tag:blogger.com,1999:blog-12236223.post1526992506362740350..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 398. உங்களுக்கு இன்னும் எவ்வளவோ வேலை இருக்கு ... வாங்கதருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-12236223.post-65947278548922150212010-06-07T21:08:58.645+05:302010-06-07T21:08:58.645+05:30உணர்த்தியதற்கு / உணர்ந்ததற்கு அப்புறம் எழுதியதற்கு...உணர்த்தியதற்கு / உணர்ந்ததற்கு அப்புறம் எழுதியதற்கு வெட்கங்கள்.<br /><br /><a href="http://thisaikaati.blogspot.com/2010/06/school.html" rel="nofollow">http://thisaikaati.blogspot.com/2010/06/school.html</a>ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-26401231551555093422010-06-07T20:58:49.714+05:302010-06-07T20:58:49.714+05:30ஆக்கபூர்வமான இடுகை.ஆக்கபூர்வமான இடுகை.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-49764184548532653742010-06-07T18:39:20.316+05:302010-06-07T18:39:20.316+05:30கரெக்ட்டுமா!கரெக்ட்டுமா!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-36427503535372904752010-06-07T18:30:47.677+05:302010-06-07T18:30:47.677+05:30விழிப்புணர்வான இடுகை ஐயா... பாராட்டு மட்டும் சொல்ல...விழிப்புணர்வான இடுகை ஐயா... பாராட்டு மட்டும் சொல்லி போவதில் மனம் ஒப்பவில்லை.<br /><br />பதிவிட முயல்கிறேன்.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-15660009792788454632010-06-07T18:06:26.815+05:302010-06-07T18:06:26.815+05:30மன்னிக்கணும் ஸ்ரீராம். இப்போ அதனைப் பயன்படுத்தலையே...மன்னிக்கணும் ஸ்ரீராம். இப்போ அதனைப் பயன்படுத்தலையே :(தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-72220427546292517942010-06-07T18:03:43.599+05:302010-06-07T18:03:43.599+05:30சரவணன்,
நேசமித்திரன்,
தெக்ஸ்,
டிவிஆர்,
கோவி,
கா.ப...சரவணன்,<br />நேசமித்திரன்,<br />தெக்ஸ்,<br />டிவிஆர்,<br />கோவி, <br />கா.பா.,<br />ராபின், <br />ஆப்ப்பீசர்,<br />இந்தியன்,(இப்போ பதிவுலகில் 'தலைக்கு மேல்' என்ன'ங்க?)<br />கலா,<br />மகா,<br />அமைதி அப்பா,<br /><br />.......அனைவருக்கும் மிக்க நன்றி.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-84984593271316036122010-06-07T18:03:43.600+05:302010-06-07T18:03:43.600+05:30தருமி ஐயா..
Productive ஆக ஒரு விசயம் செய்ய உங்க உத...தருமி ஐயா..<br />Productive ஆக ஒரு விசயம் செய்ய உங்க உதவி தேவை. VOIP phone மூலம் 781 363 9168 கூப்பிட முடியுமா?<br />என்றும் அன்புடன்<br />பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-47420969577043924492010-06-07T15:58:49.863+05:302010-06-07T15:58:49.863+05:30மிகவும் அற்புதமான இடுகை சார்.
இந்த இடுகையைப் பாரா...மிகவும் அற்புதமான இடுகை சார். <br />இந்த இடுகையைப் பாராட்டி, நிறைய எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், எனக்கு தலைக்கு மேல வேற நிறைய வேலை இருப்பதால்! இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.(சும்மா,எல்லோரும் டென்ஷன் ஆகக் கூடாது பாருங்க) <br /> <br /><br />நாமக்கல் போன்ற ஊர்களில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளில் மாணவர்களில் பலர் நல்ல மதிப்பெண் பெறுவதில்லை. சிலர் வாங்கும் மதிப்பெண்ணை பத்திரிகையில் போட்டு விளம்பரப் படுத்தி அப்பாவி மக்களை ஏமாற்றுகிறார்கள். பல பெற்றோர் பணத்தை இழந்ததுடன்,அவர்கள் பிள்ளைகளின் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறிவிடுகிறது.<br /><br /><br />நீயா நானாவில் அந்த 'டை' கட்டிய பேர்வழி பேசியபோது எரிச்சல் வரத்தான் செய்தது. அந்த பேர்வழி திருந்த வாய்ப்பில்லை ஏனெனில் 'ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்' <br />தொடரட்டும் உங்கள் பனி.<br />நன்றி.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-35019037046156432962010-06-07T14:50:33.386+05:302010-06-07T14:50:33.386+05:30நல்ல இடுகைநல்ல இடுகைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-23226275984735519742010-06-07T14:42:20.515+05:302010-06-07T14:42:20.515+05:30ஜயா நலமா?
விழிக்க வைக்கும் விழிப்பான
இடுகை
உங்கள் ...ஜயா நலமா?<br />விழிக்க வைக்கும் விழிப்பான<br />இடுகை<br />உங்கள் விழிப்புக்கு!<br />வழி கிடைக்க வேண்டும்<br />நன்றிKalahttps://www.blogger.com/profile/08920061072784759229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-13782994438112288762010-06-07T13:23:49.735+05:302010-06-07T13:23:49.735+05:30நம்ம மக்கள் என்னைக்கு கல்விய கல்வியா பாத்திருக்காங...நம்ம மக்கள் என்னைக்கு கல்விய கல்வியா பாத்திருக்காங்க?பொண்ண அதிகமா படிக்கவச்சா ஜாதில யவனும் பொண்ணு தரமாட்டான்.அந்த காலேஜ் நடத்துறது நம்ம சாதிக்காரங்க.நம்ம சாதிக்காரங்க நெறைய பேரு அங்க படிக்கிறாங்க.....இந்த மாறி நான் நெறைய பெற பாத்துட்டேன்.<br />எந்த படிப்புக்கு சம்பளம்(கிம்பளம்) ஜாஸ்தின்னு பாத்து அதுல தான் சேக்குறாங்க.<br />இத தான் நம்ம புத்திசாலி பிரைவேட் பள்ளிகள் வகையா பயன்படுதிகுறாங்க.அரசியல்ல இதெல்லாம்......ஆபிசர்https://www.blogger.com/profile/10798132515838805075noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-4280050179275954882010-06-07T11:40:10.303+05:302010-06-07T11:40:10.303+05:30சமச்சீர் கல்வியை செயல்படுத்தினா
தங்களின் so-call...சமச்சீர் கல்வியை செயல்படுத்தினா <br />தங்களின் <b>so-called</b> premium branded product அடி வாங்கும் என்ற நல்ல எண்ணம்தான் மெட்ரிக்குலேஷன் பள்ளி *நிறுவனங்களை* எதிர்க்க வைக்கிறது.Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-72229590076163366452010-06-07T11:34:58.524+05:302010-06-07T11:34:58.524+05:30நல்ல பதிவுங்க ஐயா.
அந்தத் *தலைக்கு மேல வேல* என்ன...நல்ல பதிவுங்க ஐயா.<br /><br /><br />அந்தத் *தலைக்கு மேல வேல* என்னனுதான் யாருக்கும் தெரியாது.<br /><br />நேத்து நீயா நானா முழுசாப் பாக்க முடியல. மறு ஒளிபரப்பு இருக்கான்னு தெரியல.Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-81472616159368659202010-06-07T10:38:39.980+05:302010-06-07T10:38:39.980+05:30//எப்போதாவது நமது அரசினரால் நல்ல விஷயம் ஆரம்பிக்கப...//எப்போதாவது நமது அரசினரால் நல்ல விஷயம் ஆரம்பிக்கப்படும். அப்படி ஒரு நிகழ்வு இது. இதை பதிவர்களாகிய நாமும் அதனை ஆதரித்து, அரசு அப்பள்ளிகளை ஒழுங்கினுக்குள் கொண்டுவர நம் பங்கை நாம் செய்ய வேண்டும். இதற்கெல்லாம் பதிவுகளைப் பயன்படுத்தாவிடில் பதிவுகளாலும், பதிவர்களாலும் சமூகத்திற்கு என்னதான் பயனிருக்க முடியும்?//<br />சரியாகச் சொன்னீர்கள்.Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-42829297105087410772010-06-07T10:02:11.756+05:302010-06-07T10:02:11.756+05:30// T.V.ராதாகிருஷ்ணன் said...
வார்த்தைக்கு வார...// T.V.ராதாகிருஷ்ணன் said...<br /><br /> வார்த்தைக்கு வார்த்தை இடுகையில் சொல்லும் அனைத்தையும் வழிமொழிகிறேன்//<br /><br />அப்புறம் என்ன ... வாங்கதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-70367177992475431592010-06-07T09:57:08.696+05:302010-06-07T09:57:08.696+05:30நியாயமான வருத்தங்கள்.. சுட்டிக் காட்டியமைக்கு நன்ற...நியாயமான வருத்தங்கள்.. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.. என்னால முடிஞ்சதை எழுதுறேன் ஐயா..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-10454442206724126832010-06-07T09:47:22.404+05:302010-06-07T09:47:22.404+05:30:)
நல்ல இடுகை.:)<br /><br />நல்ல இடுகை.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-72205402461628668882010-06-07T09:41:50.476+05:302010-06-07T09:41:50.476+05:30வார்த்தைக்கு வார்த்தை இடுகையில் சொல்லும் அனைத்தைய...வார்த்தைக்கு வார்த்தை இடுகையில் சொல்லும் அனைத்தையும் வழிமொழிகிறேன்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-8505443439667490202010-06-07T09:23:46.043+05:302010-06-07T09:23:46.043+05:30status symbol -ரொம்ப உண்மை. கண்டிப்பாக இதனைப் பற்ற...status symbol -ரொம்ப உண்மை. கண்டிப்பாக இதனைப் பற்றிய இன்னும் கூடுதலான பதிவுகள் வர வேண்டும். அந்த எண்ணம் ஒழிக்கப் பட வேண்டிய ஒன்று.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1080343399849040172010-06-07T01:33:53.065+05:302010-06-07T01:33:53.065+05:30சூடான இடுகை சார்
கடமைகளை நினைவுறுத்துவதுமான இடுக...சூடான இடுகை சார் <br /><br />கடமைகளை நினைவுறுத்துவதுமான இடுகைக்கு நன்றிநேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-32714659680361247302010-06-07T00:49:29.813+05:302010-06-07T00:49:29.813+05:30மிக்க நன்றி ... தனியார் பள்ளிகள் தரம் என்ற பெயரில்...மிக்க நன்றி ... தனியார் பள்ளிகள் தரம் என்ற பெயரில் காசு பிடுங்குவதை ,தெரிந்தே பெற்றோர்கள் நல்ல கல்வி என்ற போலிப் பெயரில் விலைக்கு வாங்குவது நிற்கும் போது மட்டுமே கல்வி அனைவருக்கும் நிரந்தரம் ஆகும்.மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.com