tag:blogger.com,1999:blog-12236223.post2624811396449669315..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 275. எங்க காலத்தில எல்லாம் ..…தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-12236223.post-61698442416299779652008-11-20T14:16:00.000+05:302008-11-20T14:16:00.000+05:30அப்பு பாண்டி,எப்ப இல்லன்னு சொன்னோம்? புதுசா கண்டுப...அப்பு பாண்டி,<BR/>எப்ப இல்லன்னு சொன்னோம்? புதுசா கண்டுபிடிச்சிருக்க ... ஹே .. போப்பு..தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-55909038083717666792008-11-20T14:15:00.000+05:302008-11-20T14:15:00.000+05:30தென்றல்,இந்த விசயத்தில் உங்கள் தலைமுறைக்காரனாகி நா...தென்றல்,<BR/>இந்த விசயத்தில் உங்கள் தலைமுறைக்காரனாகி நானும் "கெட்டுப் போய்ட்டேன்"!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-16288365320611857852008-11-19T19:32:00.000+05:302008-11-19T19:32:00.000+05:30ஆஹா வாத்திக்கு வயசாயிடுச்சு.........ஆஹா வாத்திக்கு வயசாயிடுச்சு.........மருத புல்லட் பாண்டிhttps://www.blogger.com/profile/00759021449471108967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-43312199891281422572008-11-19T07:51:00.000+05:302008-11-19T07:51:00.000+05:30ஒண்ணும் மட்டும் புரியுது.... 'அந்த காலத்து ஆள்களுக...ஒண்ணும் மட்டும் புரியுது.... 'அந்த காலத்து ஆள்களுக்கு' தினமும் கணக்கு எழுதுற பழக்கம் இருந்திருக்கு!<BR/><BR/>இன்னும் அப்பாவுக்கு கணக்கு எழுதுற பழக்கம் உண்டு. 10, 50 காசு tally ஆகிற வரைக்கும் விட மாட்டாங்க!(இப்ப கொஞ்சம் பரவாயில்லை..!! ;) ) <BR/><BR/>2 ரூபாய் குறைஞ்சாகூட அவ்வளவுதான்... அம்மா 'காலி!' இதுக்காகவே அம்மாவுக்கு 'உதவிய' நாட்களாம் உண்டு! <BR/><BR/>'அம்மா, அந்த பூ காரனுக்கு ரெண்டு ரூபாய் குடுத்தீங்களேனு ' அம்மாவை காப்பாத்துவோம்!!<BR/>[சில சமயம், நாங்க 'பூ சுத்துறத' அப்பா கண்டுபிடிச்சதும் உண்டு]தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-5037305754264443162008-11-19T00:30:00.000+05:302008-11-19T00:30:00.000+05:30KRS,//அத்தனை படத்தையும் சேமித்துக் கொண்டேன் //ஓ! வ...KRS,<BR/>//அத்தனை படத்தையும் சேமித்துக் கொண்டேன் //<BR/><BR/>ஓ! வரலாற்றுப் பொக்கிஷங்கள் அப்டின்றீங்க. வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துட்டு போகும் உங்கள் முயற்சி வாழ்க!! <BR/><BR/>ஆனா எதுக்கு மன்னிப்பு?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-72533274202477992542008-11-18T23:23:00.000+05:302008-11-18T23:23:00.000+05:30மன்னிக்க வேண்டும்!அத்தனை படத்தையும் சேமித்துக் கொண...மன்னிக்க வேண்டும்!<BR/>அத்தனை படத்தையும் சேமித்துக் கொண்டேன் ஐயா! :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-12281582556146568702008-11-18T21:22:00.000+05:302008-11-18T21:22:00.000+05:30அறிவன்,ஆடிட்டர் அப்படித்தான் சொல்லுவீங்க. நாங்க ஏத...அறிவன்,<BR/>ஆடிட்டர் அப்படித்தான் சொல்லுவீங்க. நாங்க ஏதோ சில மாதங்கள் இதைக் கடைப்பிடித்தோம். அதன்பின், நாமென்ன வெட்டியா ஏதும் செலவு பண்ணலையில்ல அப்டின்னு சொல்லிட்டு கணக்கை விட்டாச்சு :-(தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-90995088581493308912008-11-18T20:36:00.000+05:302008-11-18T20:36:00.000+05:30கணக்கெழுதும் பழக்கம் மிக நல்ல பழக்கம்.நான் தொண்ணூற...கணக்கெழுதும் பழக்கம் மிக நல்ல பழக்கம்.<BR/>நான் தொண்ணூறுகளின் இறுதியில் கோவையில் இருந்தபோது நிலவிய விலைவாசி விவரங்களை எடுத்துப்பார்க்கும் போதே வியப்பு பீறிடுகிறது,நீங்கள் அறுபதுகளின் விலையைப் பார்த்தால்...,ஒன்னும் சொல்லிக்கிறாப் போல இருக்காதுன்னு தெரியும்.......✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-89623801860556964462008-11-18T19:38:00.000+05:302008-11-18T19:38:00.000+05:30வால்ஸ்,//இதை உளவியல் ரீதியாக ஆராயலாம் //இதை எப்படி...வால்ஸ்,<BR/>//இதை உளவியல் ரீதியாக ஆராயலாம் //<BR/><BR/>இதை எப்படி உளவியலா ஆராய்றது? தெரியலை. செய்யுங்க .. தெரிஞ்சிக்கிறேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-2506868252525050882008-11-18T19:37:00.000+05:302008-11-18T19:37:00.000+05:30சகாதேவன்நமக்கும் சீனியரால்ல இருப்பீங்க போலும். at...சகாதேவன்<BR/>நமக்கும் சீனியரால்ல இருப்பீங்க போலும். at least வண்டி வச்சிருந்ததில சீனியர்தான். நான் வாங்குனது 1970 தானே.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-88200414440815340302008-11-18T19:36:00.000+05:302008-11-18T19:36:00.000+05:30சின்ன அம்மிணி,அமுதா, மிக்க நன்றிசின்ன அம்மிணி,<BR/>அமுதா, <BR/><BR/>மிக்க நன்றிதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-70763067188233548082008-11-18T18:38:00.000+05:302008-11-18T18:38:00.000+05:30கொசுவத்தி நீங்க மட்டும் தான் சுத்துவிங்களா!நான் மு...கொசுவத்தி நீங்க மட்டும் தான் சுத்துவிங்களா!<BR/><BR/>நான் முதம் முதலாக வேலைக்கு போனது ஒரு பெட்ரோல் பங்குக்கு தான்.<BR/>அப்போ பெட்ரோல் 20 ரூபாய், டீசல் 7.90 காசு.<BR/>நான் நகைகடையில் வேலை செய்யும் போது தங்கம் ஒரு கிராம் 400 ருபாய் தான் இருந்தது.<BR/><BR/>ஆனால் பணத்தின் மதிப்பு இப்படி குறைந்து கொண்டே பாஒவதற்க்கு காரணம் தான் தெரியவில்லை.<BR/><BR/>இதை உளவியல் ரீதியாக ஆராயலாம் என்று தோன்றுகிறது.வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-42051233071453593772008-11-18T14:14:00.000+05:302008-11-18T14:14:00.000+05:301967 ல் நான் முதலில் ஸ்கூட்டரில் ஆபீஸ் போக ஆரம்பித...1967 ல் நான் முதலில் ஸ்கூட்டரில் ஆபீஸ் போக ஆரம்பித்த போது 5 லிட்டர் பெட்ரோல், அதற்கு 2டி ஆயில் போட்டதும் 5 ரூபாய் தருவேன். அவன் மிச்சக் காசு தருவானே.<BR/>சகாதேவன்சகாதேவன்https://www.blogger.com/profile/06600626793923752022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-79384411469281743242008-11-18T13:42:00.000+05:302008-11-18T13:42:00.000+05:30உங்க காலத்து விவரங்கள் படிக்க சுவாரசியமாக இருந்தத...உங்க காலத்து விவரங்கள் படிக்க சுவாரசியமாக இருந்தது.அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-32072434847932902442008-11-18T09:44:00.000+05:302008-11-18T09:44:00.000+05:30கடைவீதிக்கு போய் சாமான் வாங்கீட்டு வர்ற அம்மா, வீட...கடைவீதிக்கு போய் சாமான் வாங்கீட்டு வர்ற அம்மா, வீட்டுக்கு வந்து கடைக்காரன் போட்ட கணக்கு சரியா இருக்கான்னு சரி பாப்பாங்க. எல்லாம் மனக்கணக்குதான். இன்னிக்கு கால்குலேட்டர் இல்லாம முடியறதில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-60440526338370830082008-11-18T07:24:00.000+05:302008-11-18T07:24:00.000+05:30பயங்கர adventeruous lifeதான். இல்ல.//ஒரு பைசா விடா...பயங்கர adventeruous lifeதான். இல்ல.<BR/><BR/>//ஒரு பைசா விடாமக் கணக்கு எழுதுனோம்//<BR/><BR/>ஆக இது ஒரு universal matter போலும்!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-13948668313219585962008-11-18T07:07:00.000+05:302008-11-18T07:07:00.000+05:30"ஏழரை ரூபாய் சம்பளம். அதுலே ஒரு ரூபாய்க்கு ஒரு நல..."ஏழரை ரூபாய் சம்பளம். அதுலே ஒரு ரூபாய்க்கு ஒரு நல்ல புடவை வாங்கிக்குவேன். டீச்சரா இருக்கேன்லெ. பளிச்னு உடுத்திக்கிட்டுப் பள்ளிக்கூடம் போகணுமில்லே?<BR/><BR/>மீதிக்காசை அப்படியே அம்மாகிட்டே கொடுத்துருவேன்."<BR/><BR/>சொன்னது எங்க பாட்டி. எங்கவீட்டின் முதல் ஒர்க்கிங் வுமன்.<BR/><BR/>நாங்கெல்லாம் 'ஆஆஆஆ'ன்னு வாயைப் பொளந்துகிட்டு இருப்போம்.<BR/><BR/>அப்புறம் 1974 இல் எங்க வாழ்க்கை ஆரம்பிச்சு ரெண்டு பேர் சம்பளமும் சேர்ந்து 1000 ன்னு ஒருமாதிரியா ஜாலியா இருக்க ஆரம்பிச்சோம். வந்தது வினைன்னு இவர் வேலையை விட்டுட்டு ஒரு கம்பெனிக்கு ட்ரெயினியாப் போய்ச் சேர்ந்துட்டார். வேலையை விட்டுட்டு வான்னு ஒரே பிடுங்கல். இவர் போனதோ மலையாளக் கரையோரம். இது போதாதா? அப்பெல்லாம் வாழ்க்கையைப் பத்துன ஒரு பயம்(?) வேலையை விட்டுட்டேன். இவருக்கு ஸ்டைஃபண்ட் பணம் 500 வரும். அதைவச்சே குப்பைகொட்டிக் குடும்பம் நடத்தின்னு ஆச்சு.<BR/><BR/>ஒரு பைசா விடாமக் கணக்கு எழுதுனோம். இன்னும் அந்த நோட்டுப்புத்தகங்கள் இருக்கு. அதைவிட ஊரூராப் போகும்போது பாங்க்லே கணக்கு ஆரம்பிச்சுருவோம். ஆரம்பத்துலே ஜோரா 50 ரூபாயோட ஆரம்பிக்கும் கணக்கு. மாசாமாசம் பத்து ரூபாயாவது போடணுமுன்னு ஆரம்பிக்கரதுதான். ஆனால்............ அதுலே இருந்து அஞ்சும் பத்துமா எடுத்துக் காலி பண்னிட்டுத்தான் மறுவேலைன்னு ஆகிரும். அத்தாட்சிக்களா ஏழெட்டு பாஸ்புக்ஸ். <BR/><BR/>அப்பெல்லாம் பேங்க் சார்ஜ் னு ஒன்னும் இல்லை!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-71690954688518960882008-11-18T06:59:00.000+05:302008-11-18T06:59:00.000+05:30குப்பன் யாஹூ,ரொம்ம்ம்ப வருஷத்துக்கு முந்தி ஆ.வி. அ...குப்பன் யாஹூ,<BR/>ரொம்ம்ம்ப வருஷத்துக்கு முந்தி ஆ.வி. அல்லது குமுதத்தில் பென்ஷன் வாங்கப் போற ஒருத்தரின் செலவு பற்றி ஒரு கதை நீங்கள் சொன்ன சாயலில் வந்திருந்தது.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-90657991955835174572008-11-18T06:58:00.000+05:302008-11-18T06:58:00.000+05:30குப்பன் யாஹூ,நல்ல கற்பனைதான். அதுவும் இந்த வீடு, ம...குப்பன் யாஹூ,<BR/>நல்ல கற்பனைதான். அதுவும் இந்த வீடு, மனை, தங்கம் விஷயங்களில் காலங்காலமாய் மக்கள் பேசுறது இப்படித்தான்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-87038256834947164852008-11-18T06:56:00.000+05:302008-11-18T06:56:00.000+05:30இளா, இப்பகூட பிள்ளைகளோடு ஒண்ணா இருக்கும்போது பழைய ...இளா, <BR/>இப்பகூட பிள்ளைகளோடு ஒண்ணா இருக்கும்போது பழைய கதையெல்லாம் பேசுவோம். சந்தோசமாத்தான் இருக்கும். <BR/>எப்படி இருந்த நாம இப்படி ஆயிட்டோம்ல அப்படின்னு நினைக்கிறது நல்லா இருக்கு. அதோடு இருந்த நிலையை நினைவுல வச்சிக்கிறது நல்லதுதானே!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-80598374946260778752008-11-18T06:55:00.000+05:302008-11-18T06:55:00.000+05:30காசி,அப்டியா? அப்போ நம்ம கதையைத் தூக்கி சாப்பிடுறத...காசி,<BR/>அப்டியா? அப்போ நம்ம கதையைத் தூக்கி சாப்பிடுறது மாதிரி இருக்குமே. எடுத்து உடுறது ..தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-60184697916798399722008-11-18T06:53:00.000+05:302008-11-18T06:53:00.000+05:30//ரெண்டு மாசத்துக்கு கணக்கு எழுதி வச்சுப் பார்த்தே...//ரெண்டு மாசத்துக்கு கணக்கு எழுதி வச்சுப் பார்த்தேன். எம்புட்டு செலவாகுதுன்னு ஒரு ஐடியா கிடைச்சது. நிறுத்தியாச்சு. //<BR/><BR/>இங்கேயும் அதே கதைதான். நீங்கள் கணினியில் எழுதியிருப்பீங்க போலும்; நாங்க சிட்டையில .. அம்புடுதான் வித்தியாசம். நாலஞ்சி மாசம் எழுதிட்டு அதுனால் நிலைமை ஒண்ணும் பெருசா வித்தியாசமா இல்லாததால உட்டாச்சு.நானும் அப்பாவின் பழக்கத்தால் தான் ஆரம்பிச்சேன். ஆனால் அவருக்கு இருந்த perseverence எல்லாம் நமக்குக் கிடையாது. <BR/>ஆனால் பிள்ளைகள் வளர்ந்ததும் ஒரு சில மாசங்களுக்குப் பிள்ளைகள் in-charge / FM-ஆக இருந்தார்கள்.எல்லாம் ஒரு முயற்சிதான்!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-7986186745893413702008-11-18T04:17:00.000+05:302008-11-18T04:17:00.000+05:30நாங்களும் அந்த காலத்துல அப்பா ஒவ்வொரு செலவாக சொல்ல...நாங்களும் அந்த காலத்துல அப்பா ஒவ்வொரு செலவாக சொல்ல வரிசையா நோட்டுல எழுதி கூட்டி கழிச்சு அடிச்சு(அடி வாங்கி) திருத்தி கணக்கு போட்டு கொடுப்போம்ல :D<BR/><BR/><BR/>//என்னமோங்க. பதிவு படிச்சதிலேர்ந்து மன்சை என்னமோ பண்ணுது . அதுசுகமா, சோகமான்னு தெரியலை..<BR/><BR/>//<BR/><BR/>ரிப்பீட் யுவர் ஆனர்!கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-92231717230682190302008-11-18T03:05:00.000+05:302008-11-18T03:05:00.000+05:30நல்ல பதிவு. இது கால காலமாய் நடக்கும் விஷயம். இன்னு...நல்ல பதிவு. இது கால காலமாய் நடக்கும் விஷயம். இன்னும் இருபது வருடங்கள் கழித்து எழுதினால் இப்படி எழுதுவோம்;<BR/><BR/>2008 இல் தங்கம் ஒரு கிராம் ஆயிரம் ரூபாய்தான் , அப்போதே நாற்பது பவுன் வாங்காமல் விட்டு விட்டேன்.<BR/><BR/>2008 இல் ஒரு கிரௌந்து நிலம் நாற்பது லட்சம் தான், அப்போதே 4 கிரௌந்து வாங்காமல் விட்டேனே இன்று ஒரு கிரௌந்து இரண்டு கோடி ஆகி விட்டது என்போம்.<BR/><BR/>அப்போது எல்லாம் காபி ஆறு ரூபாய் தான், அளவு சாப்பாடு முப்பது ரூபாய் தான்.....<BR/><BR/><BR/><BR/>ஆனால காலம் மாற மாற நோய்கள் குறைதல், அறிவியல் முன்னேற்றங்கள், வசதிகள், கவலை படுதல் குறைந்து இருத்தல் போன்றவை ஏற்படுகின்றன.<BR/><BR/>குப்பன்_யாஹூகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-22390198026415012892008-11-17T22:53:00.000+05:302008-11-17T22:53:00.000+05:30என்னுடைய தாத்தாவுக்கு (அம்மாவோட அப்பா) கடைசி வரைக்...என்னுடைய தாத்தாவுக்கு (அம்மாவோட அப்பா) கடைசி வரைக்கும் வீட்டுச் செலவு கணக்கு எழுதுற வழக்கம் இருந்தது. நானும் அவருக்கு உதவியா சின்ன வயசுல கணக்கு எழுதியிருக்கேன். பாட்டி வீட்டுக்குப் போனா 80களில் எழுதிய கணக்கு நோட்டுகள் கிடைக்கும். என் கையெழுத்தில் எழுதிய செலவு கணக்கெல்லாம் பார்க்கலாம். <BR/><BR/>இப்ப நெனச்சு பார்த்தா அவங்களுக்கும் அப்படி 'கையில காசு வாயில தோசை' வாழ்க்கை தான் இருந்திருக்குமோன்னு தோணுது. நம்பவும் முடியலை. மாச சம்பளக்காரங்க இல்லை. வீட்டுப்பகுதிகளை கடைகளுக்கு வாடகை விட்டிருந்தாங்க. ஜவுளி வியாபாரமும் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. அதனால கணக்கெழுதுறது பழக்கத்தால வந்ததுன்னு நினைக்கிறேன். பாட்டிக்கிட்ட கேக்கணும். இன்னும் அவங்க கணக்கு எழுதிக்கிட்டு தான் இருக்காங்கன்னு நினைக்கிறேன். நாலு வருடம் முன்னாடி போய் பாத்தப்ப என் பொண்ணு கையில காசு குடுத்துட்டு உடனே நோட்டைத் திறந்து எழுதி வச்சாங்க. :-) <BR/><BR/>இப்ப கணக்கு வழக்கெல்லாம் ஒன்னும் புரியலைன்னு போன வருடம் ரெண்டு மாசத்துக்கு கணக்கு எழுதி வச்சுப் பார்த்தேன். எம்புட்டு செலவாகுதுன்னு ஒரு ஐடியா கிடைச்சது. நிறுத்தியாச்சு. அந்த கணக்கெல்லாம் கணியில இருக்கும்; தேடி வைக்கணும். நாளைக்கு நானும் என் புள்ளைங்ககிட்ட காட்டலாமுல்ல. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com