tag:blogger.com,1999:blog-12236223.post112800621569099319..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 76. ஒரு மதுர சேதி...தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-12236223.post-1129033768376782042005-10-11T17:59:00.000+05:302005-10-11T17:59:00.000+05:30என்னங்க தருமி... என்னதான் வைகைல வெள்ளம்னாலும்.....என்னங்க தருமி... என்னதான் வைகைல வெள்ளம்னாலும்.. நாமலே இப்படி தற்பெருமையா.. சொல்லலாமா.... ;-)யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1128249383590762942005-10-02T16:06:00.000+05:302005-10-02T16:06:00.000+05:30yenna kathaiye maaruthu! yaanaiya singama?yenna kathaiye maaruthu! yaanaiya singama?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1128070591565793052005-09-30T14:26:00.000+05:302005-09-30T14:26:00.000+05:30"இதென்ன கதை? "ஷ்ரேயா,எங்க ஊர்ல வைகை ஆத்தை ஒட்டியிர..."இதென்ன கதை? "<BR/>ஷ்ரேயா,<BR/>எங்க ஊர்ல வைகை ஆத்தை ஒட்டியிருக்கிற பழைய கல்பாலத்தின் -causeway - முகப்பில ஒரு சிங்க சிலை ஆத்தப்பாத்துக்கிட்டு - வடக்கை நோக்கி- இருக்கும். அத மட்டும் தெக்குப் பாத்து, அதாவது எங்க ஊரைப்பாத்து திருப்பி வச்சீங்கன்னு வைங்க...அம்புடுதன். ஆத்தில வெள்ளம் வந்து, ஊரே நாசமாயிடுமில்லா...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1128061407392083872005-09-30T11:53:00.000+05:302005-09-30T11:53:00.000+05:30//ஆமா, உங்க ஊர்ல தான் சிம்மக்கல் இருக்குதே.. முன்ன...//ஆமா, உங்க ஊர்ல தான் சிம்மக்கல் இருக்குதே.. முன்னாடி செஞ்ச மாதிரி அத திசை மாத்தி வெச்சு வருண பகவான எரிச்சல் மூட்ட டரை பண்ணலாமே! :) //<BR/><BR/>இதென்ன கதை? ஏன் தருமி அப்பிடியெல்லாம் செய்தீங்க? ;O)`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1128053832926200122005-09-30T09:47:00.000+05:302005-09-30T09:47:00.000+05:30சித்தன்,"அடுத்த நூத்தாண்டுலகங்கைவந்தா // --அப்ப அத...சித்தன்,<BR/>"அடுத்த நூத்தாண்டுல<BR/>கங்கைவந்தா // --அப்ப அதுவும் எங்க வைகை மாதிரிதான் இருக்கும்!!<BR/><BR/>கணேசு,<BR/>என்ன'ய்யா ரொம்ப நாளா ஆளக்காணோம்?<BR/>"ரொம்ப கஷ்டப்படணும் போலிருக்கே"சும்மாவா, வைகையாத்தில தல நனையணும்னா..?<BR/>ஒரு உதவி வேணும், கணேசு. தனி மடல் அனுப்பறேன், சரியா?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1128049716674140152005-09-30T08:38:00.000+05:302005-09-30T08:38:00.000+05:30ரொம்ப கஷ்டப்படணும் போலிருக்கே...எப்படியோ தலை நனைஞ்...ரொம்ப கஷ்டப்படணும் போலிருக்கே...<BR/>எப்படியோ தலை நனைஞ்சா சரிGanesh Gopalasubramanianhttps://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1128044654019361652005-09-30T07:14:00.000+05:302005-09-30T07:14:00.000+05:30தருமி சார் வணக்கம்..ம்மன்னிக்கனும்2 பின்னூட்டமும் ...தருமி சார் வணக்கம்..<BR/>ம்மன்னிக்கனும்<BR/>2 பின்னூட்டமும் ஒன்னா<BR/>கொடுத்ததுக்கு..<BR/><BR/>1. மன்மதன் கரும்பும்<BR/>மாம்பழ விருந்தும்<BR/>சுவைத்தது அனுபவம்<BR/>அனுபவம் வாழ்க்கை<BR/>வாழ்வினில் எச்சம்<BR/>திருப்தியே மிச்சம்<BR/>2.கவலையே படாதீங்க<BR/>அடுத்த நூத்தாண்டுல<BR/>கங்கைவந்தா எல்லா<BR/>சரியாபூடும்.erode somshttps://www.blogger.com/profile/16546865488752260583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1128017966386693682005-09-29T23:49:00.000+05:302005-09-29T23:49:00.000+05:30அவ்வை, சரியா சொன்ன'ப்பா!ராமனாதன்,"காவிரிக்காரங்க ந...அவ்வை, <BR/>சரியா சொன்ன'ப்பா!<BR/><BR/>ராமனாதன்,<BR/>"காவிரிக்காரங்க நாங்க என்ன சொல்லணும்"--அது வைகைக்காரங்களுக்குத் தெரியாது; நீங்க எதுக்கும் பக்கத்து கர்நாடகா ஆளுககிட்ட கேளுங்க!<BR/><BR/>அப்டிப்போடு, 'ஆழம்' பாக்கணும்னா அப்டி இப்டிதான்..!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1128015882608052012005-09-29T23:14:00.000+05:302005-09-29T23:14:00.000+05:30உள்ள (சுத்தியும் தான்) இருக்கிற குப்பை., கூளத்தையு...உள்ள (சுத்தியும் தான்) இருக்கிற குப்பை., கூளத்தையும் படத்துல காட்டிட்டு., தலைகீழா நிக்கணுமா?அப்டிப்போடு...https://www.blogger.com/profile/10253939969007089048noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1128007647761723032005-09-29T20:57:00.000+05:302005-09-29T20:57:00.000+05:30என்ன தருமி,இதுக்கே வெள்ளம் அப்டி இப்டின்னு பில்டப்...என்ன தருமி,<BR/>இதுக்கே வெள்ளம் அப்டி இப்டின்னு பில்டப் கொடுத்திட்டீங்க.. அப்ப, காவிரிக்காரங்க நாங்க என்ன சொல்லணும்?<BR/><BR/>ஆமா, உங்க ஊர்ல தான் சிம்மக்கல் இருக்குதே.. முன்னாடி செஞ்ச மாதிரி அத திசை மாத்தி வெச்சு வருண பகவான எரிச்சல் மூட்ட டரை பண்ணலாமே! :)rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1128006692825729162005-09-29T20:41:00.000+05:302005-09-29T20:41:00.000+05:30This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.com