tag:blogger.com,1999:blog-12236223.post113389179493406891..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 81. அப்பாவின் கல்யாண வைபோகமே…தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-12236223.post-87269131321727449472014-12-23T07:00:18.080+05:302014-12-23T07:00:18.080+05:30அன்பின் தருமி அண்ணே
2007ல் எனது முதல் மறுமொழி - ...அன்பின் தருமி அண்ணே <br /><br />2007ல் எனது முதல் மறுமொழி - பிறகு 2010ல் ஒரு மறுமொழி - இப்பொழுது 2014 இறுதியில் ஒரு மறு மொழி - தங்களை நண்பா என அழைத்த எனது முதல் மறுமொழி. தங்களின் பதிவுகளை - படிக்க வேண்டிய பதிவுகளைத் தவற விட்டு விட்டேன் என வருந்துகிறேன். படிக்க முயல்கிறேன்.<br /><br />நல்வாழ்த்துகள்<br />நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-8140369643701945922010-03-17T20:19:25.484+05:302010-03-17T20:19:25.484+05:30வடுவூர் குமார்,
எப்படி பாத்தீங்களா? புதிய பதிவில் ...வடுவூர் குமார்,<br />எப்படி பாத்தீங்களா? புதிய பதிவில் பழைய பதிவின் தொடுப்பு கொடுத்து உங்களை இங்கே அழைச்சிட்டு வந்தாச்சு ..<br /><br />எப்புடீ ..!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-52866914270078514282010-03-17T15:41:31.706+05:302010-03-17T15:41:31.706+05:30இதெல்லாம் எப்படி படிக்காம விட்டேன் என்று தெரிய...இதெல்லாம் எப்படி படிக்காம விட்டேன் என்று தெரியவில்லை.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-49172436841933159402010-03-15T22:05:56.799+05:302010-03-15T22:05:56.799+05:30இல்லப்பா அவங்க உனக்கு அம்மா - அதுலந்து அப்படித்தான...இல்லப்பா அவங்க உனக்கு அம்மா - அதுலந்து அப்படித்தான் <br /><br />அண்ணே தருமி - ஐந்து வயதில் - சித்தி சடாரென அம்மாவாக மாறியதில் - அதுவும் இறுதி வரை அம்மாவாக இருந்தது - உங்கள் மனத்திடத்தினைக் காட்டுகிறது அண்ணேcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-13687130542499437202010-03-13T04:52:05.449+05:302010-03-13T04:52:05.449+05:30தருமி, மனதை கணக்கச் செய்கிறது பதிவு. நான் அழைத்த த...தருமி, மனதை கணக்கச் செய்கிறது பதிவு. நான் அழைத்த தொடழைப்பு பதிவிலிருந்து இங்கு வந்திருக்கிறேன். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மலைப்பு மட்டுமே எச்சமாக என்னிடத்தில்...Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-76627104441403665882009-10-25T14:36:05.568+05:302009-10-25T14:36:05.568+05:30நன்றி சாம் தம்பி.
ஆனா சொல்றதை ஒழுங்காகவே கேக்கிறத...நன்றி சாம் தம்பி.<br /><br />ஆனா சொல்றதை ஒழுங்காகவே கேக்கிறதில்லை. அடிக்கடி வந்து போங்கன்னு சொன்னது மறந்தே போச்சா ... ?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-90452580445116548132008-03-16T00:01:00.000+05:302008-03-16T00:01:00.000+05:30தருமி அண்ணா...எனக்கான உங்கள் பின்னூட்டம் கண்டு பின...தருமி அண்ணா...<BR/><BR/>எனக்கான உங்கள் பின்னூட்டம் கண்டு பின் தொடர்ந்து வந்து பார்த்தால்...<BR/><BR/>கடவுளே....!<BR/><BR/>எத்தனை அழகான அற்புதமான எழுத்து.<BR/><BR/>எந்த எழுத்து வாசகனுக்கு அவனது வாழ்வின் நிகழ்வுகளை மீண்டும் நினைவூட்டுகிறதோ அது நிச்சயமாக நல்ல் எழுத்து என எங்கோ படித்திருக்கிறேன்.<BR/><BR/>எவருக்கு எப்படியோ...<BR/>எனக்கு என் கடந்தகாலம் நினைவுக்கு வந்தது.<BR/><BR/>நிறைய எழுதுங்கள் அண்ணா.<BR/><BR/>உங்களிடம் கற்றுக்கொள்ள எனக்கு நிறைய உள்ளது.<BR/><BR/>எனது இடைப்பட்ட சோகம்.... ஒரு மூடுபனி மட்டுமே.<BR/><BR/>உங்களுடைய... மற்றும் நண்பர் சீனாவுடைய....<BR/>சூரிய ஒளி பட்டவுடன் அனைத்தும்... போயே போச்சுண்ணா.<BR/><BR/>என் மேல் நீங்கள் இருவரும் காட்டும் அன்பில் மனம் நெகிழ்கிறேன்.சாம் தாத்தாhttps://www.blogger.com/profile/06908448506141545242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-72022225683383290492007-11-14T11:56:00.000+05:302007-11-14T11:56:00.000+05:30பாராட்டுக்களுக்குமிக்க நன்றி நண்பா ...பாராட்டுக்களுக்கு<BR/>மிக்க நன்றி நண்பா ...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-66136332563190455612007-11-14T00:14:00.000+05:302007-11-14T00:14:00.000+05:30நண்பா, பழைய நினைவுகள் மலரும் நினைவுகளாக பதிவில் கூ...நண்பா, பழைய நினைவுகள் மலரும் நினைவுகளாக பதிவில் கூறியது படித்து ரசித்து மகிழ்ந்தேன். தந்தையின் திருமணத்தைப் பார்க்கும் வாய்ப்பு பெற்றவர் தாங்கள் ஒருவராகத்தானிருக்க முடியும். செய்திகள் பலப்பல. நினைவாற்றல் அபாரம். சிறி சிறு செய்திகளைக்கூட விட்டு விடாமல் எழுதி இருப்பது பாராட்டத்தக்கது. நினைவுகள் எந்த வயதில் நடந்ததை நினைவுறுத்தும் என்பது ஒவ்வொருவறுக்கும் மாறுபடும். என்னைப் பொறுத்த வரையில் 5 வயது முதல் நடந்தது நினைவில் உள்ளது. ஆனால் சில செய்திகளைக் கேட்கும் போதொ - சில நிகழ்வுகளைப் பார்க்கும் போதோ, சில சிறு வயது நினைவுகள் வந்து போகும். கேட்டவையும் பார்த்தவையும் அந்நினைவுகளுடன் தொடர்பு கொண்டவைகள். அதனால் தான். ஆக நினைவின் வயதுக்கு விதி ஒன்றுமில்லை,,cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.com