tag:blogger.com,1999:blog-12236223.post239988005567848275..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 472. ராபர்ட் க்ளைவ் - நல்லவர்; ஜெனரல் டயர் - மிக மிக நல்லவர்: புரிந்து கொள்ளுங்கள்.தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger254125tag:blogger.com,1999:blog-12236223.post-51410671822695124262011-03-27T10:58:04.720+05:302011-03-27T10:58:04.720+05:30Manidhan
i dont think that there is any need for ...Manidhan <br />i dont think that there is any need for an explanatory note for this post. other than the 3rd comment which was meant for one who took the post otherwise, all others, i hope, have found the 'real' meaning of the post.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-36193270515692449502011-03-26T21:45:42.337+05:302011-03-26T21:45:42.337+05:30Dharumi,
I don't think many of the posters he...Dharumi,<br /><br />I don't think many of the posters here have understood your satire article about Clive and Dyre. Pleas clarify them before you are portrayed as pro RSS, pro pentecoast or even CIA agent!<br /><br />S. ManidhanAnonymoushttps://www.blogger.com/profile/09370605683621822813noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-80200339704602666662011-02-28T09:43:02.782+05:302011-02-28T09:43:02.782+05:30சுவனப்பிரியன்
//கிறித்தவத்திலும் நாத்திகம் தலை எடு...சுவனப்பிரியன்<br />//கிறித்தவத்திலும் நாத்திகம் தலை எடுக்க ஆரம்பித்து எத்தனையோ காலமாகி விட்டது.//<br /><br />ஒரு நல்ல u-tube பார்த்தேன். (கணேஷுக்கு நன்றி) <a href="http://www.youtube.com/watch?v=cLiMlQzTHlQ&feature=related" rel="nofollow">நீங்களும் பாருங்கள். </a>தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-9217277596383227332011-02-28T04:38:51.006+05:302011-02-28T04:38:51.006+05:30// அங்க நாத்திகனா இருந்தா என்ன ஆகும்னு தெரியும்ல.....// அங்க நாத்திகனா இருந்தா என்ன ஆகும்னு தெரியும்ல...? அப்புறம் எப்படி வெளிய காமிக்க முடியும் - அதுவும் இஸ்லாமிய நாடுகளில்.//<br />நீங்க பார்க்க மேலும் சில பக்கங்கள்<br />http://www.youtube.com/watch?v=csEJFYwcnRA<br />http://www.youtube.com/watch?v=cLiMlQzTHlQ&feature=related<br />http://pakistaniatheist.blogspot.com/Ganesanhttps://www.blogger.com/profile/05028704826637585976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-13346793276699195212011-02-24T12:39:55.898+05:302011-02-24T12:39:55.898+05:30// இந்த செய்தியெல்லாம் என் கண்ணில் படலையே! //
தரு...// இந்த செய்தியெல்லாம் என் கண்ணில் படலையே! //<br /><br />தருமி சார் இந்த சுட்டியை பாருங்க<br />http://www.guardian.co.uk/world/2011/feb/23/middle-east-unrest-concessions<br /><br />//அங்க போராட்டம் வந்தா என்ன ஆகும்னு யோசிச்சா .. அதெல்லாம் multi layered விஷயமாச்சே ...பயமா இருக்கு.//<br />பஹ்ரைன்லே என்ன நடக்குதோ அதை வச்சி தான் சவுதி என்ன ஆகும்னு சொல்ல முடியும் போலிருக்கு. எகிப்து, துனிசியா போன்ற நாடுகளிலாவது நடந்தது சர்வாதிகரிகளை எதிர்த்து நடந்த போராட்டம். பஹ்ரைனில் நடப்பதோ முடியாட்சியை எதிர்த்து, அதுவும் ஷியா மக்கள் சுன்னி மன்னரை எதிர்த்து. இதே ஷியா சுன்னி பிரச்சனை சவுதியிலும் உண்டு. மிக அருகிலேயே சவூதிக்கு எதிரியான ஷியா ஈரான் வேறு.<br /><br />facebook போன்ற வலை தளங்களில் ஏற்கனவே அனானிகள் தங்கள் பெயரை வெளியிடாமல், சவுதியில் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து இருக்கிறார்கள். பலர் அதில் சேர்வதாகவும் கை எழுதிட்டுளனர். அங்க போராட்டம் வந்தால் ... நிச்சயமாய் பயப்பட வேண்டிய விஷயம் தான்.Ganesanhttps://www.blogger.com/profile/05028704826637585976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-66937571403369629212011-02-24T12:21:47.272+05:302011-02-24T12:21:47.272+05:30// அங்க நாத்திகனா இருந்தா என்ன ஆகும்னு தெரியும்ல.....// அங்க நாத்திகனா இருந்தா என்ன ஆகும்னு தெரியும்ல...? அப்புறம் எப்படி வெளிய காமிக்க முடியும் - அதுவும் இஸ்லாமிய நாடுகளில்.//<br /><br />உண்மை தான் தருமி சார். ஆனாலும் மனித குணம்னு <br />ஒண்ணு இருக்கே. மத சம்பந்த பட்ட விஷங்கள் உண்மையா என்றா சந்தேகம் சிலருக்காவது வராமல் இருக்குமா என்ன? வெளியே பகிங்கரமா காமிக்க முடியாமல் இருக்கலாம், இணையத்தில் எழுத முடியுமே.<br /><br />நான் குறிப்பிட்டு இருந்த முதல் லிங்க்குக்கு போய் பாருங்கள், சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே முகமதை ஒரு பொய் தூதர் என்று எழுதி இருக்கிறார் முகம்மது இப்ன் சகஹரியா என்பவர். மற்ற லிங்க்குகளையும் பாருங்கள், இந்நாளைய இஸ்லாமியரை பிறந்த இறை மறுப்பாளரின் எண்ணங்களை அறிய முடியும்.Ganesanhttps://www.blogger.com/profile/05028704826637585976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-81367861021042590092011-02-24T11:57:22.915+05:302011-02-24T11:57:22.915+05:30//சவுதி அரசர் அப்துல்லாவோ பாவம் பயந்து போய் இருக்க...//சவுதி அரசர் அப்துல்லாவோ பாவம் பயந்து போய் இருக்காரு. //<br /><br />இந்த செய்தியெல்லாம் என் கண்ணில் படலையே! அங்க போராட்டம் வந்தா என்ன ஆகும்னு யோசிச்சா .. அதெல்லாம் multi layered விஷயமாச்சே ...பயமா இருக்கு.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-42085381753582629782011-02-24T11:55:31.679+05:302011-02-24T11:55:31.679+05:30This comment has been removed by the author.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-18508341336113305782011-02-24T11:54:21.745+05:302011-02-24T11:54:21.745+05:30கணேசன்,
//முஸ்லிம்களில் நாத்திகர் இல்லை என்றா நீங்...கணேசன்,<br />//முஸ்லிம்களில் நாத்திகர் இல்லை என்றா நீங்கள் நம்புகிறீர்கள்?//<br /><br />அங்க நாத்திகனா இருந்தா என்ன ஆகும்னு தெரியும்ல...? அப்புறம் எப்படி வெளிய காமிக்க முடியும் - அதுவும் இஸ்லாமிய நாடுகளில்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-84577727823070618632011-02-24T10:28:20.786+05:302011-02-24T10:28:20.786+05:30//என்றும் போல் சவூதி அரேபியா வழக்கமான அமைதியுடனும்...//என்றும் போல் சவூதி அரேபியா வழக்கமான அமைதியுடனும் எந்த ஒரு ஆரவாரமும் இன்றி சந்தோஷமாக சென்று கொண்டிருக்கிறது. //<br />சுவனப்ரியன் சார் நீங்க இப்படி தைரியமா இருக்கீங்க. சவுதி அரசர் அப்துல்லாவோ பாவம் பயந்து போய் இருக்காரு. அவசரமா சவுதி திரும்பியது மட்டும் இல்லாமே, $11 பில்லியன் அளவுக்கு சலுகைகள் எல்லாம் அறிவிச்சி இருக்காரே. இள வயதினர் திருமணம் செய்ய, வீடு வாங்க அப்படின்னு சொல்லி சொந்த மக்களுக்கே லஞ்சமா இருக்கே. நீங்க வேணா அவர் கிட்டே பயப்பட வேண்டாம், ஆட்சிக்கு அஸ்திவாரமாக இருந்து கொண்டிருக்கும் முகமது வழிகாட்டுதல் போதும் லஞ்சமெல்லாம் வேண்டாம்-நு சொல்லி தைரியம் கொடுக்கலாமே?Ganesanhttps://www.blogger.com/profile/05028704826637585976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-17444161432594702892011-02-24T10:12:57.345+05:302011-02-24T10:12:57.345+05:30சுவனப்ரியன், பவுலால் மக்களை ஏமாற்ற முடியும் என்றால...சுவனப்ரியன், பவுலால் மக்களை ஏமாற்ற முடியும் என்றால் முகமதாலும் முடியும் தானே என்று கேட்டதற்கு நீங்கள் கிருஸ்துவத்தில் நாத்திகம் பெருகிவருவதை பற்றி பேசி உள்ளீர்கள். இந்து மதத்தில் நாத்திகம் பெருகி இருப்பதை பற்றியும் நீங்கள் முன்பு கூறி இருந்தீர்கள். முஸ்லிம்களில் நாத்திகர் இல்லை என்றா நீங்கள் நம்புகிறீர்கள்? இந்த சுட்டிகளை பாருங்கள்<br /><br />http://www.mideastyouth.com/2010/11/21/atheist-of-the-week-muhammad-ibn-zakariya-razi<br />http://www.mideastyouth.com/2007/06/15/interview-with-an-arab-atheist-does-islam-drive-its-youth-away/<br />http://arabatheist1.blogspot.com/<br /><br />உங்கள் வாதப்படி பார்த்தால், இந்த அரபு நாத்திகர்கள் இருப்பதை கொண்டு நாம் இஸ்லாம் ஒரு பொய் மார்க்கம் என்ற முடிவுக்கு வரலாம். சரி தானே?Ganesanhttps://www.blogger.com/profile/05028704826637585976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-10980979255149246822011-02-24T09:10:09.455+05:302011-02-24T09:10:09.455+05:30வால் பையன் அவர்களே,
//முதலில் உரிமை என்பது பிறபெங...வால் பையன் அவர்களே,<br /><br />//முதலில் உரிமை என்பது பிறபெங்கும் சமம்னு புரிஞ்சிக்கோங்க//<br /><br />நான் பிறப்பெங்கும் சமம் இல்லை என்று எங்காவது சொல்லி இருக்கிறேனா? <br /><br />எல்லா மனிதர்களும் அடிப்படையில் சிறப்பானவர்களே, சமமானவர்களே, நல்லவர்களே, அவர்கள் கேட்கும் கருத்துக்கள், சொல்லப் படும் போதனைகள, அவரகளிச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள், அவர்கள் படிக்கும் நூல்கள் , அவரக்ளுடைய நண்பர்கள் இவற்றின் தாக்கத்தினாலேயே ஒவ்வொரு மனிதனின் மனப் போக்கும் செயல்பாடும் உருவெடுக்கிறது என்பதை பல இடங்களில் எழுதி இருக்கிறோம். <br /><br /><br />//என் மதத்தில் சம உரிமை கொடுக்க பட்டிருக்குன்னு மதத்தை தாங்குவதை விட முதலில் உரிமை என்பது பிறபெங்கும் சமம்னு புரிஞ்சிக்கோங்க//<br /><br />வால் பையன் நான் என்ன எழுதியிருக்கிறேன் என்று இன்னொருமுறை படித்துப் பாருங்கள். <br /><br />//ஒரு இந்து ஒரு பெண்ணைக் <br />கொடுமைப் படுத்தி விட்டு, அவ்வளவு எளிதாக தப்பி விட முடியாது என்கிற வகையில் சட்டங்கள் உள்ளன. //<br /><br />இந்துக்களுக்காக என்று தனியாக உருவாக்கப் பட்ட சட்டம், அது எப்படி இருக்கிறது என்றுதான் சொல்லி இருக்கிறேன். நான் சொல்லியது சட்டத்தைப் பற்றித் தான் , அந்த சட்டத்தை போட்டது, பிரித்துப் போட்டது நான் அல்ல.thiruchchikkaaranhttps://www.blogger.com/profile/14982501665808629502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-69768252129192159622011-02-24T08:59:21.096+05:302011-02-24T08:59:21.096+05:30வால் பையன் அவர்களே,
//மனுசங்களுக்கு தான் சட்டம்...வால் பையன் அவர்களே, <br /><br /><br />//மனுசங்களுக்கு தான் சட்டம், அதுல இந்து, முஸ்லீம், கிரிஸ்டீன்னு பிரிச்சு நாசமா போறது நாம தான்!//<br /><br />பிரிப்பது நாம் என்று எப்படி சொல்கிறீர்கள்? நாம் இணைப்பை தான் விரும்புகிறோம். <br /><br /><br /><br /><br />மதச் சார்பற்ற நாடு என்று சொல்லிக் கொள்ளும் நம் இந்தியாவில் ஒவ்வொரு மதத்தை சார்ந்தவருக்கும் ஒரு சட்டம் - உண்மையா இல்லையா? அமெரிக்காவிலோ, ஆஸ்திரேலியாவிலோ அப்படி இல்லை.<br /><br /> யார் வேண்டுமானாலும் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றிக் கொள்ளட்டும். <br />அதை நாம் குறை சொல்லவில்லை.<br /><br /> ஆனால் சட்டம் என்பது பொதுவாக இருக்க வேண்டுமா, இல்லை தனித் தனியாக இருக்க வேண்டுமா? ஒரு மனிதன் விவாக ரத்து என்றால் அவன் இந்துவா, கிறிஸ்துவனா என்றுதான் சட்டம் கேட்கிறது. எனவே பிரிப்பது யார் என்று சிந்தித்து பாருங்கள்.<br /><br /> எல்லோருக்கும் சம உரிமை, சம சட்டம் வேண்டும்மா இல்லையா? நாம் என்ன ஒரு குறிப்பிட்ட மதத்தினர் கட்டாய மத வரி கட்ட வேண்டும் என்று சொல்கிறோமா? மத ரீதியாக அவர்களை தனிமைப் படுத்துகிறோமா? எல்லா மதத்தினரின் விழாக்களிலும் கலந்து கொள்கிறோம்.thiruchchikkaaranhttps://www.blogger.com/profile/14982501665808629502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-12516941645048548112011-02-24T04:59:35.634+05:302011-02-24T04:59:35.634+05:30//ஒரு இந்து ஒரு பெண்ணைக்
கொடுமைப் படுத்தி விட்டு,...//ஒரு இந்து ஒரு பெண்ணைக் <br />கொடுமைப் படுத்தி விட்டு, அவ்வளவு எளிதாக தப்பி விட முடியாது என்கிற வகையில் சட்டங்கள் உள்ளன. //<br /><br />திருச்சிகார அண்ணே!<br /><br />மனுசங்களுக்கு தான் சட்டம், அதுல இந்து, முஸ்லீம், கிரிஸ்டீன்னு பிரிச்சு நாசமா போறது நாம தான்!<br /><br />என் மதத்தில் சம உரிமை கொடுக்க பட்டிருக்குன்னு மதத்தை தாங்குவதை விட முதலில் உரிமை என்பது பிறபெங்கும் சமம்னு புரிஞ்சிக்கோங்க!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-17292801132332349912011-02-23T16:25:21.854+05:302011-02-23T16:25:21.854+05:30சமுதாயங்களி உருவாக்க அந்த சமுதாயத் தலைவர்கள் போட்ட...சமுதாயங்களி உருவாக்க அந்த சமுதாயத் தலைவர்கள் போட்ட சட்டங்களே இவை. இதை இயேசு தெளிவாக உங்கள் மனக் கடினத்தை ஒட்டியே அப்படி மோசஸ் சொன்னார் என்று -இதிலே கடவுள் எந்த சட்டமும் போடவில்லை, உங்களோடு மல்லுக்கு நிற்க முடியாமல் சரி போ, தள்ளுதற் சீட்டை கொடுத்து தொலை என்று மோசஸ் சொன்னதாக தெளிவாகப் பேசி உண்மையை வெளிப் படுத்தி விட்டார்.எனவே இதிலே "கடவுள்" எதுவும் சொல்லவில்லை. எல்லாம் இவர்களாக சொன்னதுதான்.thiruchchikkaaranhttps://www.blogger.com/profile/14982501665808629502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-48149997014234684812011-02-23T16:24:36.384+05:302011-02-23T16:24:36.384+05:30@சுவனப்பிரியன்,
//இயேசு, என்னைப் பார்த்து கர்த்தா...@சுவனப்பிரியன்,<br /><br />//இயேசு, என்னைப் பார்த்து கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுவதல்லாமல் கொள்கைகளைப் பின்பற்றுவதுதான் முக்கியம் எனற வகையிலே சொல்லி உள்ளார். தன்னைப் போல பிறரையும் நேசிக்க வேண்டும், பசியாக இருக்கும் ஒருவருக்கு உண்ணக் கொடுத்தது எனக்கு கொடுத்தது போல என்று சொல்லி இருக்கிறார். இது நல்ல கொள்கை தானே. ஒரு பெண்ணை துணைவியாக ஏற்று, அவளை ஆண்டு அனுபவித்து, தன் கணவனை உயிரினும் மேலாகக் கருதி உள்ள அவளை விவாகரத்து செய்து விரட்டக் கூடாது, பிரியாமல் இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் - இது நல்ல கோட்பாடா, ஈவு இரக்கம் காட்டாமல் விவாகரத்து செய்து விரட்டுவது நல்ல கோட்பாடா? <br /><br />அவருக்கு முன்னால் இருந்த யூத முக்கியஸ்தர் மோசஸ்.மோசஸ் தள்ளுதல் சீட்டை கொடுத்து விடலாம் என்று சொல்லி இருக்கிறாரே என்று கேட்டபோது, அதற்க்கு இயேசு உங்கள் மனக் கடினத்தின் நிமித்தம் அப்படி சொன்னார் என்றார்.<br /><br />இவ்வாறாக மக்களின் தன்மைக்கு ஏற்ப அவர்களின் குணாதிசயங்களுக்கு ஒத்துப் போகும் படி மோசஸ் பல கட்டளைகளைப் போட்டு அவற்றை எல்லாம் கடவுள் சொன்னதாக காட்டி விட்டனர்.<br /><br />மோசஸ் காலத்தில் தள்ளுதல் சீட்டைக் கொடுக்கலாம் என்று சொன்ன கடவுளுக்கு ஜீசஸ் காலத்தில் மனைவியை விரட்டி விடாதே என்று மனம் மாறி விட்டதா? திரும்பவும் 750 வருடம் கழித்து மனம் மாறி விவாகரத்து கொடுக்க சொல்லி விட்டாரா?//<br /><br /> சுவனப்பிரியன், இதற்க்கு நீங்கள் பதில் அளிக்க விரும்பினால் பதில் சொல்லுங்கள். அதை விட்டு பவுல் அடிகளார் இப்படி சொல்லி இருக்கிறாரே, அப்படி சொல்லி இருக்கிறாரே என்றால் அதற்க்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? பவுல் அடிகளார் சொன்னாலும், ஜீசஸ் சொன்னாலு, மோசஸ் சொன்னாலும், காந்தி சொனாலும், கண்ணன் சொன்னாலும் சொன்ன கருத்தை ஆராய்ந்து அதில் மக்களுக்கு நன்மை இருந்தால் எடுத்துக் கொள்வோம், இந்த வகையில் இவ்வளவு நன்மை இருக்கிறது , விரும்பினால் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லுவோம். நம்பிக்கை அடிப்படையில் சொல்லப்படுவதற்கு நாம் என்ன சொல்ல முடியும். யார் வேண்டுமானாலும் ஒன்றை சொல்லி, இதை நம்பு என்று சொல்லலாம்.<br /><br />Now Let me Repeat <br /><br /><br />//ஒரு பெண்ணை துணைவியாக ஏற்று, அவளை ஆண்டு அனுபவித்து, தன் கணவனை உயிரினும் மேலாகக் கருதி உள்ள அவளை விவாகரத்து செய்து விரட்டக் கூடாது, பிரியாமல் இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் - இது நல்ல கோட்பாடா, ஈவு இரக்கம் காட்டாமல் விவாகரத்து செய்து விரட்டுவது நல்ல கோட்பாடா? <br /><br /><br />மோசஸ் காலத்தில் தள்ளுதல் சீட்டைக் கொடுக்கலாம் என்று சொன்ன கடவுளுக்கு ஜீசஸ் காலத்தில் மனைவியை விரட்டி விடாதே என்று மனம் மாறி விட்டதா? திரும்பவும் 750 வருடம் கழித்து மனம் மாறி விவாகரத்து கொடுக்க சொல்லி விட்டாரா?//<br /><br />இதற்க்கு நீங்கள் பதில் அளிக்க விரும்பினால் பதில் சொல்லுங்கள்.thiruchchikkaaranhttps://www.blogger.com/profile/14982501665808629502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-55098942729437379462011-02-23T15:43:07.246+05:302011-02-23T15:43:07.246+05:30பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றால் ஒரு தலைப்...பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றால் ஒரு தலைப் பட்சமாக விவாகரத்து செய்யும் உரிமையை பெண்களுக்கு வழங்க வேண்டும். <br /><br />பெண்கள் தங்கள் குழந்தை குட்டிகளை தாங்கள் வைத்துக் கொண்டு, கணவனைப் பார்த்து உன்னை விலக்கி வைக்கிறேன், வெளியில் போ, என சொல்ல வேண்டும். அதுதான் பெண்களுக்குப் பாதுகாப்பு. <br /><br />பெண்களைப் போகப் பொருளாக நினைத்து கசக்கி முகர்ந்து, தேவை முடிந்ததும் தூக்கி எரியும் கொடூரத்தைப் , பெண்களுக்கு பாதுகாப்பு என்பது போலக் சொல்லி ஏமாற்ற முடியுமா? <br /><br />நான் ஏற்க்கனவே சொன்னது போல் பெரும்பாலான மக்கள எப்படி வாழ்கிறார்கள். எந்த ஒரு பகுதியையாவது எடுத்துக் கொள்ளுங்கள், திருச்சி என்றால் உரையூரோ, தென்னூரோ, சென்னை என்றால் மந்தைவேலியோ, குரோம்பெட்டோ... மக்கள் மாலையில் அலுவல் முடிந்து, வீடு வந்து சேருகின்றனர். பெரும்பாலனா மக்கள் எப்படி வசிக்கிறார்கள் என்பதை வைத்து தான் பண்பாடு, கட்டுப் பாடு அறியப் படுகிறது. இந்த இந்தியப் பண்பாட்டில் இன்னமும் இருப்பதால் தான் அதே வகையான வாழ்க்கையை இஸ்லாமியரும், கிறிஸ்துவரும் இருக்கின்றனர். <br /><br />மூன்று முறை தலாக் குடுத்தால் அதற்குப் பிறகு முந்தைய கணவனோடு விருப்பப் பட்டாலும் சேர முடியாது, வேறு கணவனோடு சேர்ந்து விட்டு அவன் தலாக் குடுத்தால் தான் இவன் கூட வாழ முடியும். இந்தக் கலாச்சாரத்தை இங்கே புகுத்த முடியாது. <br /><br />ஸ்டவ் வெடிக்கும் கொடுமையை என்னைப் போல யாரும் எதிர்க்க முடியாது. ஆனால் வரதட்சிணைக் கொடுமைக்கு கடுமையான சட்டங்கள் உருவாக்கப் பட்டு உள்ளன. ஒரு இந்து ஒரு பெண்ணைக் கொடுமைப் படுத்தி விட்டு, அவ்வளவு எளிதாக தப்பி விட முடியாது என்கிற வகையில் சட்டங்கள் உள்ளன. இப்படிக் கொடுமைக்கார சாடிச்ட்டுகள் சிலர் உள்ளபோது, உள்ளபோதும், பல ஆண்கள் அப்படி இல்லை. பெண்கள் கணவனோடு மனம் ஒப்பி விரும்பி தான் வாழுகின்றனர். <br /><br />ஸ்டவ் வெடிக்கும் அநீதிக்கு தீர்வு, பெண்கள் நினைத்த நேரத்தில் ஆண்களை விவாகரத்து செய்யலாம் என்று இருந்தால் கொடுமைக் கார கணவனிடம் இருந்து மனைவி தப்ப முடியும். <br /><br />ஆனால் ஆண் பெண்ணை அடிமையைப் போல வாங்கி விட்டு, போதும் என்றவுடன் தூக்கி எரியும் முறை, பெண்ணை விரட்டி அடிக்கும் உரிமை, பசியில் குழந்தை அழுதாலும் இன்னொருத்தியை வைத்து பால் குடுக்க சொல்கிறேன், நீ போடி என்று குழந்தையிடம் இருந்து பிரிக்கும் உரிமை- இது கற்கால காட்டு மிராண்டிக் கொடுமை என்பதை உங்களால் உணர முடியாது. ஏனெனில் மார்க்கப் பற்று அந்தளவுக்கு உள்ளது. <br /><br />இந்த இலட்சணத்தில் இந்தியா மதச்சார்பற்ற நாடு. ஒரு இந்தியன் இஸ்லாமியனாக இருந்தால் அவன் மனைவிக்கு ஒரு தலைப் பட்சமாக விவாகரத்து கொடுக்கலாம். அவனே கிறிஸ்துவனாக இருந்தால் அவன் அவன் முதலில் சர்ச்சிடம் ஒப்புதல் வாங்கக் வேண்டும். <br /><br />பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று சொல்லும் நீங்கள், இந்தியாவில் பெண்களின் ஒப்புதல் இன்றி , அவர்களின் முறையீட்டைக் கேட்காமல், நீதி மன்ற உததரவில்லாமல் எந்த ஒரு மனிதனும் தன மனைவியை விவாகரத்து செய்யச் சொல்ல முடியாத படிக்கு சட்டம் கொண்டு வர வேண்டும் என சொல்லத் தயாரா? <br /><br /> இந்த உலகத்தில் எவ்வளவு கொடுமை நடந்தாலும் உங்களுக்கு ஒப்பே, ஏனெனில் அவை கடவுளின் பேரால் போடப் பட்டவை என்று சொல்லி விட்டாரகள்.thiruchchikkaaranhttps://www.blogger.com/profile/14982501665808629502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-77502200382661802092011-02-22T16:45:51.638+05:302011-02-22T16:45:51.638+05:30Tiruchchikkaran!
"கர்த்தரின் பிரமாணம் உத்தமம...Tiruchchikkaran!<br /><br />"கர்த்தரின் பிரமாணம் உத்தமமானது. அது புது உயிர்கொடுக்கிறது. கர்த்தரின் சாட்சியம் நம்பப்படத்தக்கது. அது பேதையை ஞானியாக்குகிறது. கர்த்தரின் கட்டளைகள் நேர்மையானவை. அவை இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கும். கர்த்தரின் கற்பனை தூயது. அது கண்களைத் தெளிவிக்கிறது.” - (சங்கீதம் 19:7,8) <br /><br />"முந்தின கட்டளை பலவீனமுள்ளதும் பயனற்றதுமாய் இருந்ததினிமித்தம் அது தள்ளப்படுகின்றது. நியாயப் பிரமாணம் ஒன்றையும் பூரணப்படுத்தியதில்லை.” - (எபிரேயர் 7:18) <br /><br />பவுலுக்கு இந்த அதிகாரத்தை வழங்கியது யார்?suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-22551531231327196192011-02-22T16:29:28.660+05:302011-02-22T16:29:28.660+05:30Ganesan!
//மேலே சுட்டியிருக்கும் இரண்டு வாக்கியங்...Ganesan!<br /><br />//மேலே சுட்டியிருக்கும் இரண்டு வாக்கியங்களும் உங்களுடையதே. இவை ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கிறது. பவுலால் 1600 ஆண்டுகள் கிறிஸ்துவர்களை ஏமாற்ற முடியும் என்றால், முகமதால் முஸ்லிம்களை 1400 ஆண்டுகள் ஏமாற்றி இருக்க முடியாதா? :)////<br /><br />//செம லாஜிக்!//- -தருமி//<br /><br />இதுல லாஜிக் எங்கே இருக்கிறது? பவுல் கட்டிய கற்பனைக் கோட்டைகள் காலப் போக்கில் சிதைந்ததால்தான் நாத்திகத்திற்கு சென்று கடவுளை மறுத்து பதிவுகளாக எழுதி வருகிறார் தருமி! இந்து மதத்தைப் போலவே கிறித்தவத்திலும் நாத்திகம் தலை எடுக்க ஆரம்பித்து எத்தனையோ காலமாகி விட்டது.<br /><br />அதே நேரம் இஸ்லாம் என்ற கட்டிடத்துக்கு முகமது நபியால் அஸ்திவாரம் பலமாக போடப்பட்டு சென்றதால் சுவனப்பிரியனான நானும் மற்றவர்களும் இறைவனின் பெருமையை பதிவுலகில் பதித்து வருகிறோம். இதில் மட்டும் உண்மை இல்லாமல் இருந்திருந்தால் தருமி, நேசகுமார், ஐக்,நீலகண்டன் போன்றோரின் சாதுர்யமான கேள்விகளுக்கு பதிலளிக்க தெரியாமல் இணையத்தை விட்டு என்றோ நான் ஓடியிருப்பேன். அறிவியலுக்கும் ஆன்மீகத்துக்கும் ஒரே நேரத்தில் தக்க பதிலை குர்ஆன் வழங்கி வருவதை அனைத்து பின்னூட்டங்களிலும் பார்க்கிறீர்கள்தானே!<br /><br />ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கிறித்தவம் பெயரளவில்தான் உள்ளது. அதற்கு காரணம் ஏசு நாதர் சொன்ன உண்மை மார்க்கத்தை விட்டு பவுலின் மார்க்கத்தை கையில் எடுத்ததன் விளைவை இன்று அனுபவிக்கிறது கிறித்தவ உலகம்.<br /><br />அதே நேரம் முஸ்லிம் நாடுகளையும், முஸ்லிம்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். சமீபத்தில் கூட துனீஷியாவிலும் எகிப்திலும் மாற்றங்கள் வந்து விட்டன. இஸ்லாத்துக்கு எதிரான ஆட்சியாளர்கள் தூக்கி எறியப்பட்டு உண்மை முஸ்லிம்களின் கைகளில் ஆட்சி வந்திருக்கிறது. மக்களும் அதை விரும்புகிறார்கள். ஏமனிலும், பஹ்ரைனிலும்,ஜோர்டானிலும்,லிபியாவிலும் இஸ்லாத்தின் தாக்கம் ஆடசியாளர்களையே கதிகலங்க வைத்திருக்கிறது. சவூதியைப் போல் அந்த ஆட்சியாளர்களும் குர்ஆனை முதன்மைபடுத்தி ஆட்சி செய்திருந்தால் அவர்கள் நாட்டை விட்டு ஓடும் நிலை ஏற்பட்டிருக்காது.<br /><br />என்றும் போல் சவூதி அரேபியா வழக்கமான அமைதியுடனும் எந்த ஒரு ஆரவாரமும் இன்றி சந்தோஷமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த அமைதி சவூதி ஆட்சியாளர்களின் திறமையினால் வந்தது அல்ல. முற்றிலும் அவர்கள் ஆட்சிக்கு அஸ்திவாரமாக கொண்டிருக்கும் முகமது நபியின் வழிகாட்டுதனால் வந்தது.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-36975824048127562792011-02-22T16:26:25.044+05:302011-02-22T16:26:25.044+05:30திருச்சிக்காரன்!
//please read as-எந்த ஒரு தமிழனு...திருச்சிக்காரன்!<br /><br />//please read as-எந்த ஒரு தமிழனும், தன் தங்கையோ அக்காளோ ஒருத்தனுக்கு மட்டுமே முந்தி விரித்தாள் என்று வாழ்வதையே விரும்புவான். விவாக ரத்து செய்து விட்டால் பழைய கணவருடன் சேரக் கூட கூடாதாம். இன்னொருவருக்கு மனைவியாகி விட்டுத்தான் திரும்பவும் பழைய கணவருடன் சேர முடியுமாம். இவர்கள் நமக்கு நாகரீகம், கட்டுப் பாடு சொல்லிக் கொடுக்கிறார்கள்!//<br /><br />ஏதோ பெரிய தத்துவத்தை சொன்னதுபோல் இரண்டாவது முறையாக வேறு குறிப்பிடுகிறீர்கள்? ஐயா...நீங்கள் கடவுளாக வணங்கும் முருகனுக்கு வள்ளி தெய்வானை என்று இரண்டு மனைவி இல்லையா? பதி விரதன்(?) ராமனின் தந்தைக்கு 6000 மனைவிகளாம். இன்னும் உங்களின் கடவுள் கண்ணபிரான் செய்த லீலைகளை எல்லாம் நீங்கள் அறிந்திருப்பீர்கள். கடவுளுக்கே இந்த கதி என்றால் மன்னர்களையும் மக்களையும் பற்றி சொல்லவே வேண்டாம். ராஜராஜசோழனுக்கு வைப்பாக இருந்தவர்களின் வாரிசுகளுக்கென்றே தஞ்சையில் ஒரு தெருவே இருக்கிறது. நமது முதலமைச்சருக்கு மூன்று மனைவிகள். அதற்கு முன்னால் எம்.ஜி.ஆருக்கு இரண்டு மனைவிகள்.(கணக்கில் வராதது எத்தனையோ...:-)) எனவே இந்த ஆண் பெண் உடலுறவு என்பது எல்லா நாட்டிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. நானும் தமிழன்தான். எனவே என் இனத்தைப் பற்றி நான் நன்றாகவே அறிவேன். இஸ்லாத்துக்கு மாறியும் கூட தமிழகத்தில் எத்தனை முஸ்லிம்கள் பலதார மணத்தை கடைபிடிக்கிறார்கள்? கணக்கெடுத்தால் நூற்றில் ஒன்று கூட தேறாது. ஆனால் மற்ற சமூகத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் சின்ன வீட்டு பிரச்னை நீக்கமற நிறைந்திருப்பதை பார்க்கிறோம். <br /><br />காரணம் என்ன? இந்து மதம் அனுமதிக்காததால் அவர்கள் சின்ன வீடு என்ற தவறான வழிக்கு செல்கிறார்கள். இதை வைத்து பாக்யராஜ் ஒரு படமும் எடுத்திருக்கிறார். அந்த பெண்ணும், அந்த பெண்ணுக்கு பிறக்கும் குழந்தையும் சமூகத்தில் அங்கீகரிக்கப்படுவதில்லை. அந்த குடும்பம் எவ்வளவு சிரமத்தை அனுபவிக்கும் என்பதை ஒரு படத்தில் மணிரத்னம்(அக்னி நட்சத்திரம்) கார்த்திக் மூலமாக சொல்லியிருப்பார். எந்த ஒரு கொள்கையும் காலாகாலத்துக்கும் கடைபிடிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். அடுத்து விவாகரத்து பிரச்னைக்கு வருவோம்.<br /><br />ஒருவன் மூன்று முறை ஒரு பெண்ணை பல்வேறு காலகட்டங்களில் தலாக்(விவாகரத்து) சொல்லி விட்டால் மனைவியோடு நிரந்தரமாக பிரிகிறான். இரண்டு முறை மடடுமே அவன் தலாக் சொல்லியிருந்தால் பழையபடி மனைவியோடு சேர்ந்தே வாழலாம். விவாகரத்தை ஆண்கள் விளையாட்டாக செய்து விடக் கூடாது. அதில் இப்படி ஒரு கண்டிஷன் இருந்தால்தான் பெண்களுக்கு பாதுகாப்பு என்ற கருத்திலேயே சொல்லப்பட்டது. விவாகரத்தை சிரமமாக்கியதால்தான் இந்து குடும்பங்களில் 'ஸ்டவ் வெடித்து இளம் பெண் சாவு' என்ற செய்திகளை அடிக்கடி பார்க்கிறோம்.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-73616423847298094082011-02-22T06:36:00.629+05:302011-02-22T06:36:00.629+05:30I love these arguments!! Thanks to Dharumi sir for...I love these arguments!! Thanks to Dharumi sir for the initiation. <br /><br />ராபர்ட் க்ளைவ் நல்லவர், ஜெனரல் டயர் மிக மிக நல்லவர். இது போக,<br />தருமி சார் மற்றும் வால்பையன் - ஆர் எஸ் எஸ் அம்பிகள். சரிதானே நான் புரிந்து கொண்டது :-௦<br /><br />கடவுளே கடவுளே.தணல்https://www.blogger.com/profile/08285593010790235091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-83232788489445635762011-02-22T04:37:16.955+05:302011-02-22T04:37:16.955+05:30கணேசன்!
//உலக அளவிலேயே மதம் சார்ந்த நம்பிக்கையை எ...கணேசன்!<br /><br />//உலக அளவிலேயே மதம் சார்ந்த நம்பிக்கையை எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவரோ இருவரோ நீங்கள் சொல்வது போல் மூளை சலவை செய்வதாக வைத்துக் கொள்வோம். எத்தனை நாளைக்கு தாங்கும்? எத்தனை நாடுகளை அது சென்றடையும்? சில மாதங்களிலேயே சில நாட்களிலேயே முகமது நபி காலத்திலேயே இஸ்லாம் சரிந்து விழுந்திருக்கும்.//-suvanappiriyan<br /><br />//ஏனெனில் ஏசு நாதரின் உண்மை வரலாறை மறைத்து அவர் சொன்ன போதனைகளையும் மறைத்து அவரை கடவுளாகவும் கடவுளின் மகனாகவும் பவுல் அடிகள் மாற்றி விட்டார். அதை கிறித்தவர்களும் நம்பி விட்டனர். //<br />-suvanappiriyan<br /><br />மேலே சுட்டியிருக்கும் இரண்டு வாக்கியங்களும் உங்களுடையதே. இவை ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கிறது. பவுலால் 1600 ஆண்டுகள் கிறிஸ்துவர்களை ஏமாற்ற முடியும் என்றால், முகமதால் முஸ்லிம்களை 1400 ஆண்டுகள் ஏமாற்றி இருக்க முடியாதா? :)//<br /><br />//செம லாஜிக்!//- -தருமி//<br /><br />இதுல லாஜிக் எங்கே இருக்கிறது? பவுல் கட்டிய கற்பனைக் கோட்டைகள் காலப் போக்கில் சிதைந்ததால்தான் நாத்திகத்திற்கு சென்று கடவுளை மறுத்து பதிவுகளாக எழுதி வருகிறார் தருமி! இந்து மதத்தைப் போலவே கிறித்தவத்திலும் நாத்திகம் தலை எடுக்க ஆரம்பித்து எத்தனையோ காலமாகி விட்டது.<br /><br />அதே நேரம் இஸ்லாம் என்ற கட்டிடத்துக்கு முகமது நபியால் அஸ்திவாரம் பலமாக போடப்பட்டு சென்றதால் சுவனப்பிரியனான நானும் மற்றவர்களும் இறைவனின் பெருமையை பதிவுலகில் பதித்து வருகிறோம். இதில் மட்டும் உண்மை இல்லாமல் இருந்திருந்தால் தருமி, நேசகுமார், ஐக்,நீலகண்டன் போன்றோரின் சாதுர்யமான கேள்விகளுக்கு பதிலளிக்க தெரியாமல் இணையத்தை விட்டு என்றோ நான் ஓடியிருப்பேன். அறிவியலுக்கும் ஆன்மீகத்துக்கும் ஒரே நேரத்தில் தக்க பதிலை குர்ஆன் வழங்கி வருவதை அனைத்து பின்னூட்டங்களிலும் பார்க்கிறீர்கள்தானே!<br /><br />ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கிறித்தவம் பெயரளவில்தான் உள்ளது. அதற்கு காரணம் ஏசு நாதர் சொன்ன உண்மை மார்க்கத்தை விட்டு பவுலின் மார்க்கத்தை கையில் எடுத்ததன் விளைவை இன்று அனுபவிக்கிறது கிறித்தவ உலகம்.<br /><br />அதே நேரம் முஸ்லிம் நாடுகளையும், முஸ்லிம்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். சமீபத்தில் கூட துனீஷியாவிலும் எகிப்திலும் மாற்றங்கள் வந்து விட்டன. இஸ்லாத்துக்கு எதிரான ஆட்சியாளர்கள் தூக்கி எறியப்பட்டு உண்மை முஸ்லிம்களின் கைகளில் ஆட்சி வந்திருக்கிறது. மக்களும் அதை விரும்புகிறார்கள். ஏமனிலும், பஹ்ரைனிலும்,ஜோர்டானிலும்,லிபியாவிலும் இஸ்லாத்தின் தாக்கம் ஆடசியாளர்களையே கதிகலங்க வைத்திருக்கிறது. சவூதியைப் போல் அந்த ஆட்சியாளர்களும் குர்ஆனை முதன்மைபடுத்தி ஆட்சி செய்திருந்தால் அவர்கள் நாட்டை விட்டு ஓடும் நிலை ஏற்பட்டிருக்காது.<br /><br />என்றும் போல் சவூதி அரேபியா வழக்கமான அமைதியுடனும் எந்த ஒரு ஆரவாரமும் இன்றி சந்தோஷமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த அமைதி சவூதி ஆட்சியாளர்களின் திறமையினால் வந்தது அல்ல. முற்றிலும் அவர்கள் ஆட்சிக்கு அஸ்திவாரமாக கொண்டிருக்கும் முகமது நபியின் வழிகாட்டுதனால் வந்தது.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-85538187665500020562011-02-22T01:43:54.233+05:302011-02-22T01:43:54.233+05:30please read as-எந்த ஒரு தமிழனும், தன் தங்கையோ அக்க...please read as-எந்த ஒரு தமிழனும், தன் தங்கையோ அக்காளோ ஒருத்தனுக்கு மட்டுமே முந்தி விரித்தாள் என்று வாழ்வதையே விரும்புவான். விவாக ரத்து செய்து விட்டால் பழைய கணவருடன் சேரக் கூட கூடாதாம். இன்னொருவருக்கு மனைவியாகி விட்டுத்தான் திரும்பவும் பழைய கணவருடன் சேர முடியுமாம். இவர்கள் நமக்கு நாகரீகம், கட்டுப் பாடு சொல்லிக் கொடுக்கிறார்கள்!thiruchchikkaaranhttps://www.blogger.com/profile/14982501665808629502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-71725944506248814482011-02-21T22:38:34.418+05:302011-02-21T22:38:34.418+05:30இயேசுவின் வரலாற்றைப் பற்றி என்ன புதிய தகவல் வந்தால...இயேசுவின் வரலாற்றைப் பற்றி என்ன புதிய தகவல் வந்தால் என்ன? அவருடைய கோட்பாடு என்ன சொல்லுகிறது என்று பாருங்கள். <br /><br />என்னைப் பார்த்து கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுவதல்லாமல் கொள்கைகளைப் பின்பற்றுவதுதான் முக்கியம் எனற வகையிலே சொல்லி உள்ளார். தன்னைப் போல பிறரையும் நேசிக்க வேண்டும், பசியாக இருக்கும் ஒருவருக்கு உண்ணக் கொடுத்தது எனக்கு கொடுத்தது போல என்று சொல்லி இருக்கிறார். இது நல்ல கொள்கை தானே. ஒரு பெண்ணை துணைவியாக ஏற்று, அவளை ஆண்டு அனுபவித்து, தன் கணவனை உயிரினும் மேலாகக் கருதி உள்ள அவளை விவாகரத்து செய்து விரட்டக் கூடாது, பிரியாமல் இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் - இது நல்ல கோட்பாடா, ஈவு இரக்கம் காட்டாமல் விவாகரத்து செய்து விரட்டுவது நல்ல கோட்பாடா? <br /><br />அவருக்கு முன்னால் இருந்த யூத முக்கியஸ்தர் மோசஸ்.மோசஸ் தள்ளுதல் சீட்டை கொடுத்து விடலாம் என்று சொல்லி இருக்கிறாரே என்று கேட்டபோது, அதற்க்கு இயேசு உங்கள் மனக் கடினத்தின் நிமித்தம் அப்படி சொன்னார் என்றார்.<br /><br />இவ்வாறாக மக்களின் தன்மைக்கு ஏற்ப அவர்களின் குணாதிசயங்களுக்கு ஒத்துப் போகும் படி மோசஸ் பல கட்டளைகளைப் போட்டு அவற்றை எல்லாம் கடவுள் சொன்னதாக காட்டி விட்டனர்.<br /><br /> மோசஸ் காலத்தில் தள்ளுதல் சீட்டைக் கொடுக்கலாம் என்று சொன்ன கடவுளுக்கு ஜீசஸ் காலத்தில் மனைவியை விரட்டி விடாதே என்று மனம் மாறி விட்டதா? திரும்பவும் 750 வருடம் கழித்து மனம் மாறி விவாகரத்து கொடுக்க சொல்லி விட்டாரா? <br /><br />சமுதாயங்களி உருவாக்க அந்த சமுதாயத் தலைவர்கள் போட்ட சட்டங்களே இவை. இதை இயேசு தெளிவாக உங்கள் மனக் கடினத்தை ஒட்டியே அப்படி மோசஸ் சொன்னார் என்று -இதிலே கடவுள் எந்த சட்டமும் போடவில்லை, உங்களோடு மல்லுக்கு நிற்க முடியாமல் சரி போ, தள்ளுதற் சீட்டை கொடுத்து தொலை என்று மோசஸ் சொன்னதாக தெளிவாகப் பேசி உண்மையை வெளிப் படுத்தி விட்டார்.எனவே இதிலே "கடவுள்" எதுவும் சொல்லவில்லை. எல்லாம் இவர்களாக சொன்னதுதான். <br /><br /> <br /><br />இந்த இலட்சணத்தில் கட்டுப்பாடு பற்றி இவர்கள் பேசுகிறார்கள். எட்டாயிரம் வருடங்களுக்கு மேலாக கட்டுப்பாட்டுடன் குடும்ப வாழ்க்கை வாழும் அமைதியானவன் இந்தியவன். காலை முதல் மாலை வரை உழைக்கிறான். இரவு அமைதியாக் குடும்பத்துடன் காஞ்சி குடிக்கிறான். இன்றும் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்கள் தங்கள் குழந்தைகள் வீடு வந்திருக்குமோ என்பது போன்ற கவலைகளுடன், அலுவலகத்தில் இருந்து மாலையில் விரைவாக வீடு திரும்புகின்றனரே அதை நினைத்துப் பார்க்க வேண்டும்.<br /><br /> கண்ணகி, சீதை, சித்தூர் பத்மினி காட்டாத கட்டுப் பாட்டை இவர்கள் நமக்கு சொல்லிக் கொடுக்க வருகிறார்களா? நீங்கள் இந்தியாவிற்கு வாருங்கள், சென்னையிலோ, திருச்சியிலோ ஒரு தெருவை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கே எத்தனை பேர் குடுமபத் தோடு கட்டுப் பாடாக வாழ்கிறான், யாராவது கட்டுப் பாடு இல்லாமல் இருக்கிறானா என்று பார்த்துக் கொள். இந்தியாவில் இருக்கும் 120 கோடி பெரும் ஒழுக்கத்தை உயிரினும் மேலாக ஒம்புகிறார்கள் என்று சொல்ல வரவில்லை. பெரும்பாலான மக்கள் ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று சொல்லலாம். எந்த ஒரு தமிழனும், தன் தங்கையோ அக்காளோ ஒருத்தனுக்கு மட்டுமே முந்தி விரித்தாள் விவாக ரத்து செய்து விட்டால் பழைய கணவருடன் சேரக் கூட கூடாதாம். இன்னொருவருக்கு மனைவியாகி விட்டுத்தான் திரும்பவும் பழைய கணவருடன் சேர முடியுமாம். இவர்கள் நமக்கு நாகரீகம், கட்டுப் பாடு சொல்லிக் கொடுக்கிறார்கள்!thiruchchikkaaranhttps://www.blogger.com/profile/14982501665808629502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-33959837011218027622011-02-21T16:13:08.236+05:302011-02-21T16:13:08.236+05:30//முகமதால் முஸ்லிம்களை 1400 ஆண்டுகள் ஏமாற்றி இருக்...//முகமதால் முஸ்லிம்களை 1400 ஆண்டுகள் ஏமாற்றி இருக்க முடியாதா? :)//<br /><br />செம லாஜிக்!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.com