tag:blogger.com,1999:blog-12236223.post1974214565017320386..comments2024-03-29T16:44:16.510+05:30Comments on தருமி (SAM): 454.அன்னை தெரஸா - COME BE MY LIGHT...என் பார்வையில்.. 5தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-12236223.post-24145464444291786852010-11-14T17:13:59.094+05:302010-11-14T17:13:59.094+05:30Yasir,
மீண்டுமொரு நல்ல கேள்வி://அறிவு வளர்ச்சி பெற...Yasir,<br />மீண்டுமொரு நல்ல கேள்வி://அறிவு வளர்ச்சி பெறாத காட்டுவாசிகளும் அறிஞர்களும் கடவுளை வணங்குவது என்பது எதை காட்டுகிறது, அப்ப அந்த ஆறாவது அறிவு என்பதுதான் என்ன?//தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-33251921659253975082010-11-14T17:12:35.790+05:302010-11-14T17:12:35.790+05:30சரவணன்,
ஆன்மீகவாதிக்கும் சமயத்திற்கும் தொடர்பு இல...சரவணன்,<br /><br />ஆன்மீகவாதிக்கும் சமயத்திற்கும் தொடர்பு இல்லை என்று நான் நினைக்கிறேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-16111579725037241532010-11-14T17:11:27.180+05:302010-11-14T17:11:27.180+05:30ஆர்.கே.சதீஷ்குமார்,
RMS Danaraj,
கும்மி,
Thekkikat...ஆர்.கே.சதீஷ்குமார்,<br />RMS Danaraj,<br />கும்மி,<br />Thekkikattan|தெகா,<br />The Analyst (long time .. no see)<br />எம்.ஏ.சுசீலா,<br />ராஜ நடராஜன்<br /><br />.................... எல்லோருக்கும் மிக்க நன்றி.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-23285441937634871642010-11-14T10:19:20.801+05:302010-11-14T10:19:20.801+05:30நண்பர் தருமி,
என்னை பாராட்டிய முதல் மனிதர் தருமி அ...நண்பர் தருமி,<br />என்னை பாராட்டிய முதல் மனிதர் தருமி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.// நான் வேறுவிதமாக யோசித்தது உண்டு. எந்த உயிரினமும் மனிதனும் வேதியல்படி எல்லாமே ஒன்றுதான். செத்த பிறகு எல்லோரும் ஒன்றே. இதில் மனிதனுக்கு மட்டும் ஏன் கடவுளெல்லாம் வந்தது?//<br /><br />தங்களின் கருத்து அறிவியல்ரீதியாக மிகச் சிறந்தது. இதே கேள்வியை மத பழைமைவாதிகளிடம் கேட்கும் போது,மனிதனுக்கும் விலங்கினங்களுக்கும் உள்ள வேறுபாடே ஆறாவது அறிவு எனும் பகுத்தறிவே அதன்படியே சிந்தித்து கடவுளை வணங்குவதாக கூறி வருகிறார்கள்.ஆறாவது அறிவு என்று ஒன்று உண்டா?அல்லது மொழிசார்ந்த வளர்ச்சிதான் அந்த ஆறாவது அறிவா? பகுத்தறிவு என்பது அறிவின் வளர்ச்சி என்று வேண்டுமானால் கூறலாம் அல்லவா? ஏனெனில் அறிவு வளர்ச்சி பெறாத ஆதி மனிதனும் கிட்டதட்ட விலங்கினங்களுக்கு சமமான வாழ்க்கைதான் வாழ்ந்திருக்கிறான். அவனும் கடவுளை வணங்கியதாக வரலாறு கூறுகிறது. ஆக அறிவு வளர்ச்சி பெறாத காட்டுவாசிகளும் அறிஞர்களும் கடவுளை வணங்குவது என்பது எதை காட்டுகிறது, அப்ப அந்த ஆறாவது அறிவு என்பதுதான் என்ன?yasirhttps://www.blogger.com/profile/06781950830230570697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-12020609542023487492010-11-14T03:56:05.084+05:302010-11-14T03:56:05.084+05:30Logical approach sir!Logical approach sir!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-20342376238378688932010-11-13T17:48:39.054+05:302010-11-13T17:48:39.054+05:30சகோதரி எம்.ஏ.சுசீலா,
சகோதரி பேராசிரியர் அவர்களுக்க...சகோதரி எம்.ஏ.சுசீலா,<br />சகோதரி பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம்.தங்களைப்போன்ற பயின்றவர்கள் பகுத்தறிந்து இவ்வாறு மறுமொழிகள் இடுவதே சமுதாய முன்னேற்றத்திற்கான ஓர் எடுத்துக்காட்டாகும். இன்னும் சகோதரிகள் அக்கறை காட்டினால் முன்னேற்றத்தில் முன்னேற்றம் காணும். வாழ்த்துக்கள்....yasirhttps://www.blogger.com/profile/06781950830230570697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-77917325653703829442010-11-11T22:19:19.670+05:302010-11-11T22:19:19.670+05:30மிகச் சீரிய பதிவு.
ஒரு சார் கண்ணோட்டமின்றிச் சகல ம...மிகச் சீரிய பதிவு.<br />ஒரு சார் கண்ணோட்டமின்றிச் சகல மதங்களின் பலவீனப் புள்ளிகளையும் ஒரே தட்டில் வைத்து எழுதிய உங்கள் நடுநிலைக்கு மதுரைக்காரியான என் வணக்கம்.<br />எம்.ஏ.சுசீலா,<br />புது தில்லி<br />(தமிழ்ப்பேராசிரியர்-ஓய்வு,பாத்திமாக்கல்லூரி,மதுரை)எம்.ஏ.சுசீலாhttps://www.blogger.com/profile/06102137302015836569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-30536627765879775232010-11-11T21:13:13.001+05:302010-11-11T21:13:13.001+05:30yasir,
நான் வேறு விதமாக யோசித்தது உண்டு. எந்த உயிர...yasir,<br />நான் வேறு விதமாக யோசித்தது உண்டு. எந்த உயிரினமும் மனிதனும் வேதியல்படி எல்லாமே ஒன்றுதான். செத்த பிறகும் எல்லோரும் ஒன்றே. இதில் மனுஷனுக்கு மட்டும் ஏன் கடவுளெல்லாம் வந்தது என்று யோசித்திருக்கிறேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-87853468736924818362010-11-11T21:05:10.697+05:302010-11-11T21:05:10.697+05:30yasir,
//கடவுளை வணங்கினால்தான் உயிர் வாழ முடியும்...yasir,<br /><br />//கடவுளை வணங்கினால்தான் உயிர் வாழ முடியும் என்ற நிர்பந்தம் எந்த உயிரினங்களுக்கும் இல்லாததே கடவுள் இல்லை என்பதற்கு ஆதாரமாக உள்ளது //<br /><br />வாருங்கள்.<br />நான் நினைத்திராத ஒரு விளக்கம். நன்றி.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-33857408125855575602010-11-11T20:10:24.102+05:302010-11-11T20:10:24.102+05:30தருமி அய்யா அவர்களுக்கு,
நான் வலைக்கு புதியவன் தங்...தருமி அய்யா அவர்களுக்கு,<br />நான் வலைக்கு புதியவன் தங்களின் பதிவுகள் அருமை. சிந்தனையை தூண்டும் விதமக அமைந்துள்ளது. என்னைப் பொருத்த வரையில் இன்றைய உலகிற்கு கடவுள் உண்டா இல்லையா? என்று கேள்வி எழுப்புவதைவிட தேவையா? என எண்ணிப்பார்த்தலே சிறந்தது என்று தோன்றுகிறது. ஏனெனில் கடவுளை வணங்கினால்தான் உயிர் வாழ முடியும் என்ற நிர்பந்தம் எந்த உயிரினங்களுக்கும் இல்லாததே கடவுள் இல்லை என்பதற்கு ஆதாரமாக உள்ளது என்பது என் கருத்து. மேலும் உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்.yasirhttps://www.blogger.com/profile/06781950830230570697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-74751848310514326012010-11-11T01:39:10.789+05:302010-11-11T01:39:10.789+05:30நன்றாக எழுதியுள்ளீர்கள்.நன்றாக எழுதியுள்ளீர்கள்.Annahttps://www.blogger.com/profile/15447559419199536422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-37632678164926010842010-11-10T04:02:11.282+05:302010-11-10T04:02:11.282+05:30வாவ்! மிக நீண்ட பதிவு... உங்க சிறு வயது வேண்டுதல்க...வாவ்! மிக நீண்ட பதிவு... உங்க சிறு வயது வேண்டுதல்கள் என்னுடைய பால்யத்துடன் தொடர்பு படுத்திப் பார்க்கும் பொழுது குபீர் சிரிப்பு வந்தது. நல்லவேள நான் கேட்டதையெல்லாம் நிறைவேத்தி வைக்கல... இல்லன்னா, ரணகளமா போயிருக்கும் :)<br /><br />பல ஆழமான கேள்விகள். மனப்பிறழ்சியின் ஊடாக பர்சனாலிடி மாறி அருள்வாக்கு வழங்குவதை ஊக்குவிப்பது பாவம் அருள்வாக்கு வழங்குபவருக்கு நாள்பட்ட தீர்க்க முடியாத ஸ்கிட்சோஃப்ரீனியா லெவலுக்கு எடுத்துட்டுப் போயிடுதுன்னு உணர்ரதில்ல போல ;)Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-5235593649599349172010-11-09T23:07:40.120+05:302010-11-09T23:07:40.120+05:30கடவுள் என்னிடம் பேசினார் ....என்று சரியாக மத வியாப...கடவுள் என்னிடம் பேசினார் ....என்று சரியாக மத வியாபாரிகளை விமர்சித்துள்ளீர்கள். ஜோசியம் , மை சொல்லுவது, வெத்திலையில் மை பார்ப்பது , எல்லாமே மனிதனின் எதிர்பார்த்து ஒரு செயலை செய்ய முற்படுவதால் ஏற்படுகிறது. அதனாலே மனிதன் மதத்தின் பெயரால் ஏமாற்றப்படுகிறான். என்று மனிதன் எந்தவித எதிர்ப்பார்ப்போடும் இல்லாமல் வாழப் பழகுகிறானோ , அன்று அவனே ஞானம் அடைந்து, ஒரு ஆன்மிக வாதியாக வாழ்வான் என்பது என் தனிப்பட்ட கருத்து. அவனை வழி நடத்த அடிப்படை நம்பிக்கையை வாழ்வில் ஏற்படுத்த , அவசியம் ஒரு மதம் வேண்டும்.அதுவும் திணிக்கப்படாத ஒன்றாக இருக்க வேண்டும். நம் தேடுதலே ஆன்மிகம் . ஓஷோ சொல்வது போல சரியாக தேடினால் , ஆரம்பமே முடிவாகிவிடும். பகிர்வுக்கு நன்றிமதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-54241584049253797582010-11-09T20:40:03.134+05:302010-11-09T20:40:03.134+05:30மிகவும் அட்டகாசமான பதிவு.
அதற்குள் ஒரு மைனஸ் ஓட்...மிகவும் அட்டகாசமான பதிவு. <br /><br />அதற்குள் ஒரு மைனஸ் ஓட்டா?உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-73096411060600262332010-11-09T20:37:13.432+05:302010-11-09T20:37:13.432+05:30//ஒரு 'பெரிய' பிரசங்கி ஞாயிறு தோறும் break...//ஒரு 'பெரிய' பிரசங்கி ஞாயிறு தோறும் breakfast ஏசுவோடு என்று கூறுவாராம்! //<br />ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம். என்ன சொல்வது.<br />இவரோடு காலை உணவு மதிய உணவு யாரோடு?<br />(ஞாயிறு மதியம் கொஞ்சம் ஸ்பெசல் இல்லையா? அதுக்குதான்)RMDhttps://www.blogger.com/profile/02149503381152985355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-30629300645910457252010-11-09T20:20:19.603+05:302010-11-09T20:20:19.603+05:30தெரசா... மறக்க முடியாத அன்னைதெரசா... மறக்க முடியாத அன்னைAnonymousnoreply@blogger.com