tag:blogger.com,1999:blog-12236223.post112427924555143090..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 52. பொட்டு வைத்த முகமோ...தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-12236223.post-2261577199313862202009-11-13T15:07:12.343+05:302009-11-13T15:07:12.343+05:30சீனு,
நீங்கள் சொல்வதெல்லாம் முற்றும் முற்றும் உண்ம...சீனு,<br />நீங்கள் சொல்வதெல்லாம் முற்றும் முற்றும் உண்மைதான்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-41783393146675247612009-11-13T13:44:10.110+05:302009-11-13T13:44:10.110+05:30தருமி சார்,
எனக்கென்னவோ இப்படி இங்கு வந்து தன்னை ...தருமி சார்,<br /><br />எனக்கென்னவோ இப்படி இங்கு வந்து தன்னை தமிழ்படுத்திக்கொள்வதுகூட ஒருவித ப்ளான் தான் என்று தோன்றுகிறது.<br /><br />பெங்களூரில் இருந்தபொழுது அங்கு கண்டது, அனைத்து கிருத்துவ தேவாலயங்களும் சுத்தமான அக்மார்க் கன்னட பாஷையை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.<br /><br />அங்குள்ள மக்களின் பாஷையை கற்றுக்கொள்ளும்பொழுது அவர்களின் 'வேலை' இன்னும் சுலபமாக முடிந்து விடுகிறது என்பது என் கருத்து.சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-75446693506064964622008-09-21T19:49:00.000+05:302008-09-21T19:49:00.000+05:30ப்ருனோ,//கத்தோலிக்கர்களில் அனைவரும் பொட்டு வைக்கிற...ப்ருனோ,<BR/>//கத்தோலிக்கர்களில் அனைவரும் பொட்டு வைக்கிறார்கள்//<BR/><BR/>நானும் அப்படித்தான் சொல்லியுள்ளேன் என்று நினைக்கிறேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-55235610552443890492008-09-21T19:37:00.000+05:302008-09-21T19:37:00.000+05:30கத்தோலிக்கர்களில் அனைவரும் பொட்டு வைக்கிறார்கள். (...கத்தோலிக்கர்களில் அனைவரும் பொட்டு வைக்கிறார்கள். (பிரி - மதம் மாறியவர்களை தவிர)புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1124735252391923592005-08-22T23:57:00.000+05:302005-08-22T23:57:00.000+05:30உங்களுக்குப் பதில் எனது அடுத்த பதிவில் கொடுத்துள்ள...உங்களுக்குப் பதில் எனது அடுத்த பதிவில் கொடுத்துள்ளேன், ஞானபீடம்தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1124394238450490402005-08-19T01:13:00.000+05:302005-08-19T01:13:00.000+05:30பழைய ஏற்பாடுஉன்னதப்பாட்டுஇதைக் காதலர்களும் கவிஞர்க...<I><B>பழைய ஏற்பாடு</B></I><BR/><BR/><B>உன்னதப்பாட்டு</B><BR/>இதைக் காதலர்களும் கவிஞர்களும் படிக்கலாம்!<BR/><BR/><B>யோனா</B><BR/>இங்கே கடவுள் ஏன் மன்னிக்கிறார்? என்று பார்க்கலாம். (4 அதிகாரங்களையும் படித்தால் முழுதும் அறியலாம்!)<BR/><BR/><B>யோபு (அதிகாரம் 1) </B><BR/>இங்கே கடவுள் ஏன் மனிதனை சோதிக்கிறார் என்று அறியலாம்!<BR/><BR/><B>பிரசங்கி (அதிகாரம் 3) </B><BR/>எல்லாவற்றிற்கும் ஒரு காலமுண்டு என இங்கே சொல்லப்பட்டுள்ளது.<BR/><BR/>பைபிள் வைத்திருக்கும் எல்லோருக்கும் அநேகமாக இவையெல்லாம் தெரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.ஏஜண்ட் NJhttps://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1124393131820298492005-08-19T00:55:00.000+05:302005-08-19T00:55:00.000+05:30ஞான்பீடம்,முதலில் கொடுத்த லின்க்குகளுக்கு விவிலியத...ஞான்பீடம்,<BR/>முதலில் கொடுத்த லின்க்குகளுக்கு விவிலியத்தலைப்புகளைக்கொடுத்தால் அதை வாசித்துக்கொள்வேனே!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1124389887751140782005-08-19T00:01:00.000+05:302005-08-19T00:01:00.000+05:30தருமி, பைபிள் படிக்க முரசு அஞ்சல் தேவை; மேலும் தகவ...தருமி, பைபிள் படிக்க முரசு அஞ்சல் தேவை; மேலும் தகவல்கள் இங்கே<BR/><A HREF="http://www.tamil-bible.com/Bible/howto.html" REL="nofollow">http://www.tamil-bible.com/Bible/howto.html</A>ஏஜண்ட் NJhttps://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1124382756275919442005-08-18T22:02:00.000+05:302005-08-18T22:02:00.000+05:30ஞானபீடம்,சர்வேஸ்வரனுக்கு தோஸ்த்ரம்.அது என்னங்க? சை...ஞானபீடம்,<BR/>சர்வேஸ்வரனுக்கு தோஸ்த்ரம்.<BR/><BR/>அது என்னங்க? சைனீஸ் ஃபாண்ட்ல அனுப்பிச்சீட்டிங்க? எல்லாம் இந்த மாதிரி வருது..?降 ?Ϡ??҃??, ?降 ?Ϡ<BR/><BR/>துளசி - இந்தப்பதிவு அவ்வளவு சீரியசான விஷயமில்லையே. நான் ஏன் மதம் மாறினேனில் இரண்டாவது பகுதி தெளிவாக எழுதியிருந்தேனா என்று ஒரு ஐயம்.<BR/><BR/>ஜோ - சரிதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1124341424175066262005-08-18T10:33:00.000+05:302005-08-18T10:33:00.000+05:30தருமி, விளக்கத்திற்கு நன்றி!பின்னர் விரிவாக விவா...தருமி,<BR/> விளக்கத்திற்கு நன்றி!பின்னர் விரிவாக விவாதிக்க வருகிறேன்.<BR/><BR/>// Joe, take it in lighter sense: முன்னவர்களுக்கு பைபிள் பற்றி அதிகம் தெரியாது; பின்னவர்களில் பலரும் கரைத்துக் குடித்திருப்பார்கள்.//<BR/>I am ready to take everything in right sense..Don't worry.<BR/><BR/>//எது இருந்தாலும், பொட்டு நிச்சயமாக இருக்காது. (ஜோ சொன்னது ஆச்சரியமாக இருந்தது)//<BR/>எதிலும் விதிவிலக்குகள் உண்டு இல்லையா? கத்தோலிக்கர்களிலும் பொட்டு வைக்க கூடாது என்று நினைப்பவர்கள் இருக்கலாம்..நாம் பெரும்பான்மையோரை பொதுமைபடுத்தி தானே விவாதிக்குறோம் .அதனால் ஒன்றும் தவறு இல்லை.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1124321826699392402005-08-18T05:07:00.000+05:302005-08-18T05:07:00.000+05:30என்னங்க தருமி,ரொம்ப சிம்பிளாச் சொல்லிக்கிட்டு வர்ற...என்னங்க தருமி,<BR/><BR/>ரொம்ப சிம்பிளாச் சொல்லிக்கிட்டு வர்றீங்க. நல்லாவே புரியுது.<BR/><BR/>நான் இந்துவா இருந்தாலும் ப்ரொட்டஸ்டண்ட் பள்ளிக்கூடத்திலே( ஹாஸ்டல் வாசம். அதனாலே பாதிப்பு கூடுதல்)படிச்சவள். அதனாலேயே நல்லாப் புரியுது.<BR/><BR/>ம்ம்ம்ம். இன்னும் சொல்லுங்க.<BR/><BR/>என்றும் அன்புடன்,<BR/>துளசிதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1124304505187087592005-08-18T00:18:00.000+05:302005-08-18T00:18:00.000+05:30கர்த்தருக்கு ஸ்தோத்திரம்இதைக் காதலர்களும் கவிஞர்க...கர்த்தருக்கு ஸ்தோத்திரம்<BR/><BR/>இதைக் <A HREF="http://www.tamil-bible.com/lookup.php?Book=Song_of_Solomon&Chapter=1" REL="nofollow"> காதலர்களும் கவிஞர்களும் படிக்கலாம்!</A><BR/><BR/>இங்கே <A HREF="http://www.tamil-bible.com/lookup.php?Book=Jonah&Chapter=4" REL="nofollow">கடவுள் ஏன் மன்னிக்கிறார்?</A> என்று பார்க்கலாம். (4 அதிகாரங்களையும் படித்தால் முழுதும் அறியலாம்!)<BR/><BR/>இங்கே <A HREF="http://www.tamil-bible.com/lookup.php?Book=Job&Chapter=1" REL="nofollow">கடவுள் ஏன் மனிதனை சோதிக்கிறார்</A> என்று அறியலாம்!<BR/><BR/>எல்லாவற்றிற்கும் ஒரு காலமுண்டு என <A HREF="http://www.tamil-bible.com/lookup.php?Book=Ecclesiastes&Chapter=3" REL="nofollow">இங்கே</A> சொல்லப்பட்டுள்ளது.<BR/><BR/><BR/>மேலும் பைபிள் படிக்க <A HREF="http://www.tamil-bible.com/tabletype.php?Type=TML" REL="nofollow">இங்கே</A>ஏஜண்ட் NJhttps://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1124290524972640642005-08-17T20:25:00.000+05:302005-08-17T20:25:00.000+05:30சாண்டில்யனின் கதைகளில் போர் இருக்கும். அதைவாசிக்கச...சாண்டில்யனின் கதைகளில் போர் இருக்கும். அதைவாசிக்கச் சுவாரசியமாயிருக்கும்.<BR/>காமமிருக்கும் அதுவும் சுவாரசியமாயிருக்கும். <BR/>விடலைப்பருவத்தில் அதிகம் பிடித்த புதினங்களாக அந்த வகையறாக்களே இருந்தன. அதே ரசனையோடு விவிலியத்தையும் வாசித்தேன். அவற்றிலும் சாண்டில்யனின் நாவலுக்குரிய அம்சங்கள் அழகாக இருக்கும். விறுவிறுப்பாக இருக்கும்.கவசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1124290464958921912005-08-17T20:24:00.000+05:302005-08-17T20:24:00.000+05:30This comment has been removed by a blog administrator.வன்னியன்https://www.blogger.com/profile/00759617425002354396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1124288369246608902005-08-17T19:49:00.000+05:302005-08-17T19:49:00.000+05:30வீரமாமுனிவரைப் பற்றிய தகவல்களுக்கு நன்றி, வசந்தன்....வீரமாமுனிவரைப் பற்றிய தகவல்களுக்கு நன்றி, வசந்தன்.<BR/><BR/>அது சரி,<BR/>//சாண்டில்யனின் ரசிகனாக முன்பே விவிலியத்தின் ரசிகன் நான்// <BR/>என்ன சொல்ல வருகிறீர்கள்?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1124286254048558772005-08-17T19:14:00.000+05:302005-08-17T19:14:00.000+05:30சுவாரசியமான பதிவு.நான் கூட சின்னவயசில் வீரமாமுனிவர...சுவாரசியமான பதிவு.<BR/>நான் கூட சின்னவயசில் வீரமாமுனிவரை ஐரோப்பியர் என்று நம்பச் சிரமப்பட்டேன். அது என்னங்கோ 'வீரமாமுனிவன்' எண்ட பேரிலயே எத்தனைத் தமிழ்த்தனம் தெரிகிறது. அவர் லிஸ்பனிலிருந்து வந்து பேர் மாற்றிக்கொண்ட ஐரோப்பியர் என்பதை நம்பவா முடியும்?<BR/><BR/>அத்தோடு தமிழை ஒன்றிப்படித்து தமிழுக்காக நிறைய நல்லதுகளைச் செய்தவர். எகர ஏகார வித்தாயசங்கள், ஒற்றைக்கொம்பு இரட்டைக்கொம்பு அறிமுகங்கள் தமிழ் அச்சுலகுக்குக் கிடைத்த வரப்பிரசாதம். ஆனாலும் அவரின் உருவாக்கமான "ஈ" ஒரு தவறான அறிமுகமாகவே பலராற் பார்க்கப்டுகிறது.<BR/><BR/>ஓர் 'இத்தினி'ப் பொட்டுல இத்தனை விசயமிருக்கா?<BR/><BR/>நீங்கள் விவிலியம் பற்றிச் சொல்வது மிகச்சரி. கத்தோலிக்கரிற் பெரும்பான்மையானவர்கள் விவிலியத்தைத் தொட்டதேயில்லை. அனேகமாக முக்கால்வாசிப்பேரின் வீட்டில் விவிலியம் இருக்காது. ஆனால் பிரிவினைச் சபைகளைச் சேர்ந்தவர்களுக்கு அதைவிட்டால் வேறு இல்லையென்றளவுக்கு விவிலியத்தோடு ஒன்றிப்போவார்கள்.<BR/><BR/>எனக்கு விவிலியம் மிகப்பிடிக்கும். குறிப்பாக பழைய ஏற்பாடு. சாண்டில்யனின் ரசிகனாக முன்பே விவிலியத்தின் ரசிகன் நான். ஒரு புனிதமாகவன்று, ஒரு புதினமாகவே நான் விவிலியத்தை இரசித்திருக்கிறேன்.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.com