Wednesday, September 14, 2005

ஓர் இடைச்செருகல்...

நான் ஏன் மதம் மாறினேன்...?..7 - என்றில்லாமல் அடுத்த கடைசிப் பகுதியை "எனக்கு மதம்பிடிப்பதில்லை" என்ற தலைப்பில் தருவதாக எண்ணம்.

வசதி கருதி இதுவரை எழுதிய பதிவுகளை 'உல்ட்டா' பண்ணுவதாக உத்தேசம். முதல் பகுதியிலிருந்து கடைசிப் பகுதிவரை வருவது மாதிரி 1 to 7 என்று மாற்றிப் பதிகிறேன். குழப்பமாயிருக்காதென்றே எண்ணுகிறேன்.

au revoir..!

3 comments:

தாணு said...

இவ்வளவு பொறுமையாக மத ஆரய்ச்சி பண்ணுவதே பெரிய ஜெபம்தான்.
நான் படித்ததுதான் பாளையில், இருப்பது ஈரோட்டில்.

தருமி said...

படித்ததுதான் பாளையில், இருப்பது ஈரோட்டில்--நல்லா இருக்கு rhyme !

அடுத்த detective வேலையில் கிடைத்த ஒரு தகவல்: நீங்கள் ஒரு மருத்துவர். சரியா?

அது சரி, ஜெபத்திற்கு உங்கள் definitionதான் என்ன?

இனொமீனோ...என்ன ஆச்சு??

கலை said...

நல்லதொரு ஆய்வுக்கட்டுரை. வாழ்த்துக்கள்.

Post a Comment