tag:blogger.com,1999:blog-12236223.post116430182310425091..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 189. சில ஆச்சரியங்கள்.. சில ஐயங்கள்..தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-12236223.post-1164712811073997272006-11-28T16:50:00.000+05:302006-11-28T16:50:00.000+05:30தருமி ஐயா...நல்ல பதிவு...பொதுவா தென் மாவட்ட மாணவர்...தருமி ஐயா...<BR/><BR/>நல்ல பதிவு...<BR/><BR/>பொதுவா தென் மாவட்ட மாணவர்களின் கல்வி தகுதி அதிக ஆயிட்டு தான் இருக்கு... <BR/><BR/>Percentage wise முன்ன கம்மியா இருந்தப்ப கூட Knowledge wise பார்த்தீங்கன்னா கண்டிப்பா அவங்க better...subject ல சொல்றேன்... மத்த நகர்புர மாணவர்களுக்கு இருக்கும் exposure அவங்களுக்கு இருந்தா, இன்னும் அவங்க ஜொலிப்பாங்க..<BR/><BR/>இது என் எண்ணம்..ஏனா அவங்க கவனம் அதிகமா divert ஆகறதில்லை<BR/><BR/>இதே போலத்தான் CBSEல கூட.. வட மாநிலங்களை விட சென்னைல தான் அதிக மாணவர்கள் தேர்ச்சி ஆறாங்க.. <BR/><BR/>நல்ல பதிவு தருமி ஐயா...மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1164703035263180262006-11-28T14:07:00.000+05:302006-11-28T14:07:00.000+05:30தருமி சார்,//அதாவது கிளி நெல்லைப் பக்கம் இப்போ இல்...தருமி சார்,<BR/><BR/>//அதாவது கிளி நெல்லைப் பக்கம் இப்போ இல்லைங்கிறீங்க..அப்படித்தானே..//<BR/><BR/>ஆஹா..... விட மாட்டிங்க போலயே... நானும் கிளி பிடிக்கப் போய் கடைசியில் வீட்டுக்கு தெரிந்து தர்ம அடி வாங்கிய பின் இந்த கிளி மேட்டரில் மட்டும் எப்போது ஒரு பாதுகாப்பான தூரத்தில் நின்று கொள்வதோடு சரி..rajavanajhttps://www.blogger.com/profile/10298673940882870684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1164654279151152292006-11-28T00:34:00.000+05:302006-11-28T00:34:00.000+05:30//நாமக்கல், தேனி மாவட்டங்களில் சில குறிப்பிட்ட பள்...//நாமக்கல், தேனி மாவட்டங்களில் சில குறிப்பிட்ட பள்ளிகள் நல்ல மதிப்பெண்கள் பெருவதற்காகவே<BR/>மாணவர்களைத் தயார் படுத்துவதாகக் கேள்விப்பட்டதுண்டு. அந்தப் பள்ளிகள் மட்டுமே அது<BR/>போல இருக்கும்போலும். 79.1%; 78.9% (அப்படித்தானே நாமக்கல் சிபி?)<BR/>//<BR/><BR/>தருமி ஐயா,<BR/>இந்த மாதிரி ஸ்பெஷல் பள்ளி கூடங்கள்ல படிக்கற பசங்க ரொம்ப குறைவு. அதே மாதிரி டொனேஷனும் அதிகம். இந்த பள்ளி கூடங்களை நடத்துர கமிட்டி மெம்மர்ஸ் அரசினர் பள்ளி ஆசிரியர்கள்தான். அப்படினா அவுங்க அந்த அரசு பள்ளி கூடத்துக்கு எவ்வளவு கவனிப்ப குடுப்பாங்கனு யோசிங்க.<BR/><BR/>அந்த தனியார் பள்ளி கூடத்துல படிக்கிற பசங்க பெரும்பாலும் நல்ல மார்க் எடுக்கறாங்க இல்லைனா அங்கேயே இம்ப்ரூவ்மெண்ட் பண்ணி எப்படியும் டாக்டராகிடறாங்க... இப்ப இம்ப்ரூவ்மெண்ட் இல்லைனு நினைக்கிறேன்...<BR/><BR/>இதனால அரசினர் பள்ளில படிக்கறவங்க மேல பெரும்பாலும் இந்த ஆசிரியர்கள் கவனம் செலுத்துவதில்லைனு நினைக்கிறேன்...<BR/><BR/>எங்க மாவட்டமும் (கடலூர், விழுப்புரம்) எப்பவும் கல்வில பின்தங்கி இருக்கறது ரொம்ப கஷ்டமா இருக்கு.<BR/><BR/>பெரும்பாலும் நல்லா படிக்கறவங்க வேற மாவட்டத்துலதான் போயி படிக்கிறோம(ராசிபுரம், ஈரோடு, சென்னை).<BR/><BR/>பள்ளி கூடத்துக்கும் படிப்புக்கும் சம்பந்தமில்லைன்றது கொஞ்சம் ஒத்துக்க முடியாத விஷயம்தான்...நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1164646794615062752006-11-27T22:29:00.000+05:302006-11-27T22:29:00.000+05:30நம்ம திருச்சி மதுரையை விட முன்னாலதான் இருக்கு!நம்ம திருச்சி மதுரையை விட முன்னாலதான் இருக்கு!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1164619533681663452006-11-27T14:55:00.000+05:302006-11-27T14:55:00.000+05:30//நாடோடி, வாத்தியார் பிள்ளை மக்கு அப்டின்றதப் பத்த...//<BR/>நாடோடி, வாத்தியார் பிள்ளை மக்கு அப்டின்றதப் பத்தி என்ன நினக்கிறீங்க :) எனக்கென்னவோ சரின்னுதான் தோணுது. (எங்க அப்பாவும் ஆசிரியர்!)//<BR/><BR/><BR/>எனக்கும் தான். :)))))))))))))))))))))))))))))))நாடோடிhttps://www.blogger.com/profile/04144625419420069451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1164616627704222002006-11-27T14:07:00.000+05:302006-11-27T14:07:00.000+05:30தங்கவேல்,முனியாண்டி,தங்கவேல் குறிப்பிட்ட தவறுக்காக...தங்கவேல்,<BR/>முனியாண்டி,<BR/><BR/>தங்கவேல் குறிப்பிட்ட தவறுக்காக - மன்னிக்கவும். திருத்தி விட்டேன்.<BR/><BR/>தங்கவேல்,<BR/>இவ்வளவு கஷ்டப்பட்டா என் பதிவைப் படித்து பின்னூட்டம் இடுகிறீர்கள்? பாவம்தான் நீங்கள் :(<BR/>எனக்கு காரண காரியங்கள் ஏதும் தெரியவில்லை. விக்கி ஆரம்பித்துக் கொண்டிருக்கும் பதிவில் கேட்கிறேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1164615904383416192006-11-27T13:55:00.000+05:302006-11-27T13:55:00.000+05:30மேலும் ஒருவிசயம். தருமி சார், உங்கள் இடுகைகள் எனக்...மேலும் ஒருவிசயம். தருமி சார், உங்கள் இடுகைகள் எனக்குக் கட்டம் கட்டமாகத் தெரிகின்றன. சுரதாவில் அவற்றை பேஸ்ட் செய்து படிக்கிறேன். ஆனால், பின்னூட்டங்கள் தமிழில் தெரிகின்றன. நான் விண்டோஸ் 2000 மற்றும் IE 6 பயன்படுத்துகிறேன். அதுபோல் டோண்டு ராகவனின் இடுகைகள் தெளிவாகத் தெரிகின்றன; ஆனால், பின்னூட்டங்கள் கட்டம் கட்டமாகத் தெரிகின்றன. அசுரனின் பதிவுகளும் உங்களுடையதேப் போன்றே தெரிகின்றன. ஆனால், பிறரின் பதிவுகளையும், பின்னூட்டங்களையும் பிரச்சனை இல்லாமல் படிக்கமுடிகிறது. உங்களுக்கு ஏதாவது தொழில்நுட்பக் காரணங்கள் தெரியுமா?Gurusamy Thangavelhttps://www.blogger.com/profile/08115203662349080390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1164615848484844732006-11-27T13:54:00.000+05:302006-11-27T13:54:00.000+05:30//நாடோடி, தங்கவேல்,நீங்கள் தரும் நேரடியான சோகச் செ...//நாடோடி, தங்கவேல்,<BR/>நீங்கள் தரும் நேரடியான சோகச் செய்திகளும், சொந்த அனுபவங்களும் என் பதிவை விடவும் பின்னூட்ட்ங்களை பொருளுள்ளவைகளாக மாற்றியுள்ளன. நன்றி. அதனால் நீங்கள் என் பதிவை ஹைஜேக் செய்வது எனக்குப் பெருமையும் சந்தோஷமும்தான்.//<BR/><BR/><BR/>தருமி சார், <BR/><BR/>நான் சிரீயசான பின்னூட்டம் எதையும் உங்கள் பதிவில் போடவில்லையே. நீங்கள் தவறுதலாக என் பெயரைப் போட்டுவிட்டிடீர்கள். (பரவாயில்லை யானைக்கும் அடிசருக்கும்). தீவிரமான தகவல்களை பின்னூட்டமிடுபவர்கள் வருத்தப்பட்டுவிடக்கூடாது என்பதால் இவ்விளக்கப் பின்னூட்டம். நன்றிGurusamy Thangavelhttps://www.blogger.com/profile/08115203662349080390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1164615804034576092006-11-27T13:53:00.000+05:302006-11-27T13:53:00.000+05:30ராஜ்வனஜ்,அதான பாத்தேன்... என்னடா இந்த ஆளு ரொம்ப இன...ராஜ்வனஜ்,<BR/>அதான பாத்தேன்... என்னடா இந்த ஆளு ரொம்ப இன்டெலிஜன்டா, போல்டா இருக்காரேன்னு பாத்தேன் :)<BR/><BR/>//கிளியெல்லாம் ஒன்னுமில்லீங்க.. //<BR/>அதாவது கிளி நெல்லைப் பக்கம் இப்போ இல்லைங்கிறீங்க..அப்படித்தானே..தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1164614774806281052006-11-27T13:36:00.000+05:302006-11-27T13:36:00.000+05:30தருமி சார்,//நீங்க கோவைக்கிளின்னுல நினச்சுக்கிட்டு...தருமி சார்,<BR/><BR/>//நீங்க கோவைக்கிளின்னுல நினச்சுக்கிட்டு இருக்கேன். திடீர்னு நெல்லை பக்கம் சைடு வாங்குறீங்க..<BR/>ஒருவேளை உங்க கிளி ஏதும் அங்க இருக்கா//<BR/><BR/>ஹாஹ்ஹாஹா.. கிளியெல்லாம் ஒன்னுமில்லீங்க.. <BR/><BR/>நம்ம வளர்ந்ததும் படித்ததும் தான் கோவை.. பிறந்தது திருநெல்வேலிதான் - திசையன்விளை!!!rajavanajhttps://www.blogger.com/profile/10298673940882870684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1164582306470492302006-11-27T04:35:00.000+05:302006-11-27T04:35:00.000+05:30இங்க சொல்றதுக்காக தேடிக்கிட்டுருக்கையில நான் ரொம்ப...இங்க சொல்றதுக்காக தேடிக்கிட்டுருக்கையில நான் ரொம்பவும் தேடுன விபரம் பத்து வருசத்துக்கு முன்னாடி அமல் படுத்தப்பட்ட அந்த குழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டத்தைப் பத்தினது. <BR/><BR/>அந்த விபரமும் அதே வார ப்ரண்ட்லைன்ல வந்திருக்கு(குழந்தைத் தொழிலாளர் சிறப்பிதழ்ன்னு நினைக்கிறேன்)<BR/><BR/>இந்த குறிப்பிட்ட செய்தியோட சுட்டி<BR/>http://www.frontlineonnet.com/fl2322/stories/20061117005300400.htm<BR/><BR/>அந்த சிறப்பிதழோட சுட்டி<BR/>http://www.frontlineonnet.com/fl2322/fl232200.htm- உடுக்கை முனியாண்டிhttps://www.blogger.com/profile/11314150579670349664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1164581711591555562006-11-27T04:25:00.000+05:302006-11-27T04:25:00.000+05:30நீங்க பதிவை ஹைஜாக் பண்றது தப்பில்லைன்னு சொன்னதால ம...நீங்க பதிவை ஹைஜாக் பண்றது தப்பில்லைன்னு சொன்னதால மறுபடியும் குழந்தைத் தொழிலாளர் பத்தின ஒரு விபரம். <BR/><BR/>In the 2005 survey, 4,513 children were identified as workers in the district. Of them, 635 were involved in domestic work, 53 in fireworks manufacture and 103 in matchstick making. <BR/><BR/>சுட்ட இடம்: http://www.frontlineonnet.com/fl2322/stories/20061117004902300.htm<BR/><BR/><BR/>இன்னும் 4500ச் சொச்சம் பேரு இன்னும் குழந்தைத் தொழிலாளியா இருந்தாலும் தீப்பெட்டி ஆபிஸ்லயும் பட்டாஸ் பேக்டரியிலயும் வேலை செய்யறவங்களோட எண்ணிக்கை எவ்வளவோ கம்மின்னு நினைக்கிறேன்- உடுக்கை முனியாண்டிhttps://www.blogger.com/profile/11314150579670349664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1164543788920521362006-11-26T17:53:00.000+05:302006-11-26T17:53:00.000+05:30தேனி மாவட்டத்தில் போடியில் பிறந்து படித்து சென்னைய...தேனி மாவட்டத்தில் போடியில் பிறந்து படித்து சென்னையில் செட்டில் ஆனவன் என்பதால் ரெண்டுக்கும் பதில் சொல்லணுமா?<BR/><BR/>தேனி மாவட்டம் மலைகள் நிறைந்த, பழங்குடியினர் மற்றும் அதிகம் படிக்காத பெற்றோர்கள் இன்னும் இருக்கிற பகுதி 78% இந்தவாட்டி அடுத்தவாட்டி சமாளிச்சு இன்னும் மேலே வந்துடுவாங்க!<BR/><BR/>சென்னை மாவட்டம் பத்தி சொல்லணும்னா மக்களின் பீலா+ தெனாவெட்டு ஆமை முயல் ஓட்டத்தில் முயல் மாதிரி ஆரம்பத்தில் வேகமாக ஓடி பரீட்சையின்போது தூங்கியிருக்கலாம் எக்ஸாம் டென்சனாயிருக்கலாம்!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1164541975401983112006-11-26T17:22:00.000+05:302006-11-26T17:22:00.000+05:30//கம்யுனிசம் மற்றும் நக்சலிசம் உள்ள மாவட்டங்களில் ...//கம்யுனிசம் மற்றும் நக்சலிசம் உள்ள மாவட்டங்களில் % கம்மியாக இருக்கிறது.... //<BR/><BR/>அனானியின் இந்தக் கூற்றில் உள்ள உண்மையைப் பற்றி அந்த மாவட்ட நண்பர்கள் ஏதேனும் கருத்து கூறினால் நல்லாயிருக்குமே..தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1164541561730060422006-11-26T17:16:00.000+05:302006-11-26T17:16:00.000+05:30நாடோடி, முனியாண்டி,நீங்கள் தரும் நேரடியான சோகச் செ...நாடோடி, முனியாண்டி,<BR/>நீங்கள் தரும் நேரடியான சோகச் செய்திகளும், சொந்த அனுபவங்களும் என் பதிவை விடவும் பின்னூட்ட்ங்களை பொருளுள்ளவைகளாக மாற்றியுள்ளன. நன்றி. அதனால் நீங்கள் என் பதிவை ஹைஜேக் செய்வது எனக்குப் பெருமையும் சந்தோஷமும்தான்.<BR/><BR/>நாடோடி, வாத்தியார் பிள்ளை மக்கு அப்டின்றதப் பத்தி என்ன நினக்கிறீங்க :) எனக்கென்னவோ சரின்னுதான் தோணுது. (எங்க அப்பாவும் ஆசிரியர்!)தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1164541321313323592006-11-26T17:12:00.000+05:302006-11-26T17:12:00.000+05:30என்ன ராஜ்வனஜ்,நீங்க கோவைக்கிளின்னுல நினச்சுக்கிட்ட...என்ன ராஜ்வனஜ்,<BR/>நீங்க கோவைக்கிளின்னுல நினச்சுக்கிட்டு இருக்கேன். திடீர்னு நெல்லை பக்கம் சைடு வாங்குறீங்க..<BR/>ஒருவேளை உங்க கிளி ஏதும் அங்க இருக்கா?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1164386915932551852006-11-24T22:18:00.000+05:302006-11-24T22:18:00.000+05:30//குழந்தை தொழிலாளர் முறையை எதிர்க்க சட்டம் இருந்தா...//குழந்தை தொழிலாளர் முறையை எதிர்க்க சட்டம் இருந்தாலும் ஏமாத்த பல வழி இருக்கு. சின்ன பிள்ளையிலிருந்து பார்த்து வருகிறேன்.//<BR/>கொஞ்ச நாளைக்கு முன்னாடி முழுமையான குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம் அமல் படுத்தினப்ப (நம்பினா நம்புங்க இப்ப தான் இது அமலுக்கு வந்திருக்கு)இதைப் பத்தி ஊர்ல இருக்கற மக்கள்ட்ட கேட்டேன். இந்த ஏமாற்றுதல்கள் நடந்துகிட்டு இருக்குன்றதை அவங்களும் சொன்னாங்க.<BR/><BR/>விடுங்க. கொஞ்ச நாள்ல ஊருக்கு போகவேண்டியதிருக்கும். சுத்தி இருக்கற எடங்களுக்கு ஒரு ரவுண்டு அடிச்சிட்டு என்ன நிலமைன்னு எழுதிடறேன். சரியா.<BR/><BR/>இப்ப தருமி அய்யா பதிவை நாம ஹைஜாக் பண்றோம்னு திட்டப் போறாரு.- உடுக்கை முனியாண்டிhttps://www.blogger.com/profile/11314150579670349664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1164382815077433142006-11-24T21:10:00.000+05:302006-11-24T21:10:00.000+05:30தருமி சார்,//திருநெல்வேலி இரண்டாவது - 86.7% - ஆச்ச...தருமி சார்,<BR/><BR/>//திருநெல்வேலி இரண்டாவது - 86.7% - ஆச்சரியப்படுவதற்கில்லை (!) அந்த <BR/>மாவட்டத்தில பிறந்தவங்கன்னாலே புத்திசாலிகள்தான். இல்லையா, சிவா?//<BR/><BR/>இதை இதை.. முழுமனதுடன் ஆதரிக்கிறேன்.. :))))rajavanajhttps://www.blogger.com/profile/10298673940882870684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1164381983470987912006-11-24T20:56:00.000+05:302006-11-24T20:56:00.000+05:30//ஆனா சில வருசங்களுக்கு(10 வருசம்?) முன்னாடி அரசாங...//ஆனா சில வருசங்களுக்கு(10 வருசம்?) முன்னாடி அரசாங்கத்தில இருந்து குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு சட்டத்தை(மோசமான பணியிடங்கள் மட்டும்) தீவிரமா அமல் படுத்த ஆரம்பிச்சாங்க. இதுல அபராதத் தொகையெல்லாம் அதிகமாவும் நிலமையோட தன்மைக்கு ஏத்த மாதிரியும் இருந்ததால ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள்ள கணிசமான அளவுக்கு குறைக்கப் பட்டிருச்சி.//<BR/>இத எல்லாம் தொழிற்சாலைக்கு வருபவர்களுக்கு.<BR/>ஆனா தொழிற்சாலைக்கு வாராம வீட்டுலே இருந்து வேலை பாக்கலாம்.<BR/>குழந்தை தொழிலாளர் முறையை எதிர்க்க சட்டம் இருந்தாலும் ஏமாத்த பல வழி இருக்கு. சின்ன பிள்ளையிலிருந்து பார்த்து வருகிறேன்.நாடோடிhttps://www.blogger.com/profile/04144625419420069451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1164380121536264812006-11-24T20:25:00.000+05:302006-11-24T20:25:00.000+05:30நாடோடி,குழந்தைத் தொழிலாளி பத்தி நல்லாவே தெரியும். ...நாடோடி,<BR/><BR/>குழந்தைத் தொழிலாளி பத்தி நல்லாவே தெரியும். நானுமே தீப்பெட்டி ஆபிஸ்ல வேலை பாத்திருக்கேன். ஒரு குறிப்பிட்ட சமயத்தில நீங்க சொல்ற மாதிரி ஒவ்வொரு தீக்குச்சியும் எதோவொரு எடத்தில ஒரு குழந்தைத் தொழிலாளிய தொட்டு தான் வந்துச்சி.<BR/><BR/>ஆனா சில வருசங்களுக்கு(10 வருசம்?) முன்னாடி அரசாங்கத்தில இருந்து குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு சட்டத்தை(மோசமான பணியிடங்கள் மட்டும்) தீவிரமா அமல் படுத்த ஆரம்பிச்சாங்க. இதுல அபராதத் தொகையெல்லாம் அதிகமாவும் நிலமையோட தன்மைக்கு ஏத்த மாதிரியும் இருந்ததால ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள்ள கணிசமான அளவுக்கு குறைக்கப் பட்டிருச்சி. குறைஞ்ச பட்சம் பெரிய நடுத்தர ஆபிஸ்கள்லருந்து அவங்க விலக்கப்பட்டுட்டாங்க. இந்த சட்டத்தினால எங்களை மாதிரி ஆட்களெல்லாம் சந்தோசப் பட்டுக்கிட்டாலும் இதுக்கு மறுபக்கமும் இருக்கு. இதை மேலாண்மை பொன்னுச்சாமியோட உயிர்க்காற்றுன்ற தொகுதியில படிக்கலாம்.<BR/><BR/><BR/>ஊரை விட்டு தள்ளி வந்திட்டதால இப்ப என்ன நிலைமைன்னு சொல்ல முடியாது. ஆனா அடிக்கடி சொல்லப்படுற மாதிரி மோசமா இருக்குறதுக்கான வாய்ப்புகள் கம்மின்னு நிச்சயமா சொல்ல முடியும்- உடுக்கை முனியாண்டிhttps://www.blogger.com/profile/11314150579670349664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1164372122339436272006-11-24T18:12:00.000+05:302006-11-24T18:12:00.000+05:30//இதில் நீங்கள் சொல்வது போல் டொடல் பொபுலடிஒன் ஒf த...//இதில் நீங்கள் சொல்வது போல் டொடல் பொபுலடிஒன் ஒf தெ டிச்ட்ரிcட்-யை எப்படி எடுக்கலாம். அதில் பள்ளிக்குச் சென்று தேர்வு எழுதியவர்களை மட்டும்தானே பார்க்க வேண்டும்.//<BR/>கிராமங்களில் இருகிற சில சாதாரண பள்ளிகளில் அந்த ஊரிலுள்ள எல்லோரையும் சேர்த்துக்கொள்ளுவார்கள் .நீ மக்கு உனக்கு இடம் கிடையாதுண்ணுல்லாம் சொல்ல முடியாது .எல்லா திறனுள்ள பிள்ளைகளையும் சேர்த்து ,படிப்பே வராத பிள்ளைகளையும் முயற்சி செய்து தேர்ச்சி பெற வைப்பார்கள் .அதில் 80% தேர்ச்சி என்று வைத்துக்கொள்வோம் ..பக்கத்து நகரத்தில் பத்தாம் வகுப்பில் 400 மார்க்கு மேலே எடுத்தால் தான் பிளஸ் 2 -ல் இடம் என்பார்கள் .400 மார்க் எடுத்தவன் தன் சொந்த படிப்பிலேயே பாஸ் பண்ணி விட்யுவான் . நாங்க 100% ந்னு பீத்திக்க வேண்டியது .ஊரிலுள்ள மக்கு பசங்களை படிக்க வச்சு பாஸ் பண்ண வச்சா அது சாதனை..இங்க 80% பெருசா ? 100% பெருசா? நாங்க 100 பேருல 50 பேர் முயற்சி செய்து 40 பேர் வெற்றி பெற்றோம் .நீங்க 100 பேருல 80 பேர் எழுதி 60 பேர் தான் வெற்றி பெற்றிருக்கீங்க..அதனால நாங்க தான் % -ல அதிகம் ந்னு சொன்னா என்ன சொல்லுறது ? செந்தில் சொன்னது தான் ஞாபகம் வருது ..அண்ணே! நீங்க பத்தாம் கிளாஸ் பெயிலுண்ணே..நான் எட்டாம் கிளாஸ் பாஸுண்ணே! பாஸ் பெருசா ! பெயில் பெருசா!ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1164370736476986142006-11-24T17:48:00.000+05:302006-11-24T17:48:00.000+05:30//இல்லை ஜோஊர் மக்கள் மாணவர் %தொகை விரு 1751301 138...//இல்லை ஜோ<BR/><BR/>ஊர் மக்கள் மாணவர் %<BR/>தொகை <BR/><BR/>விரு 1751301 13843 87.8<BR/>திரு 2723988 23314 86.7<BR/>ககு 1676034 21849 65.2//<BR/><BR/>பரப்பளவில் நான் சொன்னது சரியே .மக்கள் நெருக்கத்தில் குமரி முன்னுக்கு இருப்பதால் மக்கள் தொகையில் விருதுநகரை தொடுகிறது என்பதை அறியத்தந்தமைக்கு நன்றி.<BR/><BR/>ஆனால் ,விருது நகரில் 1751301 -ல் வெறும் தேர்வு எழுத குமரியில் 1676034 -ல் 21849 பேர் எழுதியிருக்கிறார்கள் .இது தான் நான் சொல்வது..குமரியில் தேர்வு எழுதுபவர் சதவீதம் அதிகம்..விருது நகரில் தோற்க வாய்ப்பிருக்கும் பலர் ஏற்கனவே பள்ளிக்கு போவதை நிறுத்திவிட்டார்கள் .குமரியில் அப்படி அல்ல.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1164369690316036642006-11-24T17:31:00.000+05:302006-11-24T17:31:00.000+05:30//இதிலிருந்து அந்த வயதில் தேர்வு எழுதியிருக்க வேண்...//இதிலிருந்து அந்த வயதில் தேர்வு எழுதியிருக்க வேண்டியவர்களில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தான் அதிகமான சதவீதம் பேர் எழுதியிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். //<BR/><BR/>நாஞ்சொல்லல?, சிலபேரு "எத்தன பேரு பாஸு"ன்னு மட்டுமே பேஸ்றாய்ங்க. சில்பேரு "எத்தனபேரு பெயிலு"ன்னு மட்டுமே பேஸ்றாய்ங்க.<BR/><BR/><BR/>என்ஸாய் தருமி அய்யா. உங்க பொடனில போடறதில்லயா உங்கூட்டம்மா? மருதைக்கு வந்தா உங்கூட்டம்மா கிட்ட தனியா பேசலாம்னு இருக்கேன். :DPremalathahttps://www.blogger.com/profile/02741047367535557036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1164369147905994002006-11-24T17:22:00.000+05:302006-11-24T17:22:00.000+05:30Imagine that 100 students write 11th Exam and 80 o...Imagine that 100 students write 11th Exam and 80 of them pass<BR/><BR/>Now this 80 writes 12th and 64 passes in 12th giving 80 % result in 12th standard also<BR/><BR/>Now<BR/><BR/>Compare two schools, School A and School B<BR/><BR/>In both schools, 100 students appear for 11th Standard<BR/><BR/>School A admits students who score above 80 % in 11th<BR/>School B admits students all who have passed in 11th<BR/><BR/>That means<BR/><BR/>School A will have LESS number of students in 12th than School B<BR/><BR/>Say School A has 70 students<BR/>School B has 80 students<BR/><BR/>When the results come<BR/>School A would have scored 64/70<BR/>School B would have scored 64/80<BR/><BR/>Now you can see that even the <B>result of school A is high because it did not take students who are likely to fail</B><BR/><BR/>The result of <B>School B is low because it did took students who are likely to fail</B><BR/><BR/>Of course there are a lot of factors involved, but WE HAVE TO UNDERSTAND That this also is an important factor<BR/><BR/>That this factor has played a decisive role can be judged from the fact that the number of students who have appeared for exams<BR/><BR/>Between KK and Virudunagar, the percentage of boys and girls in the age group of 16 will be almost same<BR/><BR/>Yet more number (among the eligible ) appear in KK District<BR/><BR/>This invariably pulls down the pass percentageDoctor Brunohttps://www.blogger.com/profile/04718690205239520878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1164369028954303982006-11-24T17:20:00.000+05:302006-11-24T17:20:00.000+05:30தருமி, குழந்தை தொழிலாளர் இருக்கிறாங்க - அப்படிங்கி...தருமி,<BR/><BR/> குழந்தை தொழிலாளர் இருக்கிறாங்க - அப்படிங்கிற விபரம் எந்த அர்த்தத்தில உபயோகப் படுத்தப்படுகிறது இங்கே? <BR/><BR/>குழந்தை தொழிளாளர் அதிகம் இருப்பதால் அந்த இடங்களின் ரிசல்ட் ---?<BR/>சென்னையில் play station-l விளையாடுவதால் ----?Premalathahttps://www.blogger.com/profile/02741047367535557036noreply@blogger.com