tag:blogger.com,1999:blog-12236223.post1185781690377250887..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 241# + * x $-% + @x& + ^() = தமிழ் சினிமா ! :(தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-12236223.post-50419614905372798802007-12-07T12:07:00.000+05:302007-12-07T12:07:00.000+05:30தயவு செய்து என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் நண்பர...தயவு செய்து என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் நண்பர்களே!<BR/><BR/>http://valpaiyan.blogspot.com/வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-14366967263879948072007-11-29T20:43:00.000+05:302007-11-29T20:43:00.000+05:30Such a nice post, indeed.//ஹ்ஹூம் .. தப்பு .. தப்ப...Such a nice post, indeed.<BR/><BR/>//ஹ்ஹூம் .. தப்பு .. தப்பு .. கண்ணாடி கழட்டிட்டா ஆளு அவுட்டுன்னு அர்த்தமுங்க .. என்ன நீங்க ...//<BR/>I cant stop laughing.ஹாரிhttps://www.blogger.com/profile/14711433741713335755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-46319946390047788022007-11-25T20:11:00.000+05:302007-11-25T20:11:00.000+05:30Dharumi Sir,You are invited.http://sambarvadai.blo...Dharumi Sir,<BR/><BR/>You are invited.<BR/><BR/>http://sambarvadai.blogspot.com/2007/11/blog-post_16.html<BR/><BR/>thanks in advance<BR/><BR/>(sorry I could not post this for a long time due to access issues)Sambar Vadaihttps://www.blogger.com/profile/08142081696406083323noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-54284555711218543802007-11-25T19:03:00.000+05:302007-11-25T19:03:00.000+05:30தருமி சாரின் நண்பர்கள் தயவு செய்து ஒருமுறைஇதற்க்கு...தருமி சாரின் நண்பர்கள் தயவு செய்து ஒருமுறை<BR/>இதற்க்கு வந்திர்களேயனால் சந்தோசமடைவேன்,<BR/>நானும் தருமி சாரும் சந்தித்ததை பற்றி எழுதியுள்ளேன<BR/><BR/>http://valpaiyan.blogspot.com/2007/11/blog-post_25.htmlவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-86807234251732822432007-11-22T01:04:00.000+05:302007-11-22T01:04:00.000+05:30//காதலைத் தவிர்த்த படம் ஏதாவது 5 தமிழ்ப் படங்களின்...//காதலைத் தவிர்த்த படம் ஏதாவது 5 தமிழ்ப் படங்களின் பெயர்கள் சொல்லுங்கள்//<BR/>என் பொம்முகுட்டி அம்மாவுக்கு<BR/>குருதி புனல் <BR/>அப்புறம் நான் எடுக்க போகும் <BR/>தருமி சார் நடிக்கும் <BR/>வயசானாலும் வாத்தியார் தான்<BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-61250754677715334412007-11-21T23:59:00.000+05:302007-11-21T23:59:00.000+05:30மிக்க நன்றி, என் அழைப்பை ஏற்று வந்ததற்கு,நிறைய சந...மிக்க நன்றி, என் அழைப்பை ஏற்று வந்ததற்கு,<BR/>நிறைய சந்தேகங்கள் உள்ளன,<BR/>போட்டோ இணைப்பது <BR/>பிற பக்கங்களுக்கு இணைப்பு தருவது போன்று<BR/>என் ஒத்த கருத்துடயவராக இருப்பதால் உரிமையுடன் கேட்கிறேன் <BR/>உதவி செய்யுங்கள்,<BR/>உங்கள் மெயில் முகவரி தந்தால் தொடர்பு கொள்ள வசதியாயிருக்கும் <BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-78352048299209296812007-11-21T23:18:00.000+05:302007-11-21T23:18:00.000+05:30தருமி சார்,நான் வலை பக்கங்களுக்கு புதுசு,இதை பற்றி...தருமி சார்,<BR/>நான் வலை பக்கங்களுக்கு புதுசு,<BR/>இதை பற்றிய சந்தேகங்களை யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை,<BR/>நான் பத்தாம் வகுப்பு வரையே படித்திருப்பதால் ஆங்கிலம் அவ்வளவாக வராது,<BR/>இதையே தட்டச்சு செய்ய அறை மணி நேரம் ஆகும் எனக்கு,<BR/>என்னுடைய சந்தேகங்களை கேட்க உங்கள் கை பேசி எண் தருவிர்களா <BR/>நானும் அடிபடையில் மதுரை தான், பசுமலையில் தான் படித்தேன்,<BR/>என்னுடைய மெயில் முகவரி arunero@gmail.com <BR/>எண் கை பேசி எண் 9994500540<BR/>உங்கள் பதிலை ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன் <BR/><BR/>http://www.valpaiyan.blogspot.com/<BR/><BR/>இதற்கும் ஒரு முறை வந்து பாருங்கள்,<BR/>உங்கள் ஆலோசனையை எதிர் பார்க்கிறேன் <BR/><BR/>அருண்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-6731437756597562602007-11-19T00:08:00.000+05:302007-11-19T00:08:00.000+05:30//ஒவ்வொரு மொழிக்கும்,நாட்டுக்கும்,கலைக்கும்,இலக்கி...//ஒவ்வொரு மொழிக்கும்,நாட்டுக்கும்,கலைக்கும்,இலக்கியத்துக்கும் ஒரு வரலாறு இருக்கிறது.பாரம்பரியம் இருக்கிறது.தமிழ்நாட்டு கலைகள் பலவும் அந்த மண்ணுக்கே உரியவை.வெளிநாடுகளுக்கு மட்டுமல்ல,வெளிமாநிலங்களுக்கு கூட அவற்றை ஏற்றுமதி செய்ய முடியாது. குறள்,கம்பராமாயணம்..என்னதான் இவற்ரை மொழிபெயர்த்தாலும் தமிழை தாண்டி வேறு எந்த மொழியிலும் இவை இனிக்காது,சிறக்காது.இவை தமிழ் மண்ணுக்கே உரிய கலைகள்,நூல்கள்.//<BR/><BR/>அப்படியா?<BR/>என்னால் 'M Tu Mama Tambien' போன்ற மெக்சிகோவில் எடுக்கப்பட்ட ஸ்பானிஷ் படங்களை ரசிக்க முடிகிறதே?<BR/><BR/>ஸ்பானிஷ் மொழி தெரியாவிட்டாலும் அப்படத்தில் காட்டப்படும் அரசியல் குடும்பங்களின் feudalistic behaviour, மெக்சிகோ கிராமங்களின் வாழ்க்கை என இந்தியாவின் பிம்பங்களுடன் ஒப்பிட்டு ரசிக்கலாம். <BR/><BR/>அப்படி identify செய்துகொள்ள எதுவும் இல்லாவிட்டாலும் 'Run Lola Run' போன்ற அட்டகாசமான ஜெர்மன் படங்களை ரசிக்க முடிகிறதே.<BR/><BR/>American-pie, Dude Where is my Car, Roadtrip போன்ற நகைச்சுவை படங்களை தமிழில் எடுக்க 10,15 கோடிகளோ இல்லை அஜீத், விஜய், விஷால்களோ தேவையில்லையே?நகைச்சுவையா நடிக்கத் தெரிஞ்ச சந்தானம், ஜீவா, பாலாஜி, மனோகர் போன்றவர்களே போதுமே?பெத்தராயுடுhttps://www.blogger.com/profile/00583091886861997506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-26763602244380909332007-11-18T18:04:00.000+05:302007-11-18T18:04:00.000+05:30தருமிக்கு இப்படிப்பட்ட ஆராய்ச்சி அவசியமா?தருமிக்கு இப்படிப்பட்ட ஆராய்ச்சி அவசியமா?Narayanaswamy Ghttps://www.blogger.com/profile/11718241687558861196noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-83282740574052707322007-11-17T11:35:00.000+05:302007-11-17T11:35:00.000+05:30செல்வனின் ஆதங்கம் புரிகிறது. ஆனால், சந்தை சீனா கொ...செல்வனின் ஆதங்கம் புரிகிறது. ஆனால், சந்தை சீனா கொரியாவிற்கு பரவுவது முக்கியமர்? தரமுள்ள படங்களின் மூலம் மக்களின் வாழ்தளத்தை உணரவைத்து அவர்களது ரசனைகளை ஓரளவிற்கேனும் முன்னேற்ற முயல்வது முக்கியமா? <BR/><BR/>இந்த சந்தை விதிகள் தமிழ் படத்தின் தயாரிப்பு செலவுகளையும் கூட்டி படைப்பூக்கமிக்கவர்கள் நெருங்க முடியாததைச் செய்துள்ளது. இம்மாத தீராநதியில் வெங்கடேஷ் சக்ரவர்த்தியின் நேர்காணலை படியுங்கள். அதில் மாற்று சினிமா குறித்த ஆழ்ந்த விவாதங்கள் இருக்கிறது. <BR/><BR/>அதிக செலவில் குறைந்த லாபத்தைவிட குறைந்த செலவில் அதிக லாபம் என்பதே பொருளாதாரத்தின் சரியான விதியாக இருக்கும். இந்நிலை திரைப்பட அனுபவங்களைவிட திருட்டு வீசிடி அனுபவங்களையே அதிகப்படுத்தும்.<BR/><BR/>சிவாஜி போன்ற படங்கள் தமிழ் சினமாவை தாக்கும் இருமுனைக் கத்திகளைப் போன்றது. ஜான் ஆபரஹாம் மக்கள் பணத்தில் திரைப்படம் எடுக்க முயன்றவர் என்பதும் அவரால் அதை பேரளளவில் வெற்றியடைய வைக்கமுடியவில்லை என்பதும்.. இத்தகைய சந்தை விதிகளின் ஒரு கொடூரமான வினளவே ஆகும்.<BR/><BR/>மலையாளப் படங்கள் மலபார் தாண்டி ஓட வேண்டிய அவசியமில்லை. காரணம் அதன் தயாரிப்ப செலவிற்கு அவை எட்டும் இலக்கு போதுமானது. அங்க நடிகன் என்ற பெயரில் கோடிகளை சம்பளமாக யாரும் பெறுவதில்லை. மனிதனின் குற்ற உணர்ச்சிக் குறித்து அலசும் அரவிந்தனின் சிதம்பரம் போன்ற படங்களை நம்மால் கற்பனை செய்யக்கூட முடியாது.<BR/><BR/>பாரதிராஜாவின் மிகச்சிறந்த படைப்பான என்னுயிர் தோழன் ஒரு இடைநிலைச் சினிமாவிற்கான முயற்சி. சீறிதர் ராஜனின் கண்சிவந்தால் மண்சிவக்கும், ருத்ரையாவின் அவள் அப்படித்தான் (தமிழின் பிரபலங்களைப் போட்டு எடுக்கப்ட்ட படம்) ஆகியவை ஓடவில்லை என்பதற்கு யாரை குறை சொல்வது? மக்களையா? அல்லது அவர்களிடம் ஒருவகை நாடக ரசனையை தாண்டி சினிமாவை அனுபவமாகச் செய்யாத பத்தரிக்கை மற்றும் பொதுவிவாதங்கள் செய்யும் நம்மையா? இங்கு நாம் என்பது சமூகப் பொறுப்புள்ளவர்களைக் குறிக்கிறது.<BR/><BR/>ஆக, நல்ல சின்மாவா? கெட்ட சினிமாவா? என்பதல்ல பிரச்சனை. முதலில் சினிமா என்கிற வடிவத்தை முழுமையாக மக்களிடம் எடுத்துச் சென்றுள்ளோமா? என்பதே கேள்வி.<BR/><BR/>தமிழ் சினமா நிறைவு செய்யும் பொதுமக்களின் உளவியல் கூறுகள் ஆழ்ந்து அவதானிக்கதக்கவை. சினிமா என்கிற கலை வடிவமே முழுமையாக பயிற்ச்சி செய்யப்படாத ஒரு சமூகத்தில்தான் இதனை பேசுகிறோம் என்பது எல்லாவற்றையும்விட கவலைத்தரம் விஷயம்.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-84325249968753842052007-11-17T10:42:00.001+05:302007-11-17T10:42:00.001+05:30நன்றி ஜமாலன்.நன்றி ஜமாலன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-80230898393513261082007-11-17T10:42:00.000+05:302007-11-17T10:42:00.000+05:30//பாம்பு,பல்லி,பூரானை எல்லாம் ருசிச்சு சாப்பிடறவன்...//பாம்பு,பல்லி,பூரானை எல்லாம் ருசிச்சு சாப்பிடறவன் உலகத்துல இருக்கான்.அவரவர் ரசனை அவரவர்க்கு//<BR/><BR/>சரி பார்ட்னர்.<BR/><BR/>//'உன் ரசனையும் ஒண்ணுதான்,என் ரசனையும் ஒண்ணுதான்' என்று சமத்துவ மனப்பான்மையில் தான் வாழ்கிறோம்//<BR/><BR/>இல்ல பார்ட்னர்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-13448973277062446232007-11-17T02:21:00.000+05:302007-11-17T02:21:00.000+05:30கலக்கிட்டீங்க.. மளமளவென ஐடியாக்கள்தரும் பின்னோட்ட...கலக்கிட்டீங்க.. மளமளவென ஐடியாக்கள்தரும் பின்னோட்டங்கள் வேறு. அருமை. <BR/><BR/>//நம்ம இயக்குனர்கள் மோசம்தான்; ஆனால் அவர்களைத் திருந்த விடாமல் செய்வது உங்களைப் போன்றவர்களின் ரசனையும், நீங்கள் கொடுக்கும் ஆதரவுகளும், சப்பைக் கட்டுகளும்தான்.//<BR/><BR/>ரிப்பீட்டேய்...ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-64296746220467641932007-11-16T23:42:00.000+05:302007-11-16T23:42:00.000+05:30பார்ட்னர்ஒவ்வொரு மொழிக்கும்,நாட்டுக்கும்,கலைக்கும்...பார்ட்னர்<BR/><BR/>ஒவ்வொரு மொழிக்கும்,நாட்டுக்கும்,கலைக்கும்,இலக்கியத்துக்கும் ஒரு வரலாறு இருக்கிறது.பாரம்பரியம் இருக்கிறது.தமிழ்நாட்டு கலைகள் பலவும் அந்த மண்ணுக்கே உரியவை.வெளிநாடுகளுக்கு மட்டுமல்ல,வெளிமாநிலங்களுக்கு கூட அவற்றை ஏற்றுமதி செய்ய முடியாது. குறள்,கம்பராமாயணம்..என்னதான் இவற்ரை மொழிபெயர்த்தாலும் தமிழை தாண்டி வேறு எந்த மொழியிலும் இவை இனிக்காது,சிறக்காது.இவை தமிழ் மண்ணுக்கே உரிய கலைகள்,நூல்கள்.<BR/><BR/>தமிழ் சினிமா நாடகத்திலிருந்து பிறந்தது.தியாகராஜ பாகவதர்,சின்னப்பா மாதிரி நாடக நடிகர்கள் நாடகத்தையே சினிமாவாக்கினார்கள்..தமிழ்நாடகம் என்பது முன்பெல்லாம் வெறும் பாட்டுதான்.ரெண்டுமணிநேரத்தில் 14 பாட்டு.இதுதான் டிராமா.அதனால் நமது ஆரம்பகால படங்கள் முதல் இன்றைய படங்கள் வரை எல்லாம் நாடகபாணியில் தான் இருக்கும்.முன்பு செட்டில் பாட்டு ஷூட் செய்வார்கள்..இன்று ஸ்விட்சர்லாந்து போய் பாட்டு எடுப்பார்கள்.முன்பு சம்பூர்ண ராமாய்னத்தில் ராமனும் ராவனனும் வில் அம்பால் சண்டை போடுவார்கள்.இன்று ரஜினியும் பிரகாஷ்ராஜும் துப்பாக்கியை வைத்து சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.<BR/><BR/>ஜப்பான்,கொரியா,மலையாளம் இங்கெல்லாம் கலையும்,சினிமாவும் வளர்ந்த வரலாறு என்ன என்று எனக்கு தெரியாது....நம் ஊர் மண் வேற, கலாசாரம் வேற...இன்னைக்கு நீங்க கரிச்சு கொட்டும் ரஜினிபடம் தான் முதல் முதலா ஜப்பான்,கொரிய,சீன சந்தைகளை தமிழ் சினிமாவுக்கு திறந்துவிட்டிருக்கிறது.அதேசமயம் பாலக்காட்டை தாண்டினா மலையாள படம் எங்கேயும் ஓடாது(ஷகீலா படத்தை தவிர).சத்யஜித்ரே படங்கள் வங்காளத்தை தாண்டி எங்கேயாவது ஓடுதா என்பதும் எனக்கு தெரியலை.(அப்படி ஓடாதது குத்தமில்லை)<BR/><BR/>தமிழில் காதல், நகைச்சுவை, ஆக்ஷன், பக்தி, செண்டிமெண்ட், கல்லூரி மானவர்களுக்கான படம், ஹாரர் மூவி, குழந்தைகளுக்கான படம், பெண்களுக்கான படம் என்று ஆடியன்சின் டேஸ்டுக்கு ஏற்றமாதிரி வெரைட்டி உண்டு.ஆடியன்சின் எண்ணிக்கை பெருகினால் வெரைட்டி இன்னமும் அதிகரிக்கும்..<BR/><BR/>நல்ல படம் என்று நீங்கள் சொல்லும் படம் எல்லாம் ஒரு குறிப்பிட்ட ரக படம்,அதை பார்க்கும் ரசிகர்கள் ஒரு குறிப்பிட்ட வகை.அவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அந்த மாதிரி படங்களும் குறைவாக வருகின்றன.எல்லாமே டிமாண்ட் அன்ட் சப்ளைதான்.அந்த மாதிரி ரசிகர்களின் ரசனைதான் உயர்ந்தது,அவர்களை திருப்திபடுத்தும் படம்தான் உயர்ந்தது என்றெல்லாம் நீங்கள் நினைக்கலாம்..என்னை மாதிரி 'சினிமா உலகை கெடுக்கும் ஆபத்தான ஆசாமிகள்' அப்படி எல்லாம் நினைப்பதில்லை:).'உன் ரசனையும் ஒண்ணுதான்,என் ரசனையும் ஒண்ணுதான்' என்று சமத்துவ மனப்பான்மையில் தான் வாழ்கிறோம்.'இல்லை, உன் ரசனை முட்டாள்தனமானது, என் ரசனை தான் உயர்ந்தது' என்று சொன்னால் அதைப்பற்றி கவலைபடுவதில் அர்த்தமில்லை..இட்லி உயர்ந்ததா,பீட்சா உயர்ந்ததான்னு பட்டிமண்டபம் நடத்துனா எதாவது முடிவு கிடைக்குமா?பாம்பு,பல்லி,பூரானை எல்லாம் ருசிச்சு சாப்பிடறவன் உலகத்துல இருக்கான்.அவரவர் ரசனை அவரவர்க்கு<BR/><BR/>என்னவோ பல பதிவுகளில் நீங்களும் நானும் மற்றவர்களும் ஒரே விஷயத்தை தான் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருப்பதாக ஒரு பிரமை..:)).Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1329259205575886432007-11-16T21:58:00.000+05:302007-11-16T21:58:00.000+05:30பார்ட்னர்,கோவிச்சுக்காதீங்க இது ரொம்ப அரதப் பழசான ...பார்ட்னர்,<BR/><BR/>கோவிச்சுக்காதீங்க இது ரொம்ப அரதப் பழசான விவாதம். இன்னும் எத்தனை நாளைக்கு இந்த விவாதத்தைத் தொடர்ந்து கேப்பீங்க? இராமநாதனின் பின்னூட்டமே கூட உங்கள் கேள்விகளுக்குப் பதிலாகப் போதும். இன்னும் கொஞ்சம் சொல்லணும்னா …<BR/><BR/>வேற ஒண்ணும் வேணாங்க .. <A HREF="http://dharumi.blogspot.com/2007/10/237.html" REL="nofollow">நம்ம பக்கத்து ஊருக்காரங்களைப் பத்தி இப்பத்தான் ஒரு பதிவு போட்டேன்.</A> கொஞ்சம் படிச்சி பாருங்க. ரொம்ப வருஷத்துக்கு முந்தி ஞாயிறு மதியம் பிறமொழி இந்தியப் படங்கள் போடுவாங்க. அஸ்ஸாமிய படங்களுக்காகக் காத்திருப்பேன். பார்த்தது நாலைந்து படங்கள்தான். ம்..ம்.. so simple yet fantastic movies. சமீபத்தில் ஈரானியப் படங்கள் ரொம்பவும் பேசப் படுகின்றன. எங்கள் கல்லூரியில் கூட ஈரானியப் பட விழா ஒன்று ஏற்பாடு செய்திருந்தோம். இராமநாதன் சொன்னது போல் ஜப்பானியப் படங்களுக்கோ, கொரியா படங்களுக்கோ நீங்கள் சொல்ற உலகளாவிய மார்க்கெட் இருக்கிறதா என்ன? அதுவும் குரோசோவா காலத்தில் ஜப்பானிய படங்களுக்கு என்ன மார்க்கெட் இருந்திருக்கும்?<BR/><BR/>ஆங்கிலப் படங்களுக்கு உலகளாவிய சந்தை இருப்பதால் நிறைய செலவு செய்ய முடியும். அவர்களைப் போல நாம் செலவு செய்து படம் எடுக்க முடியாதுதான். (ஷங்கர் மாதிரி தர்த்திகள் அதிலும் போட்டி போட ஆரம்பித்துவிட்டுதுகள்.) ஆனால் நல்ல படங்களுக்கும் செலவுக்கும் தொடர்பில்லையே. சொல்லப் போனால் நல்ல படம் எடுக்க செலவு கம்மிதான் ஆகும். <BR/><BR/>நீங்கள் சொல்வது போல் sci-fi, wild life என்று தனித்தனி வகைப் படங்களைப் பார்க்க ரசிகர்கள் இருக்கமாட்டார்கள் என்பது சரிதான். அதெல்லாம் நீங்கள் எடுக்க வேண்டாமைய்யா. சாதாரணமா வாழ்க்கையோடு இயைந்த படங்கள் எடுக்கலாமே. அட! இப்போ எடுக்கிற படங்களையே கொஞ்சம் (நல்ல படங்கள் என்ற அளவுகோலின்படி) அர்த்தமுள்ளதாகவோ, இயல்பாகவோ எடுக்கக் கூடாதா? <BR/><BR/>காதல் “சுவை” தவிர வேறு எந்த ரசனையை இதுவரை நம் தமிழ்ப் பட இயக்குனர்கள் தந்திருக்கிறார்கள் என்று சொல்லுங்களேன். நல்லவேளை நகைச்சுவைப் படங்கள் என்று மட்டுமாவது தனிச்சுவைப் படங்கள் அவ்வப்போது வருகின்றன. இன்னொரு பதிவு ஒன்றில் கேட்டிருந்தேன்; பதில் தெரிந்து கொள்ள ஆசை; உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்: காதலைத் தவிர்த்த படம் ஏதாவது 5 தமிழ்ப் படங்களின் பெயர்கள் சொல்லுங்கள் என்று கேட்டு எனக்குத்தெரிந்த 2 படங்கள் சொல்லியிருந்தேன். அந்தக் காலத்து ‘அந்த நாள்’. 2003-ல் ப்ரகாஷ்ராஜின் ‘நாம்’. இன்னும் ஒரு மூணு சொல்லுங்களேன். வாழ்க்கையில் காதல் மட்டும்தான் இருக்கிறதா? <BR/><BR/>3 மணிநேரம் படம் பார்க்க வர்ரவன் தன் வாழ்க்கை சோகத்தை மறக்கத்தான் வர்ரான்; அவனுக்கு ஏத்ததுமாதிரி படம் தர்ரதுதான் உண்மையான சேவை – இப்படி ஏதும் டயலாக் சொல்ல மாட்டீங்கன்னு நம்புகிறேன்.<BR/><BR/>நிறைய சொல்லலாம் பார்ட்னர். ஆனாலும் பயனில்லை என்பதால் ஒரே ஒரு விஷயம் சொல்லிட்டு முடிச்சிர்ரேன். <BR/><BR/>நீங்க பார்ட்னர்; கோவிச்சிக்க மாட்டீங்க அப்டிங்கிற தைரியத்தில் ஒண்ணு சொல்றேன்: <BR/><BR/>நம்ம இயக்குனர்கள் மோசம்தான்; ஆனால் அவர்களைத் திருந்த விடாமல் செய்வது உங்களைப் போன்றவர்களின் ரசனையும், நீங்கள் கொடுக்கும் ஆதரவுகளும், சப்பைக் கட்டுகளும்தான்.<BR/><BR/><B> In that case who is more ‘dangerous’?</B>தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-25760559095672065972007-11-16T20:56:00.000+05:302007-11-16T20:56:00.000+05:30ஆடுமாடு,ரவிக்குமார் என்ன நினச்சி அதச் சொன்னாருன்னு...<B>ஆடுமாடு,</B><BR/>ரவிக்குமார் என்ன நினச்சி அதச் சொன்னாருன்னு எனக்குப் புரியலைங்களே ..தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-70268834530312836602007-11-16T20:55:00.002+05:302007-11-16T20:55:00.002+05:30இராமநாதன்,//நேட்டிவிட்டி இல்லாம என்ன படம் எடுக்கறீ...<B>இராமநாதன்,</B><BR/>//நேட்டிவிட்டி இல்லாம என்ன படம் எடுக்கறீங்க நீங்க? :P//<BR/>என்ன இப்படி சொல்லிட்டீங்க? கொத்ஸுக்கு சொன்னதுதான் உங்களுக்கும். இது just one line treatment-ங்க. இன்னும் எவ்ளோ இருக்கு! சரி…உங்ககிட்ட மட்டும் சொல்லிர்ரேன். அந்த மூணாவது காரக்டரை சுத்த மதுரைக்காரரா போட்ருவோம்ல ..தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-35645657549409495412007-11-16T20:55:00.001+05:302007-11-16T20:55:00.001+05:30இளவஞ்சி,ரொம்ப நாளா இந்தப் பக்கமே ஆளைக் காணோமே!படம்...<B>இளவஞ்சி,</B><BR/>ரொம்ப நாளா இந்தப் பக்கமே ஆளைக் காணோமே!<BR/>படம் மோசம்னா ஏன், எதுக்கு, எப்படின்னு ஒரு ஆராய்ச்சிக் கண்ணோட்டத்தோடு பாத்திர்ரதுதான். எல்லாம் ஒரு analytical approach-தான் !!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-30132010655907763292007-11-16T20:55:00.000+05:302007-11-16T20:55:00.000+05:30தேவ்,இப்படி பப்ளிசிட்டி கொடுக்கிற ஆளைப் பக்கத்தில ...<B>தேவ்,</B><BR/><BR/>இப்படி பப்ளிசிட்டி கொடுக்கிற ஆளைப் பக்கத்தில வச்சிக்கிட்டு இதுவரை பயன்படுத்தாம போய்ட்டேனே .. அசிஸ்டென்ட் என்னங்க …வாங்க இணைஇயக்குனர்களா சேர்ந்து உண்டு இல்லைன்னு பாத்ருவோம். <BR/><BR/><BR/><BR/><B>துளசி, </B><BR/><BR/>இதுக்குத்தாங்க எப்பவுமே நம்ம கதையை வெளிய சொல்றதே இல்ல. இப்ப பாருங்க ஆளாளுக்குக் குத்தம் சொல்றீங்க… சரி…பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்னது மாதிரி .. நீங்க சொன்னத நம்ம அசிஸ்டென்ட்டுகளோடு டிஸ்கஸ் பண்ணிட்டு முடிவெடுத்திர்ரேன். அதுக்கு முன்னாடி இணை இய்க்குனர் தேவ்-ட்ட கேட்டுக்கறேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-5099401733355087872007-11-16T16:52:00.000+05:302007-11-16T16:52:00.000+05:30ஜிரா,ரொம்ப நன்றி.பல்லவன் ,//innanra?//அய்யய்யோ ......<B>ஜிரா,</B><BR/>ரொம்ப நன்றி.<BR/><BR/><BR/><B>பல்லவன் </B>,<BR/>//innanra?//<BR/>அய்யய்யோ ... நான் ஒண்ணும் சொல்லலைங்க ... நீங்க சொன்ன சரியாத்தான் இருக்குமுங்க ..<BR/><BR/><BR/><B>கிருத்திகா, கண்மணி, </B><BR/>ரொம்ப நன்றி.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-88710273256412960502007-11-16T16:25:00.000+05:302007-11-16T16:25:00.000+05:30கொத்ஸ்,இது one line treatment-ங்க. knot எல்லாம் இன...கொத்ஸ்,<BR/><BR/>இது one line treatment-ங்க. knot எல்லாம் இனிமேதான் சேர்க்க வேண்டியிருக்கு. அதுக்குள்ள நீங்க அவசரப்பட்டா நானென்ன பண்ண முடியும்?<BR/><BR/>//பேதோஸ் பாடும் பொழுது மழை பெய்யாதது ஏன்? //<BR/><BR/>மழை உண்டு; கதாநாயகி மஞ்சள் ட்ரெஸ் போட்டிருப்பாங்க. இன்னும் சில scene descriptions உண்டு.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-49388474532437741452007-11-16T16:18:00.000+05:302007-11-16T16:18:00.000+05:30வடுவூர் குமார்,//இப்பதான் படம் பார்க்க போகலாம் என்...<B>வடுவூர் குமார்,</B><BR/>//இப்பதான் படம் பார்க்க போகலாம் என்று நினைத்து கொண்டிருக்கும் ...//<BR/><BR/>எந்த படம் சார்? நான் என்னத்த மொத்தத்தையும் சொல்லிட்டேன் அப்டின்றீங்க? நல்லா இருக்கே ..! :)<BR/>நீங்க பாட்ல படம் பாருங்க, சார்!<BR/><BR/><BR/><BR/><BR/><B>மோகன்தாஸ், </B><BR/><BR/>அவ்வ்வ்வ்வ்வ்வ்ளோ நல்ல படமா அது!!! அந்த தற்கொலைக் கேசு எனக்குப் பிடிக்கலைங்க.<BR/><BR/><BR/><B>வால்பையன், </B>,<BR/><BR/>//நல்ல படம் வந்தால் கண்டிப்பாக சொல்லவும் ..// <BR/><BR/>சாரி'ங்க. அதுக்கு இப்போதைக்கு சான்ஸ் இல்லைங்க ..<BR/><BR/><BR/><BR/><B>குட்டிப் பிசாசு,</B><BR/><BR/>//அப்படினு கண்ணாடி கழட்டி ஒரு வசனம் பேசுவார் டாக்டர்.//<BR/><BR/>ஹ்ஹூம் .. தப்பு .. தப்பு .. கண்ணாடி கழட்டிட்டா ஆளு அவுட்டுன்னு அர்த்தமுங்க .. என்ன நீங்க ...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-43349977751129768892007-11-16T13:22:00.000+05:302007-11-16T13:22:00.000+05:30//ஹீரோ வந்தபிறகுதான் தள்ளு வண்டியில கலர் கலரா பொடி...//ஹீரோ வந்தபிறகுதான் தள்ளு வண்டியில கலர் கலரா பொடி இருக்கு; அதில அடியாட்கள் விழுந்து கலர் எஃபெக்ட் கொடுக்குறாங்க; கையில அருவாளை வீசுறதில காய்கறிக்கடையில இருக்கிற புடலங்காயெல்லாம் வெட்டுப் படுது; ஒரே பயங்கரம்தான்!//<BR/><BR/>கூடவே இதையும் சேர்த்துக்குங்க. 'பக்கத்துலயே ஏகப்பட்ட கண்ணாடி ஜன்னலிருக்கும். ஹீரோ வில்லனை ஓங்கி மிதிச்சதும், அதையெல்லாம் உடைச்சுட்டு நாற்பது அடி உயரத்துலயிருந்து எந்த அடியும் படாம விழுவார்.<BR/><BR/>//அப்பாடான்னு இருந்திச்சி. அட ஒரு இயக்குனருக்காவது இந்த அடிப்படை விஷயத்தைப் பற்றிய தெளிவு இருக்கேன்னு சந்தோஷமா இருந்திச்சு//<BR/> <BR/>ம்ஹூம்...தமிழ்சினிமா பண்ற எல்லா இயக்குனர்களும் அறிவாளிகள்தான். சினிமா பற்றி அதிகம் தெரிந்தவர்கள்தான். ஆனால், பாரம்பரியமாக சினிமா போட்டு வைத்திருக்கும் ரூட்டை விட்டு வெளியே வர சில இயக்குனர்கள் மட்டுமே முயற்சிக்கிறார்கள். <BR/><BR/>இயக்குனர் ஹரியின் (வேல்) சமீபத்திய பேட்டியில், என் படங்களில் பழைய கதைகளும், பழைய படங்களின் காட்சிகளும் இருப்பதை மறுக்கமாட்டேன். நான் சம்பாதிக்கவும் தயாரிப்பாளருக்கு சம்பாதித்துக்கொடுக்கவும்தான் வந்திருக்கிறேன். எனக்கும் ஈரானிய படங்களின் மீது பிரியம் இருக்கிறது. ஆனால், அதே போல் எடுக்க வேண்டும் என்று தோன்றவில்லை"<BR/><BR/>இன்னொன்று:<BR/>கே.எஸ்.ரவிக்குமாரின் உதவியாளர்தான் சேரன்.<BR/><BR/>ரவிக்குமார் சொன்னது (எப்போதோ):<BR/>என்னால் சேரனைப் போல் படம் இயக்க முடியும். ஆனால், என் படங்களைப் போல் சேரனால் இயக்க முடியாது.<BR/><BR/>இதுவும் உண்மைதான்.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-50504928468463079662007-11-16T02:35:00.000+05:302007-11-16T02:35:00.000+05:30என்னங்க தருமி,இவ்வளோ பிரிச்சு மேய்ஞ்சுட்டு ஒரு முக...என்னங்க தருமி,<BR/>இவ்வளோ பிரிச்சு மேய்ஞ்சுட்டு ஒரு முக்கியமான விஷயத்தைக் கோட்டை விட்டுட்டீங்க.<BR/><BR/>பாட்டு,ஆட்டம், சண்டை எல்லாம் தெர்ஞ்ச நயகனுக்குப் பியானோ (வும்)வாசிக்கத் தெரிஞ்சுருக்கணுமே.பிறந்தநாள் விழா மெலடி டூயட்லே வாசிக்கணுமா இல்லையா? :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-59386168795615432392007-11-16T00:02:00.000+05:302007-11-16T00:02:00.000+05:30செல்வன் சொல்லும் இந்த segmentation ஓரளவுக்கு உண்மை...செல்வன் சொல்லும் இந்த segmentation ஓரளவுக்கு உண்மைனாலும் முழுக்க என்னால ஒத்துக்க முடியல.<BR/><BR/>ஏன்னு நான் சொல்லலை. ஷங்கர் சொன்னாரு. நல்ல படங்களுக்கு உலகளவில் விழாக்களிலும் அதன் மூலம் கிடைக்கும் incentivesகளாலும் ப்ரேக் ஈவன் செய்வது கஷ்டம் இல்லை.<BR/><BR/>அவர் சொல்வது சரி என்பது மாதிரிதான் தோன்றுகிறது.<BR/><BR/>ஸ்பானிஷ், ரஷ்யன் மொழிகளை விடுவோம். பேசுவோர், புரிந்துகொள்வோர்களின் எண்ணிக்கை அதிகம் தான். ஆனால் அந்தக்காலத்திலேயே பெர்க்மன், குரோசாவா, ஃபெல்லினி, புனுவெல்னு (namesdropping போறுமா? imdb வாழ்க! :)) குட்டிகுட்டி நாடுகளிலிருந்து வந்தவர்கள் எடுத்தபடமெல்லாம் ஓரளவுக்கு கமெர்ஷியல் வெற்றிகளாகவும் இன்றளவும் உலகளாவிய நல்ல சினிமாவின் ரசிகர்களிடமும் பெயர் பெற்றிருக்கிறதே?<BR/><BR/>டைரக்டர் ஒரே ஜான்ராவுக்குள் உழலவேண்டியதில்லை என்பதற்கு பெர்க்மனே சிறந்த உதாரணம்.<BR/><BR/>தற்காலத்திற்கு வந்தால் மசாலா எடுத்தாலும் தரமான மசாலாவாக எடுக்கலாமே. kill bill, crouching tiger, house of flying daggersலாம் சட்னு நினைவுக்கு வருது. இன்னும் அரைச்ச மாவ அரைப்போமா, துவைச்ச துணிய துவைப்போமானு பாடி அதுக்கு புதுசுபுதுசா வியாக்கியானமும் சொல்லி நம்மள முட்டாளாக்க வேண்டிய அவசியமென்ன?<BR/><BR/>தீபாவளி பட்டிமன்றத்தில் பாரதிபாஸ்கர் பேசினது முழுக்க இந்த பதிவுக்கு பொருந்தும்.<BR/><BR/>அப்புறம் பெரீப்பா.. மதுரையின் மண்வாசனை எங்க? நேட்டிவிட்டி இல்லாம என்ன படம் எடுக்கறீங்க நீங்க? :Prvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.com