tag:blogger.com,1999:blog-12236223.post2259837453037261432..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 824. தருமி பக்கம் ( அதீதம் 25) - உறைந்த நினைவுகள்தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-12236223.post-62277015854919016212015-04-29T20:07:59.033+05:302015-04-29T20:07:59.033+05:30அன்பு, தவிப்பு
ஆம் நினைவுகளில் சில நேரங்களில் கனவு...அன்பு, தவிப்பு<br />ஆம் நினைவுகளில் சில நேரங்களில் கனவுகளில்அ. வேல்முருகன்https://www.blogger.com/profile/17932510184108058949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-80392288455610262712015-03-06T20:34:46.374+05:302015-03-06T20:34:46.374+05:30சார்
என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க !? என் அம்மாவி...சார்<br /><br />என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க !? என் அம்மாவின் நினைப்பு எனக்கும் வர வைத்துவிட்டீர்களே! சில நேரங்களில் சில கேள்விகள் . பதில் தெரியும் ஆனால் தெரியாது என்று நாகரீகமாக முடிக்கிறீர்கள் . உங்கள் இரண்டாம் தாயையும் 'அம்மா ' இடத்தில்தான் வைத்திருக்கிறீர்கள் என்பது அழகாக தெரிகிறது. நல்ல பதிவு. சில சுமைகள் சுகமானவை. சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-64354538569009579982015-03-06T10:38:08.044+05:302015-03-06T10:38:08.044+05:30தங்களது நீண்ட நாள் மனச் சுமையை இறக்கி
வலையில் வைத...தங்களது நீண்ட நாள் மனச் சுமையை இறக்கி <br />வலையில் வைத்துள்ளீர்கள் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-62914464580327344712015-03-05T10:28:28.848+05:302015-03-05T10:28:28.848+05:30தெக்ஸ்
நாலைந்து நாட்களுக்கு முன் உங்களுக்கு ஒரு மய...தெக்ஸ்<br />நாலைந்து நாட்களுக்கு முன் உங்களுக்கு ஒரு மயில் அனுப்பணும்னு நினச்சேன். நினச்சா வந்து நிக்கிறீங்க ...!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-18816094967518235682015-03-05T10:27:28.946+05:302015-03-05T10:27:28.946+05:30//அந்த கேள்விக்கான பதிலும் தெரியும்தானே?? //
//கால...//அந்த கேள்விக்கான பதிலும் தெரியும்தானே?? //<br />//காலம் அனைத்திற்கும் நல்ல மறுமொழி தரும்//<br /><br />இருவரும் ஒருவருக்கொருவர் பதில் சொல்லி விட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.<br /><br />பதில் வந்து என்ன ஆகப்போகிறது? வெகு காலம் கடந்து போயாச்சு .... கல்லும், மண்ணும், காடும் மேடும் தாண்டிப் போய் விட்டேன் ..........தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-38581224965273256252015-03-05T09:20:47.900+05:302015-03-05T09:20:47.900+05:30உங்களது மனச்சுமையை எங்களுடன் பகிர்ந்துகொண்ட நிலையி...உங்களது மனச்சுமையை எங்களுடன் பகிர்ந்துகொண்ட நிலையில் உங்களது சுமை சிறிது குறைய வாய்ப்புண்டு என நம்புகிறேன். பலருடைய வாழ்வில் இவ்வாறான பாதிப்புகளைக் காணமுடிகிறது. மிகவும் சோகமான நிகழ்வுகளைத் தாங்கள் சொற்களாக்கிப் பகிர்ந்த விதம் தங்களின் தாயார் மீதான அன்பையும், ஏக்கத்தையும் உணர்த்துகிறது. பதில் கூற முடியாத, எளிதில் பகிர்ந்துகொள்ளவியலாத நினைவுகளை பலர் வைத்துக்கொண்டு வாழ்ந்துகொண்டும் இருப்பதை நான் அறிந்துள்ளேன். அவ்வாறான நிகழ்வைப் பற்றி பேச யோசிப்பர். அவ்வாறாக மனதிற்குள் வைத்து நிம்மதியையும், சுகத்தையும்கூட அவர்கள் பெறுகிறார்கள் என்பதே என் எண்ணம். ஆனால் தாங்களோ அவற்றைப் பகிர்ந்துள்ளீர்கள். காலம் அனைத்திற்கும் நல்ல மறுமொழி தரும் என்று நம்புவோம். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-17469474229873841592015-03-05T00:22:58.220+05:302015-03-05T00:22:58.220+05:30அப்பா படுக்கும் கட்டிலில் இருந்து சிறிது தூரத்தில்...அப்பா படுக்கும் கட்டிலில் இருந்து சிறிது தூரத்தில் அது ஏன் அங்கு கசங்கிக் கிடந்தது? எப்படி காணாமல் போயிற்று?<br /><br />பதில் தெரியாத கேள்விகள்......<br />//<br /><br />இத்தனை ஆண்டுகள் கடந்து மனதிற்குள்ளயே வைத்து குமைந்து கொண்டிருந்த கேள்வியை இப்பொழுதான் இங்கே வைக்கணும்னு தோன்றியதா? இருக்கட்டும். <br /><br />அந்த கேள்விக்கான பதிலும் தெரியும்தானே??Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.com