tag:blogger.com,1999:blog-12236223.post1747504098337403267..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 612. இலங்கைப் பயணம் ...4 - பண்ணைகள் (2)தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-12236223.post-45068705861802401532012-12-18T09:25:59.713+05:302012-12-18T09:25:59.713+05:30எஸ் சக்திவேல்
கட்டாயம் நீங்கள் சொன்னவரைப் பற்றி வ...எஸ் சக்திவேல்<br /><br />கட்டாயம் நீங்கள் சொன்னவரைப் பற்றி வாசிக்கிறேன்.<br /><br />நன்றிதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-41264496691636006072012-12-18T05:33:01.169+05:302012-12-18T05:33:01.169+05:30சிங்களவர்கள் தமிழர்களை விட அழகுணர்ச்சி உள்ளவர்கள்....சிங்களவர்கள் தமிழர்களை விட அழகுணர்ச்சி உள்ளவர்கள். பாட்டுள, ஓவியம், கலைகள் எல்லாவற்றிலும் சிங்களவர்கள் வல்லவர்கள். தமிழர்கள் கடின உழைப்பாளிகள். அத்தோடு அதிகம் பேர் (percentage wise ) டொக்டர்கள் , எஞ்சினியர்கள் என உள்ளார்கள் <br /><br />புரிய முடியாதது - சிங்களவர்கள் எப்படி இவ்வளவு கொடுமைகளைத் தமிழர்களுக்கு இளைத்தார்கள் என்பது. எனது அனுமானம் "தானுண்டு , தன் அளவானா உழைப்புண்டு " என்று வாழும்/ வாழ்ந்த சிங்களவர்களைத் தூண்டிக் கொடூடர்களாக்கியது அரசியல்வாதிகளும் பௌத்த இனவாதிக்களும்தான். நேரம் கிடைத்தால் "அநாகரிக தர்மபால" என்பவர் பற்றி வாசியுங்கள். அவர்தான் சிங்களவர்களைத் தூண்டிவிட்ட முதல் புண்ணியவான். <br /><br />ஒரு பகுதியினர் கொடுமைகள் செய்தாலும், பலருக்குத் "தமிழர் வெறுப்பு " இருந்தாலும் அற்புதமான பேர்வழிகளையும் காணலாம். <br />எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-80442303347186052232012-12-11T08:31:37.578+05:302012-12-11T08:31:37.578+05:30இன்னும் சில படங்கள் சேர்த்துள்ளேன்.இன்னும் சில படங்கள் சேர்த்துள்ளேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-8122088310921014812012-12-11T07:48:24.132+05:302012-12-11T07:48:24.132+05:30//பழமையைப் போற்றிக் காப்பதில் வல்லவர்களாக இருக்கிற...//பழமையைப் போற்றிக் காப்பதில் வல்லவர்களாக இருக்கிறார்கள். //<br /><br />100%தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-55298941821599994602012-12-11T05:50:41.244+05:302012-12-11T05:50:41.244+05:30மிக அழகான படங்கள். இயற்கையின் வளம் அப்படி. அவருட...மிக அழகான படங்கள். இயற்கையின் வளம் அப்படி. அவருடைய கலைஉணர்வை நீங்கள் விவரித்திருப்பதே அருமையாக இருக்கிறது.<br />பழமையைப் போற்றிக் காப்பதில் வல்லவர்களாக இருக்கிறார்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-88360931173745931022012-12-10T17:21:28.570+05:302012-12-10T17:21:28.570+05:30படங்கள் எல்லாமே நல்லாயிருக்கு அந்த மேசை அழகாயிருக்...படங்கள் எல்லாமே நல்லாயிருக்கு அந்த மேசை அழகாயிருக்கு. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-82921565371375718442012-12-10T17:06:58.858+05:302012-12-10T17:06:58.858+05:30//அதிகம் போத்துக்கேய குடும்பப் பெயர்களுடையோராக இரு...//அதிகம் போத்துக்கேய குடும்பப் பெயர்களுடையோராக இருப்பார்கள். //<br /><br />இவர் பிரித்தானிய - இலங்கை வழி வந்தவராகத் தம்மைப் பற்றிக் கூறினார்.<br /><br />அவரது ஆங்கிலமும் நன்கிருந்தது. <br /><br />‘காலி’க்கு நன்றி.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-3892282365014558572012-12-09T23:41:48.193+05:302012-12-09T23:41:48.193+05:30தருமி ஐயா..
உங்கள் இலங்கைப் பயணத்தின் போது பார்த்...தருமி ஐயா..<br /><br />உங்கள் இலங்கைப் பயணத்தின் போது பார்த்த இடங்களை அழகாக விபரிக்கிறீர்கள்.<br /><br />படங்களும் அழகு..<br /><br /><br />Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-48340922709918764982012-12-09T22:39:05.365+05:302012-12-09T22:39:05.365+05:30போட்டோகள் அருமை
நல்ல ஒரு தகவல் உங்கள் பதிவில்.
மி...போட்டோகள் அருமை <br />நல்ல ஒரு தகவல் உங்கள் பதிவில்.<br />மிக்க நன்றி.<br /><br /><a href="http://www.tamilsprogress.com/" rel="nofollow">Canada Tamil News</a><br />M. Shanmugamhttps://www.blogger.com/profile/17909582945433050360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-80417447383024345062012-12-09T19:50:07.186+05:302012-12-09T19:50:07.186+05:30இந்த ஐரோப்பிய கலப்பினத்தவரை இலங்கையில் பறங்கியர் எ...இந்த ஐரோப்பிய கலப்பினத்தவரை இலங்கையில் பறங்கியர் என்போம். <br /><br />இவர்கள் இலங்கை பூராகவும் உள்ளார்கள்.<br /> அதிகம் போத்துக்கேய குடும்பப் பெயர்களுடையோராக இருப்பார்கள். <br />அழகுணர்வில் சற்று விஞ்சியவர்கள், வருமானம்= செலவு என்பது அவர்கள் அடிப்படையில் கலந்தது. <br />அதனால் சேமிப்பை விட செழிப்புடன் வாழ செலவு செய்வதைக் கொள்கையாக உடையவர்கள்.<br /> தமிழருக்கு நேர் எதிர்க் கொள்கை, தமிழருடன் வாழ்ந்த போதும்.<br /><br /> தமிழ்ப் பகுதியில் வாழ்வோர் தாய் மொழி தமிழ், ஆங்கிலத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.<br /> <br />போத்துக்கல் அடியாக இருந்தபோதும் , அது பற்றி<br />அக்கறையில்லை. குடும்பப் பெயருடன் அத் தொடர்பு முடிந்தது.<br /><br /> பலர் கலப்பு மணமும் செய்துள்ளார்கள்.<br /><br />நீங்கள் எருமைத் தயிருடன் உண்டது.<br />கித்துள் பாணி, கித்துள் பனைபோன்ற ஒருவகை சிங்களப் பிரதேசத்தில் மாத்திரம் உண்டு.<br /><br /> அதன் பதநீரில் வெல்லம் தயாரிப்பர்கள். வெல்லமாக்குமுன் எடுப்பது, இந்தப் பாணி.<br /><br />Gale-காலி என எழுதவும்.<br />Cinnamon- கருவாப் பட்டை என்போம்.<br />உங்கள் அனுபவம் அருமை!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com