tag:blogger.com,1999:blog-12236223.post116007011704379950..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 178. இன்னுமா நம்புகிறார்கள்?! - மூன்றாம் பாகம் !தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger66125tag:blogger.com,1999:blog-12236223.post-28482002726507058132007-02-07T18:34:00.000+05:302007-02-07T18:34:00.000+05:30தருமி அய்யா,
உங்களை இரண்டு முறை பார்த்திருக்கிறேன்...தருமி அய்யா,<br />உங்களை இரண்டு முறை பார்த்திருக்கிறேன்.முதல் முறை ஹோண்டா ஆக்டிவா உடன் எஸ்.எஸ்.காலனியில், கிட்டத்தட்ட ஒரு மாதம் இருக்கும் .அடுத்து நான் கரிசல்குளம் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த போது டிவிஸ்50யுடன் 15 நாட்களுக்கு முன் .<br /><br />எங்கள் அப்பா வீடு ARC பார்சல் சர்வீஸ் க்கு அடுத்து உள்ள பொன்நகரில் உள்ளது.நான் பைபாஸ் ரோடு நாகப்பா மோட்டார்ஸ் அருகில் இருக்கிறேன்.<br /><br />தங்கள் தொடர்பு எண்ணை மின்மடலில் தெரியப்படுத்துங்கள்.<br />ravim2k1@yahoo.co.inசாலிசம்பர்https://www.blogger.com/profile/11914103643750793443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-36139609585155058722007-02-07T16:57:00.000+05:302007-02-07T16:57:00.000+05:30மனிதன் உயிரற்ற பொருளிலிருந்து உயிருள்ள பொருளை(அமின...மனிதன் உயிரற்ற பொருளிலிருந்து உயிருள்ள பொருளை(அமினோ ஆசிட்) உருவாக்கி விட்டான். க்ளோனிங் மூலம் மனிதனை உருவாக்கமுடியும். இப்படியே போய் சீக்கிரம் மண்ணிலிருந்து மனிதனை உருவாக்கி விடுவான்.<br /><br />-இப்படியும் சொல்கிறார்கள்!!!<br /><br />கடவுள் மண்ணிலிருந்து மனிதனை(உயிரற்ற பொருளிலிருந்து மனிதனை) எப்படி படைத்திருக்க முடியும்?<br /><br />--இப்படியும் கேட்கிறார்கள்!!!<br /><br />மனிதன் உயிரற்ற பொருளிலிருந்து பரிணாம வளர்ச்சியால் உருவானான். <br />மனிதனை விட திறன் கூடிய கடவுளும் பரிணாம வளர்ச்சியால் உருவாகியிருக்கலாமே!!!ரியோhttps://www.blogger.com/profile/05956000429552153148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1592021913162723932007-02-07T14:12:00.000+05:302007-02-07T14:12:00.000+05:30ஜாலிஜம்பர்,
ஒரே குழப்பமா இருக்கே! கைனடிக் ஹோண்டா ...ஜாலிஜம்பர்,<br /><br />ஒரே குழப்பமா இருக்கே! கைனடிக் ஹோண்டா கையை விட்டுப் போய் அஞ்சாறு மாசம் ஆகுது.(அதுக்குப் பிறகு போன வாரம் வரை ஆக்டிவாதான்.இப்போ அதுவும் இல்லை) டி.வி.எஸ் 50 கைவிட்டுப் போறதுக்கு முந்தி ரெண்டே நாள் ஓட்டியிருப்பேன். அதுவும் ஒரு பத்து நாளைக்கு முன்னாலதான். எப்போ எங்க அத பாத்திருப்பீங்க? ஒண்ணுமே புரியலையே!<br /><br />ரொம்ப பக்கத்திலேயே இருப்பீங்களோ? அப்படி இருந்தும் இதுவரை ஏன் 'கண்டு கிட்டதே' இல்லை? <b>இனிமேயாவது கண்டுக்கங்களேன்.</b>தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-9807372434901517892007-02-07T13:07:00.000+05:302007-02-07T13:07:00.000+05:30//ஆறிய பழங்கஞ்சியிலிருந்தும் இன்னும் கேள்விகள் உங்...//ஆறிய பழங்கஞ்சியிலிருந்தும் இன்னும் கேள்விகள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கலாமோ? !! //<br /><br />ஹி, ஹி.. கேள்விகள் கேட்பது உங்களது வேலையல்லவா?! :) :)Gurusamy Thangavelhttps://www.blogger.com/profile/08115203662349080390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-5228463303697194872007-02-07T13:03:00.001+05:302007-02-07T13:03:00.001+05:30தருமி அய்யா,
நானும் மதுரையில் தான் இருக்கிறேன்.ஹோண...தருமி அய்யா,<br />நானும் மதுரையில் தான் இருக்கிறேன்.ஹோண்டா ஸ்கூட்டரிலும்,டிவிஸ்50யிலும் வெண்ணிற மீசை படபடக்க ஒரு இளைஞனைப் போல் பறப்பதைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.<br /><br />http://vettipaiyal.blogspot.com/2007/01/blog-post_3720.html<br /><br />மேற்கணட பதிவில் செல்வன் அவர்களுக்கு அளித்த பதிலில் கல்வெட்டு, தருமி போன்றோர் கலந்து கொண்டால் சிறந்த கருத்துக்கள் வெளிப்படும் என்று எழுதியிருந்தேன்.<br /><br />அறிவுப்பசியில் அலைபவனுக்கு அறிவு விருந்தே படைத்துள்ளீர்கள்.நன்றிசாலிசம்பர்https://www.blogger.com/profile/11914103643750793443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-57256785294258614692007-02-07T13:03:00.000+05:302007-02-07T13:03:00.000+05:30தங்கவேல்,
மிக்க நன்றி. அப்போ மற்ற ஆறிய பழங்கஞ்சியி...தங்கவேல்,<br />மிக்க நன்றி. அப்போ மற்ற ஆறிய பழங்கஞ்சியிலிருந்தும் இன்னும் கேள்விகள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கலாமோ? !! :)தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-87626567215601251492007-02-07T12:36:00.000+05:302007-02-07T12:36:00.000+05:30தருமி சார்,
மிக அருமையான பதிவு. நான் எப்படி இதை ...தருமி சார், <br /><br />மிக அருமையான பதிவு. நான் எப்படி இதை இத்தனை நாள் பார்க்காமலிருந்தேன் என்பது ஆச்சரியமாகயிருக்கிறது. தொடர்புடைய என்னுடய இடுகையொன்று. http://puliamaram.blogspot.com/2005/12/blog-post_22.html<br /><br />நீங்கள் Ernst Mayor- ன் What evolution is? படித்திருப்பீர்கள் என நம்புகிறேன். அருமையான புத்தகம்.<br /><br />உங்கள் இடுகைகள் அனைத்தையுமே படிக்கவேண்டும் என்ற எண்ணதை இப்பதிவு மேலும் தூண்டுகிறது.Gurusamy Thangavelhttps://www.blogger.com/profile/08115203662349080390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1160512034612824732006-10-11T01:57:00.000+05:302006-10-11T01:57:00.000+05:30குலாவ வேண்டும் என நீங்கள் சொல்லவில்லை- கோபப்பட வேண...குலாவ வேண்டும் என நீங்கள் சொல்லவில்லை- கோபப்பட வேண்டாம் என்று சொன்னதற்கான எதிர்வினை அது. கோபத்தின் பின்னுள்ள காரணிகளைப் பட்டியலிட்டும் விட்டேன். <BR/><BR/>பரிணாமத்தையோ அல்லது வேறு எந்த அறிவியல் சமாசாரத்தையோ பொறுத்தவரை, மத நம்பிக்கைகளோ கதையாடல்களோ என்ன சொல்கின்றன என்பதே <BR/>முதன்மைப் பிரச்சனை அல்ல. <BR/>தமது மத நம்பிக்கைகளுடன் அறிவியல் முரண்படுகையில் அதற்கு எந்த வகையில் எதிர்வினை புரிகிறார்கள் என்பதுதான் ஆதாரமான கேள்வி. திரும்பவும் சொல்கிறேன்: தமது மத நம்பிக்கைகளுடன் அறிவியல் முரண்படுகையில் அதற்கு எந்த வகையில் எதிர்வினை புரிகிறார்கள் என்பதுதான் ஆதாரமான கேள்வி. இந்தக் கேள்வியே அறிவியலைப்பொறுத்தவரை, ஒரு மதத்தின் பிற்போக்குக்கும் முற்போக்குக்கும் சரியான உரைகல்லாகும். காது குத்துவதும் காவடி எடுப்பதும் அல்ல. இதுதான் நான் மீண்டும் மீண்டும் இப்பின்னூட்டத்தில் வலியுறுத்த வரும் மையக்கருத்து.arunagirihttps://www.blogger.com/profile/05803541583687756988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1160407781986615592006-10-09T20:59:00.000+05:302006-10-09T20:59:00.000+05:30லியோ சுரேஷ்,முதல் முறையாக வந்துள்ளீர்கள். வரவேற்கி...லியோ சுரேஷ்,<BR/>முதல் முறையாக வந்துள்ளீர்கள். வரவேற்கிறேன்.<BR/><BR/>நன்றி...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1160389140318510582006-10-09T15:49:00.000+05:302006-10-09T15:49:00.000+05:30//உங்கள் வேத நூல்களின் வார்த்தைகள் எப்படி மற்றவர்க...//உங்கள் வேத நூல்களின் வார்த்தைகள் எப்படி மற்றவர்களுக்கு உண்மையாகும் என்று எதிர் பார்க்கிறீர்கள்//<BR/>தருமி சார்,நானும் இதை வழிமொழிகிறேன்.மதம்/வேதம்/புத்தகங்கள் கைதேர்ந்த எழுத்தாளர்(கள்)பல கால கட்டங்களில் எழுதிய கதை புத்தகங்களே.மூத்த மதம் என்று நினைக்கப்படும் இந்து மதம் கடவுளை மனிதனை விட மேண்மையானவனாக காட்ட (பயமுறுத்த)அதை exta fitting வுடன், கிருத்துவம் இல்லபா, அவனின் மகனையே அனுப்ப, islam அவர்களுடைய agent டை அனுப்ப.. இப்படி போகிறது கதைகள் என்று நினைக்கிறேன்.நன்றி.<BR/>லியோ சுரேஷ்<BR/>துபாய்Leo Sureshhttps://www.blogger.com/profile/09135450069037997770noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1160387879725427552006-10-09T15:27:00.000+05:302006-10-09T15:27:00.000+05:30வஜ்ரா,ஷாஸ்த்ரிகள்னா கிழிக்காமல் என்ன பண்ணுவார்? ஆன...வஜ்ரா,<BR/><BR/>ஷாஸ்த்ரிகள்னா கிழிக்காமல் என்ன பண்ணுவார்? ஆனால் அவர் 'கிழிச்சதை' நான் ஏற்கென்வே கொஞ்சம் 'தொவச்சிக் காயப்போட்டிருக்கேன்' - <A HREF="http://dharumi.blogspot.com/2006/06/163-5.html" REL="nofollow"> பாருங்களேன் இங்கே.</A> <BR/><BR/>என் வார்த்தைகளையும் மீண்டும் இங்கே தருகிறேன். - "என்னுடைய புரிதலில், <B>எனக்கு முற்றிலும் உடன்பாடான </B>காஞ்சையாவின் 'நான் ஏன் இந்து அல்ல' என்ற புத்தகத்தின் தாக்கமே அது. அதைப் படித்த பின்பே பாபர் மசூதியிடிப்பில் எனக்கு இருந்த எண்ணம் மாறியது.<BR/><BR/>மற்ற உங்கள் கருத்துக்கு என் பதிலேதும் தேவையில்லை.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1160381371995429982006-10-09T13:39:00.000+05:302006-10-09T13:39:00.000+05:30நீங்கள் கூறிய ஐலையா (kanchan illaiya) வின் புத்தகத...நீங்கள் கூறிய ஐலையா (kanchan illaiya) வின் புத்தகத்தை கிழி கிழி என்று கிழித்திருக்கிறார்கள் <A HREF="http://www.bharatvani.org/indology/Ilaiah.html" REL="nofollow">இங்கே</A>.<BR/><BR/>//<BR/>25 மில்லியன் டாலர் செலவு செய்து அறிவுச்சலவை செய்ய கிரியேஷன் ம்யூசியம் என்ற ஒன்றைக் கட்டத்தூண்டுகிறது; கிரியேஷன் அறிவியலாளர்கள் என்ற விநோத ஜந்துக்களை உருவாக்கவும் உந்துதலாயிருக்கிறது. <BR/>//<BR/><BR/>இது மிகவும் பிரபலம். Bible Thumpers!! <BR/><BR/>இவர்கள் கிருத்துவத்தில் மட்டுமல்ல, இஸ்லாம், மற்றும் யூத மதத்திலும் இருக்கிறார்கள். <BR/><BR/>இவர்கள், evolution என்ற வார்த்தை போட்டு அறிவியல் கட்டுரைகள் எழுத மாட்டார்கள். அப்படி போடப் பட்ட scientific papers களில் இவர்கள் Authorship வேண்டாம் என்று நிராகரித்துவிடுவர். <BR/><BR/>//<BR/>அரசியல் நம்பிக்கையே உண்மையென்று பேசும் "அறிவு ஜீவிகளு"க்கும் பைபிள் லிட்டரல் உண்மை என்று சொல்லும் படைப்புவாதிகளுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை என்பதையும் இங்கே சொல்லி விடுகிறேன். <BR/>//<BR/><BR/>இதை கம்யூனிஸத்திற்குச் சொன்னவர் Arthur koestler என்று நினைக்கிறேன்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1160363953934422102006-10-09T08:49:00.000+05:302006-10-09T08:49:00.000+05:30அருணகிரி,நீங்கள் குலாவ வேண்டும் என்றெல்லாம் நான் எ...அருணகிரி,<BR/>நீங்கள் குலாவ வேண்டும் என்றெல்லாம் நான் எதிர்பார்த்தேனா, என்ன?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1160331451315259142006-10-08T23:47:00.000+05:302006-10-08T23:47:00.000+05:30நீங்கள் சொல்வதுபோல் இரு பிரிவுகள் என்பது இந்துமதத்...நீங்கள் சொல்வதுபோல் இரு பிரிவுகள் என்பது இந்துமதத்தில் இல்லை. யாரும் எந்தக்கடவுளையும் எவர்மீதும் திணிப்பதும் இல்லை. மதுரை வீரன் சிலையை உடைக்கும் வைணவர்களையோ, காளிகோவிலை உடைத்து அதன் கற்களை கழிவறைப்படிகளாக்கும் சைவர்களையோ பார்த்திருக்கிறீர்களா? <BR/>மதுரை வீரனுக்குப் படையல் வைக்கும் உயர்சாதி வெள்ளாளர்களையும் மாரியம்மனுக்கு மாவிளக்குப்போடும் பார்ப்பனர்களையும், திருப்பதி செல்லும் திருக்குலத்தோரையும் உள்ளடக்கியதுதான் இந்துமரபு. <BR/><BR/>தங்களது அரசியல் கொள்கை நிலைப்பாட்டுச் சாயங்களை இந்து மதத்தின் மேல் ஏற்றி சாமிகளைச் சாதி பிரிக்கும் சித்துவிளையாட்டுக்கள் காஞ்சையா (பெயர் சரியா? காஞ்சி இலையா என்பதே அவர் பெயரென நினைக்கிறேன்) போன்றவர்களின் அரசியலுக்கு உதவலாம்; அதனை இந்து மரபாகக்காண இயலாது- தத்துவார்த்தமாகவும் சரி; நடைமுறையிலும் சரி.<BR/><BR/>தனது அரசியல் நம்பிக்கைக்கு ஒத்துவராத விஷயம் நடைமுறையில் இருந்தால் அதை வசதியாக ஒதுக்கி விட்டு, அரசியல் நம்பிக்கையே உண்மையென்று பேசும் "அறிவு ஜீவிகளு"க்கும் பைபிள் லிட்டரல் உண்மை என்று சொல்லும் படைப்புவாதிகளுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை என்பதையும் இங்கே சொல்லி விடுகிறேன். <BR/><BR/>பலகடவுள் நம்பிக்கையும் பரம்பொருளை அறியும் பாதைதான் என்ற இளகிய நிலை கைகூடுவதால்தான் இந்துவுக்கு அறிவியலையும் கடவுள் நம்பிக்கையையும் குழப்பிக்கொள்ளாமல் பார்க்க முடிகிறது. இன்னும் சொல்லப்போனால், இந்து தனக்கே உரித்தான இளகிய அணுகுமுறையின் விளைவாக பரிணாமத்தில் கூட தசாவதாரத்தையும் தசாவதாரத்தில் கூட பரிணாமத்தையும் பார்க்க முடிகிறது. மரத்திலும், மலையிலும், நீரிலும் இறையைப்பார்க்கும் இந்துவுக்கு இது மிக எளிதாகவே கைகூடுகிறது. ஆனால் லிட்டரல் உண்மையாக மாற்றவியலா இறைவாக்குகளாக தங்கள் மதப்புத்தகங்களைக்காணும் அரசியல் மதங்களுக்கோ இது மிகப்பெரிய சவாலாகி விடுகின்றது.<BR/><BR/>என்னுடைய பின்னூட்டத்தின் ஆதார வரிகளாக நான் கருதுவதை இங்கு மீண்டும் தருகிறேன். <BR/><BR/>சொல்லப்போனால் இன்னுமா நம்புகிறார்கள் என்பதே அல்ல உண்மையில் பிரச்சனை. ஏன் இன்னும் நம்புகிறார்கள் மற்றும் அந்த நம்பிக்கையின் விளைவாக என்ன செய்யத்துணிகிறார்கள் என்பதே பிரச்சனை. உலக அளவில் கிறித்துவ மதம் என்பது ஆன்மீகத்தைவிட, அதிகாரக் கைக்கொள்ளலையும் அதற்கு உதவும் வகையில் ஆள்பிடித்தலையுமே ஆதாரமாகக் கொண்ட ஒரு அரசியல் நிறுவனம் என்பதே உண்மை. அறிவியல், விவிலியத்தைப் பொய் என்றால் கிறித்துவத்தில் இருப்பவர்கள் நம்பிக்கை இழக்க நேரிடும் (மேற்கில் காணும் உண்மை); ஆள்பிடிப்பதும் கடினமாகலாம். இது கிறித்துவத்தின் அதிகாரக் கைக்கொள்ளலை பாதிக்கும். எனவேதான் இத்தனை எதிர்ப்பு. இந்த எதிர்ப்பின் எதிரொலிதான் விவிலிய நம்பிக்கைக்கு அறிவியல் முலாம் பூசி கல்விக்கூடத்தினில் நுழைக்கவும் மற்றவர் மேல் திணிக்கவும், இடைவிடாது எடுக்கப்படும் முயற்சிகள். பரிணாமத்தை பாடப்புத்தகங்களிலிருந்து அறவே நீக்க நடக்கும் இம்முயற்சிகளின் சமீப வெளிப்பாடுதான் intelligent design என்று வரும் கும்மியடிப்புகள். இவ்வகையான முனைப்புகளின் தொடர்ச்சியே- இஸ்லாமிய எதிர்ப்புக்காகப் பிரபலமானாலும்கூட- காரண அறிவை கிறித்துவத்துடன் மணமுடிக்கும் போப்பின் சமீபத்திய உரை.<BR/><BR/>எனவே, இன்னும் ஏன் நம்புகிறார்கள் என்ற கேள்விக்கான பதிலை ஆபிரஹாமிய மதங்களின் ஒப்புயர்வற்ற தனிக்கடவுள், ஒரேபுத்தகம் இவற்றை லிட்டரலாக எடுத்துக்கொள்ளும் தன்மை - இவற்றில்தான் தேட வேண்டும்.<BR/><BR/>நவீன அறிவியலின் பயன்பாடுகளின் கதாநாயகனாகி பொருளாதார உச்சத்தில் உள்ள அமெரிக்காவில் 65% க்கும் மேற்பட்டோர் பைபிளை லிட்டரல் உண்மையாகக் கருதும் விநோதத்தில் இதற்கான பதில் உள்ளது. இந்த கண்மூடித்தனமான நம்பிக்கையே பரிணாமத்தை எதிர்த்து கிரியேஷனிசத்தைக் கல்வியில் சேர்க்க வேண்டுமென்று வழக்குப்போட வைக்கிறது; 25 மில்லியன் டாலர் செலவு செய்து அறிவுச்சலவை செய்ய கிரியேஷன் ம்யூசியம் என்ற ஒன்றைக் கட்டத்தூண்டுகிறது; கிரியேஷன் அறிவியலாளர்கள் என்ற விநோத ஜந்துக்களை உருவாக்கவும் உந்துதலாயிருக்கிறது. <BR/><BR/>இப்படிப்பட்ட விபரீதங்களோடு ஒன்றாக இணைவைத்து, ஆன்மீகத்தையும் அறிவியலையும் எதிராகப் பார்த்து குழப்பிக்கொள்ளாத இந்துமதத்தினைப் பொத்தாம் பொதுவாய்ப் போகிற போக்கில் ஒப்பீடு செய்து மட்டையடி அடித்தால் கோபம் வராமல் குலாவவா தோன்றும்?arunagirihttps://www.blogger.com/profile/05803541583687756988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1160324555580859172006-10-08T21:52:00.000+05:302006-10-08T21:52:00.000+05:30//நான் (நான் மட்டும் அல்ல) மாரியம்மன் கோயிலில் கெட...//நான் (நான் மட்டும் அல்ல) மாரியம்மன் கோயிலில் கெடா வெட்டிச் சாப்பிட்டு விட்டு அப்படியே கேரளா போய் குருவாயூர் வெண்ணெய் தின்று விட்டு அப்படியே பழநியில் பஞ்சாமிர்தம் நக்கி விட்டு மதுரையில் அழகர் கோயிலில் தோசையை லபக்கி விட்டு நேராக சுடலைமாடன் சாமி கோயிலில் திருநீறு பூசிக் கொண்டு முருகான்னு சொல்வேன். நிறையப் பேரு அப்படித்தான்.//<BR/><BR/>முழுமையாக ஒப்புக் கொள்கிறேன்.இன்னும்கூட சேத்துக்கலாம்..மொட்டையடிக்கிறது; அலகு குத்திக்கிறாது; நடை யாத்திரை..இன்ன பிற. ஆனால், நான் சொல்லும் 'அந்த' ப்ராMஅணீய இந்துக்கள் இதுபோல் இருக்கிறார்களா என்பதுதான் கேள்வி.<BR/><BR/>காஞ்சையா சொல்வதுவும் இதே. ancestral worship மூலம் சுடலை சாமியையும், கருப்பு சாமியையும் கும்பிடும் என் மேல் உங்கள் 'பெரிய கடவுள்களை' ஏன் திணிக்கிறீர்கள் என்கிறார். இந்தப் பாகுபாடு உண்டு அல்லவா? இப்படி இரண்டு பிரிவுகள் இந்துமதத்தில் உள்ளது அல்லவா?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1160316667666794652006-10-08T19:41:00.000+05:302006-10-08T19:41:00.000+05:30தருமி, நான் காமெடி என்று சொல்லிருந்த விசயம் நீங்கள...தருமி, நான் காமெடி என்று சொல்லிருந்த விசயம் நீங்கள் அணுகி கேட்டிருந்த விதத்தினைப் பார்த்து... ரொம்ப தகிரியத்துடன் ;-) கேட்டிருந்த விதம் பிடித்திருந்தது அதான் அப்படிச் சொல்லியிருந்தேன்.<BR/><BR/><I>மற்றொரு விசயம் தாங்கள் கூறியபடியே இந்த தசாவாதாரம் அப்படி இப்படின்னு என்னமோ சொல்லிகிட்டு இருக்காங்க அதுக்கும் பரிணாம கோட்பாட்டிற்கும் தொடர்ப்பு இருப்பதாக. அதனைப் பற்றியும் ஒரு Analytical Essay உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்</I><BR/><BR/>கீழே வரும் பின்னூட்டம் நான் சிவாவிற்கு அவரது பதிவில் திரும்பவும் கமெடிக்காக போட்டிருந்தது இங்கேயும் போடணுமின்னு தோணுச்சு போடறேன்...<BR/><BR/>...கொஞ்சம் நகைச்சுவைக்காகயாக பரிணாம ரீதியாக, ஒவ்வொரு மதத்தினருக்கும் ஏதாவது ஒரே ஒரு இடத்தில் மட்டும் தன் தன் கடவுளர்களின் அம்மார்க்-ஆக எலும்பு கட்டுமானத்தில் ஒரு சின்ன திருத்தமோ அல்லது ஒரு இத்தியாதி எலும்போ துருத்திக் கொண்டு இருப்பதைப் போன்று பரிணமிக்க வைத்திருந்தால், எவ்வளவு ஈசியாக இருந்திருக்கும், இந்த பிரட்சினைகளையெல்லாம் அணுகுவதற்கு :-))<BR/><BR/>உங்களால் யூகிக்க முடிகிறதா? Star Trek Episodeகள் பார்த்ததுண்டா, இல்லையெனில் முயற்சியுங்கள் பிடித்திருக்கும்... அதில் Star Trek Enterprises will travel from planet to planet and galaxy to galaxy and interact with other inhabitants of the respective celestial bodies...Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1160315397803518582006-10-08T19:19:00.000+05:302006-10-08T19:19:00.000+05:30கோவி கண்ணன்,ஜோ, மணியன், நிமல் - நன்றிகோவி கண்ணன்,ஜோ, மணியன், நிமல் -<BR/> <BR/>நன்றிதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1160313792944097162006-10-08T18:53:00.000+05:302006-10-08T18:53:00.000+05:30//கடவுள் இருக்கிறாரா - இல்லையா, உண்மையா - பொய்யா ...//கடவுள் இருக்கிறாரா - இல்லையா, உண்மையா - பொய்யா என்று ஆராய்ச்சி செய்து அதற்காக ஒரு நிமிடத்தைத்தானும் செலவழிப்பவன் படு முட்டாள்.//<BR/><BR/>அப்போ, நான் செம முட்டாள்னு சொல்லுங்க. ஆனால் எனக்கு இந்த தேடல் மிகவும் பிடிக்கிறது. தொடர்வேன்...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1160307445393884692006-10-08T17:07:00.000+05:302006-10-08T17:07:00.000+05:30//காஞ்சையாவின் 'நான் ஏன் இந்து அல்ல' என்ற புத்தகத்...//<BR/>காஞ்சையாவின் 'நான் ஏன் இந்து அல்ல' என்ற புத்தகத்தின் தாக்கமே அது.<BR/>//<BR/><BR/>கஞ்சன் ஐலையா வின் நான் ஏன் இந்து அல்ல என்பது, Bertrand Russel ன் "நான் ஏன் கிருத்துவன் அல்ல", ஐவன் வர்ராக் கின் "நான் ஏன் முஸ்லீம் அல்ல" என்கிற லிஸ்டில் வரும் என்று எண்ணி விட்டீர்கள் என்று நினைக்கிறேன். அப்படி எண்ணினீர்கள் என்றால், Himalayan blunder என்று தான் சொல்லமுடியும்.<BR/><BR/>Its another hate literature against Hindus or Hinduism in the long list that is regularly published and updated by Marxists, Missionaries etc.,வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1160287548590867952006-10-08T11:35:00.000+05:302006-10-08T11:35:00.000+05:30தருமி ஐயா..!இந்த பதிவு தொடர்புடன் நானும் ஒரு பதிவு...தருமி ஐயா..!<BR/><BR/>இந்த பதிவு தொடர்புடன் நானும் ஒரு பதிவு போட்டு வச்சிருக்கேன். நேரம் கிடைச்சா பாருங்க...!<BR/><BR/>காமடி கீமடி பண்ணவில்லை !<BR/>:)<BR/><BR/>http://kaalangkal.blogspot.com/2006/10/blog-post_07.htmlகோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1160247725657446472006-10-08T00:32:00.000+05:302006-10-08T00:32:00.000+05:30// நான் முற்றிலும் ஒத்துக்கொள்ளும் விஷயம்: இந்து ம...// நான் முற்றிலும் ஒத்துக்கொள்ளும் விஷயம்: இந்து மதம் இரண்டு பிரிவானது - ஒரு பிரிவினருக்குரிய இந்து மதத்தில் - higher gods like brahma, Siva, vishnu et al, ...வேதங்கள், இதிகாசங்கள், உபநிஷத்துகள், மனு தர்மம்...இத்தியாதி...இத்தியாதி. இன்னொன்றில், small gods, முனியாண்டி, மாரியாத்தா, சுடலைமாடன், ஐய்யனார்...etc., etc.,.... இப்படி ஒரு வகை. இந்த இரண்டையும் பிரித்தே காஞ்சையா பார்ப்பது போலவே நானும் பார்க்கிறேன். இதில் முதல் வகைக்கு ஏதாவது ஒரு பெயர் சொல்ல வேண்டுமே...நான் அதை ப்ராமணீய இந்து மதம் என்று கூறுகிறேன்; மற்றதற்கு என்ன பெயர் வைக்கலாமென்று இன்னும் தெரியவில்லை."அந்த மதத்துக்காரர்கள்"தான் உதவவேண்டும்! //<BR/><BR/>இல்லை தருமி. இதுவும் ஓரளவுக்குதான் உண்மை. நான் (நான் மட்டும் அல்ல) மாரியம்மன் கோயிலில் கெடா வெட்டிச் சாப்பிட்டு விட்டு அப்படியே கேரளா போய் குருவாயூர் வெண்ணெய் தின்று விட்டு அப்படியே பழநியில் பஞ்சாமிர்தம் நக்கி விட்டு மதுரையில் அழகர் கோயிலில் தோசையை லபக்கி விட்டு நேராக சுடலைமாடன் சாமி கோயிலில் திருநீறு பூசிக் கொண்டு முருகான்னு சொல்வேன். நிறையப் பேரு அப்படித்தான்.<BR/><BR/>நீங்க சொல்ற பிரிவினையும் உண்டு. ஆனா அது மட்டுமே உண்மையல்ல என்பது என் கருத்து. அவ்வளவு எளிதாகப் பிரித்து விட முடியாது தருமி. வேளாங்கன்னியில் மெழுகுவர்த்தியும் ஏற்றி விட்டு நாகூர் கோயிலில் பாத்தியா கொடுக்கும் கூட்டமும் உண்டு.<BR/><BR/>இந்து என்பது வெறும் பெயர்தான். அதை வைத்து எதையும் பொதுமைப் படுத்த முடியாது. பொதுமைப் படுத்துவதும் தவறு. இந்த நாட்டில் தனக்குப் பிடித்த வழியில் இருப்பதுதான் அது.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1160240560087071222006-10-07T22:32:00.000+05:302006-10-07T22:32:00.000+05:30நன்றி தருமிசிறப்பான பதிவுஇதனைத் தொடர்ந்து இன்னும் ...நன்றி தருமி<BR/>சிறப்பான பதிவு<BR/><BR/>இதனைத் தொடர்ந்து இன்னும் ஒன்று எழுதியிருக்கிறேன்.<BR/>உங்கள் கேள்விக்கு சகோதரர் அபுமுஹை அளித்த பதிலுக்கு எனக்கு தோன்றியதை எழுதியிருக்கிறேன்<BR/><BR/>வேறென்ன வெட்டி வேலைதான்எழில்https://www.blogger.com/profile/11411978810319976676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1160238662870086492006-10-07T22:01:00.000+05:302006-10-07T22:01:00.000+05:30பிரசண்ட் சார்,இப்படிக்கு கடைசி பெஞ்சுபிரசண்ட் சார்,<BR/>இப்படிக்கு கடைசி பெஞ்சுramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1160237198509031492006-10-07T21:36:00.000+05:302006-10-07T21:36:00.000+05:30அருணகிரி,கொஞ்சம் கோபமாக எழுதியுள்ளீர்கள் என நினைக்...அருணகிரி,<BR/>கொஞ்சம் கோபமாக எழுதியுள்ளீர்கள் என நினைக்கிறேன்.<BR/>தேவையில்லையென்று நினைக்கிறேன். என்னுடைய புரிதலில், எனக்கு முற்றிலும் உடன்பாடான காஞ்சையாவின் 'நான் ஏன் இந்து அல்ல' என்ற புத்தகத்தின் தாக்கமே அது. நான் முற்றிலும் ஒத்துக்கொள்ளும் விஷயம்: இந்து மதம் இரண்டு பிரிவானது - ஒரு பிரிவினருக்குரிய இந்து மதத்தில் - higher gods like brahma, Siva, vishnu et al, ...வேதங்கள், இதிகாசங்கள், உபநிஷத்துகள், மனு தர்மம்...இத்தியாதி...இத்தியாதி. இன்னொன்றில், small gods, முனியாண்டி, மாரியாத்தா, சுடலைமாடன், ஐய்யனார்...etc., etc.,.... இப்படி ஒரு வகை. இந்த இரண்டையும் பிரித்தே காஞ்சையா பார்ப்பது போலவே நானும் பார்க்கிறேன். இதில் முதல் வகைக்கு ஏதாவது ஒரு பெயர் சொல்ல வேண்டுமே...நான் அதை ப்ராமணீய இந்து மதம் என்று கூறுகிறேன்; மற்றதற்கு என்ன பெயர் வைக்கலாமென்று இன்னும் தெரியவில்லை.<B>"அந்த மதத்துக்காரர்கள்"</B>தான் உதவவேண்டும்!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1160159327114404502006-10-06T23:58:00.000+05:302006-10-06T23:58:00.000+05:30"ப்ராமணீய (சாதியைக் குறிப்பிடவில்லை இங்கே) இந்து ம..."ப்ராமணீய (சாதியைக் குறிப்பிடவில்லை இங்கே) இந்து மதத்தைத் தவிர..."<BR/><BR/>பிராமணீய இந்து மதம் என்ற கட்டுக்கதை காலனீய ஆதிக்கத்தின் கண்டுபிடிப்பு. இன்று இது வெறும் அரசியல் சொல்லாடலே தவிர இந்து ஞான மரபில் இப்படி ஒரு மண்ணாங்கட்டி பிரிவும் கிடையாது. முதலாளித்துவ கிறித்துவ மதம் என்று ஒன்றை எப்படிச் சொல்ல முடியாதோ அதுபோல இதுவும் ஒரு அபத்த சொல்லாடல்தான்.arunagirihttps://www.blogger.com/profile/05803541583687756988noreply@blogger.com