tag:blogger.com,1999:blog-12236223.post2039382860976532234..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 687. தருமி பக்கம் (7) - எப்டின்னே புரியலையே !தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-12236223.post-28300805658505808052013-10-09T10:04:12.681+05:302013-10-09T10:04:12.681+05:30சிம்பன்சி குரங்குகள் தனக்கு உடல் சரியில்லைனா ஒருவக...சிம்பன்சி குரங்குகள் தனக்கு உடல் சரியில்லைனா ஒருவகை மூலிகையை தேடிப்போய் சாப்பிடுமாம், நாய்க்கு செரிக்கலைனா புல்லை சாப்பிட்டு வாந்தி எடுக்குமாம். யார் சொல்லி கொடுத்துருப்பா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-87434227134292496472013-10-08T11:12:42.705+05:302013-10-08T11:12:42.705+05:30குவாராவில் கேள்வியை பதிந்தால் லிங்கை பகிரவும்.குவாராவில் கேள்வியை பதிந்தால் லிங்கை பகிரவும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-44970927997733108232013-10-08T10:06:20.402+05:302013-10-08T10:06:20.402+05:30//teabench said...
தருமி,
கேள்வி கேட்டால...//teabench said...<br /><br /> தருமி,<br /><br /> கேள்வி கேட்டால் லிங்கை பகிரவும்.//<br /><br />??????????????<br />தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-90979911124088823892013-10-07T21:07:15.413+05:302013-10-07T21:07:15.413+05:30தருமி,
கேள்வி கேட்டால் லிங்கை பகிரவும்.தருமி,<br /><br />கேள்வி கேட்டால் லிங்கை பகிரவும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-35459888491494127202013-10-06T22:37:24.130+05:302013-10-06T22:37:24.130+05:30teabench
செய்திக்கு நன்றி. குவாரா பற்றித் தெரியாத...teabench <br />செய்திக்கு நன்றி. குவாரா பற்றித் தெரியாது. தகவலுக்கு நன்றிதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-81677913415837507982013-10-06T22:35:12.696+05:302013-10-06T22:35:12.696+05:30joseph
சரியான வங்கி ஆளா இருக்கீங்க ... காசு .. பணம...joseph<br />சரியான வங்கி ஆளா இருக்கீங்க ... காசு .. பணம் .. மணி .. பாட்டு நினைவுக்கு வருது!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-69994770111557669322013-10-06T14:13:17.454+05:302013-10-06T14:13:17.454+05:30நோய் வருதா டாக்டர் சொன்னத சாப்டமா நோய் போயி சவுக்க...நோய் வருதா டாக்டர் சொன்னத சாப்டமா நோய் போயி சவுக்கியமா இருக்கமா? இதான் முக்கியம். நோய்க்கும் மருந்துக்கும் என்ன தொடர்புன்னு தெரிஞ்சிக்கிட்டு என்ன செய்யப்போறோம்? இப்படியும் கேக்க தோனுதே :)டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-49284711327148971372013-10-06T11:53:03.429+05:302013-10-06T11:53:03.429+05:30நானும் இந்த கேள்விக்கான விடையை பல நாட்களாக ...நானும் இந்த கேள்விக்கான விடையை பல நாட்களாக தேடிகொண்டிருக்கேன் .<br /><br />குவாரா வில் உங்கள் கேள்வியை பதிவு செய்தால் பல விடைகள் கிடைக்கலாம் .<br /><br />http://www.quora.com/Medical-Research<br /><br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-35478373988946237122013-10-05T22:31:38.328+05:302013-10-05T22:31:38.328+05:30பெனிசிலின் கண்டுபிடித்த முறை; எங்கோ படித்தது.
அடி...பெனிசிலின் கண்டுபிடித்த முறை; எங்கோ படித்தது. <br />அடிபட்ட காயத்தின் மீது காளன்கள் (?) வைத்து ரொட்டியை வைத்து கட்டுப் போட்டார்கள். காயம் ஆறியது. இன்று வரை பெனிசிலின் மாதிரி ஒரு மருந்து கண்டுபிடிக்கவில்லை. <br /><br />நம் ஊரில் மண்ணை வைத்தும் கட்டுப் போடுவர்கள்; சாணியை வைத்தும் கட்டுபோட்ட்டர்கள். ஏன் என்றுதெரியவில்லை? டெட்டனஸ் வந்து ஜன்னி கண்டது. இப்படி மனித சக்திக்கு முயற்சிக்கு அளவில்லை. இப்படிதான் கண்டு பிடித்திருப்பர்கள்.<br /><br />காக்கை உக்காரா பணம் பழம்: வியாதி தானாக குணம் ஆனாலும், பூஜை போட்டு யாகம் செய்தினால் ஆச்சு என்று ஒரு பக்கம் காசு லவுட்டும் கூட்டம். பரிகாரம் இப்படி.<br /><br />உலகத்தில் உள்ள விழுக்காடு 70 மருந்துகள் இயற்கையில் தான் கிடைகிறது. சுடுகாட்டிலேயே கிடைக்கும் நித்ய கல்யாணியில் இருந்து கேன்சருக்கு மருந்து தயாரிக்கிறார்கள்; அதற்காக நித்ய கல்யாணியை அப்பிடியே சாப்பிடமுடியுமா?<br /><br />இங்கு தான் Statistics வருகிறது. இந்தியாவில் கேவலம் எந்த மருத்தவ கல்லூரி பாடத் திட்டத்திலும் புள்ளியியல் பாடம் கிடையாது. அவனால், எப்படி ஆராய்ச்சி கட்டுரையைப் படித்து புரிந்து கொள்ளமுடியும்? <br /><br />They just cannot critique. கட்டுரையின் Conclusion மற்றும் மருந்து விற்பவன் சொல்வதையும் கேட்டு காலட்சேபம் ஓடுது!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1828996771433308462013-10-05T22:08:13.005+05:302013-10-05T22:08:13.005+05:30சரி டாக்டர். நான் கொடுத்த ஒரு மருந்து தவறு என்க. ஆ...சரி டாக்டர். நான் கொடுத்த ஒரு மருந்து தவறு என்க. ஆனால் இன்னும் எத்தனையோ மருந்துகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். வழி முறை என்னவாக இருக்கும்?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-804756760485817992013-10-05T22:04:21.395+05:302013-10-05T22:04:21.395+05:30மன்னிக்கணும், பழனி. கந்தசாமி/ இது உங்க field. இருந...மன்னிக்கணும், பழனி. கந்தசாமி/ இது உங்க field. இருந்தாலும் நீங்க சொல்றதை முற்றாக நான் மறுக்கிறேன். அது எப்படி வெறும் Hit and Miss முறையில் இத்தனை சரியான மருந்துகளைக் கண்டுபிடிக்க முடியும். நாலைந்தில் ஒன்று என்றால் நீங்கள் சொல்லும் Hit and Miss முறை சரியாக இருக்கும். ஆனால் ஒரு மருந்துக்கு இந்த மூலிகை என்பதை எப்படி experimental-ஆகக் கண்டுபிடிக்க முடியும்? முடியவே முடியாது என்றே எனக்குத் தோன்றுகிறது.<br />கொஞ்சம் permutation combination பற்றி யோசித்துப் பாருங்கள்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-47274691832131307572013-10-05T22:02:11.678+05:302013-10-05T22:02:11.678+05:30[[எடுத்துக்காட்டாக மஞ்சள் காமாலைக்கு கீவாநல்லி இலை...[[எடுத்துக்காட்டாக மஞ்சள் காமாலைக்கு கீவாநல்லி இலை மருந்துன்னு சொன்னாங்க. இப்ப ஆங்கிலேய மருத்துவக்காரர்களுமே இதை ஒப்புக் கொண்டு விட்டார்கள்.]]<br /><br />இந்திய allopathy மருத்தவர்கள் என்று சொல்லுங்கள்!. சரியான புரிதல் இல்லமால் இதை மஞ்சள் காமாலைக்கு மருந்து என்று கூறுகிறார்கள். மஞ்சள் காமலை வியாதியல்ல. Jaundice: yellowing of the skin. உடம்பினுள் உள்ள வியாதின் அறிகுறி மட்டுமே. வைரஸ் மூலம் வரலாம்; obstructive jaundice என்று ஒரு வகையும் உண்டு. இன்னும் பல வகைகள்.<br /><br />Virus: Crisis and lysis.<br />இந்தியாவில் சுகாதாரம் இல்லாத நாடுகளில் காணப்படும். வைரஸ் மூலம் வரும் வியாதி ஒய்வு எடுத்து உணவுக்கட்டுப்பாடு மூலம் தான் 'தானே' குணமாகும். வைரஸ் உடம்பிருந்து தானே இறங்கிவிடும்.<br /><br />NIH, CDC, Mayo clinic தளங்களுக்கு செல்லவேண்டாம். விக்பெடியாவிலே பல சுட்டிகள் கொடுத்து கட்டுரை உள்ளது.<br /><br />Ref: http://en.wikipedia.org/wiki/Hepatitis_A<br />There is no specific treatment for hepatitis A. Sufferers are advised to rest, avoid fatty foods and alcohol (these may be poorly tolerated for some additional months during the recovery phase and cause minor relapses), eat a well-balanced diet, and stay hydrated.<br /><br />Synopsis: நம்ம ஊரில் வரும் மஞ்சள் காம்லைக்கு மருந்து கிடையாது; தானாகவே குணம் ஆகும். கீழா நெல்லி கீரை ஈரலுக்கு நல்லது; அவ்வளவு தான். வியாதியை குணமாக்காது.<br />கீழா நெல்லி கீரை எட்டிக்காய் கசப்பு! <br /><br />இந்திய டாக்டர்கள் புண்ணியத்தால்.Liv 52 -வை மருந்தாக்கி விட்டார்கள். <br />நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-87020483580518752042013-10-05T18:11:21.473+05:302013-10-05T18:11:21.473+05:30அன்று வேதியல் ஆராய்ச்சிக்கூடங்கள் இருந்திருக்கவில்...அன்று வேதியல் ஆராய்ச்சிக்கூடங்கள் இருந்திருக்கவில்லை. இருந்தாலும் இந்த ஆயுர்வேத மருந்துகள் நடைமுறையில் இருந்திருக்கின்றன. Hit and Miss முறை`ஆகத்தான் இருக்க முடியும் என்று கருதுகிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com