tag:blogger.com,1999:blog-12236223.post113449758387026795..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 102. மரணம் தொட்ட கணங்கள்…3தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-12236223.post-43354275461055614502007-03-05T15:23:00.000+05:302007-03-05T15:23:00.000+05:30சுல்தான்,இப்ப பாருங்க .. 203-வது பதிவைப் பதிந்து வ...சுல்தான்,<BR/>இப்ப பாருங்க .. 203-வது பதிவைப் பதிந்து விட்டு தமிழ் மணத்தில் சேர்க்க நினைத்தால் பழைய பழைய பதிவுகள் எல்லாம் தலை காட்டுகின்றன. புதிய பதிவு பாவம் போல தனியா நிக்குது!<BR/><BR/>என்ன காரணம்; எப்படி இதைத் தவிர்ப்பது என்று முயலலாம்;இல்லை, கடவுள் விட்ட வழின்னு பேசாம அக்கடான்னு உட்காரலாம்.<BR/><BR/>சரி.. சரி..இப்போ என்ன சொல்றீங்க; //நாளையிலிருந்து நடக்க ஆரம்பித்து விட வேண்டும். //<BR/><BR/>நாளையிலிருந்துதானே ...!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-32690397105923468212007-03-05T15:07:00.000+05:302007-03-05T15:07:00.000+05:30டாக்டர்கள் 'தினமும் நடக்கணும்' என்று சொல்லும்போது....டாக்டர்கள் 'தினமும் நடக்கணும்' என்று சொல்லும்போது. நடக்கணும் என்றுதான் நினைக்கிறது. ஆனால் முடியவில்லையே.<BR/>உங்களைப் போன்றவர்களின் அனுபவங்களை (பழைய பதிவென்றாலும்) கேட்கும்போதும், டாக்டர்கள் சொல்வதை ஒழுங்காக கடைபிடிக்கணும் என்று தோன்றுகிறது. ஆனால் நடக்க மாட்டேங்குதே.<BR/>என் மூத்த அதிகாரியாக இருந்தவர் ரிடையர்டு கர்னல். நடை, உடை பாவணை, பழக்க வழக்கங்களில் கண்டிப்பானவர். அட அவருக்கும் ஹார்ட் அட்டாக். நான் தான் மருத்துவமனையில் சேர்த்தேன். 'எல்லாம் இறைவன் கையில்' என்று விடுவதா? 'ஒட்டகத்தை கட்டிப்போடு, பின்னர் இறைவனின் பொறுப்பிலாக்கு' என்பது போல்....<BR/>நிறைய கடமைகள் இருக்கிறது. இன்னும் சிறிது காலம் வேலை செய்தால்தான் முடியும். நாளையிலிருந்து நடக்க ஆரம்பித்து விட வேண்டும்.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.com