tag:blogger.com,1999:blog-12236223.post2689375658739133293..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 808. ”805 உளுத்துப் போன கட்டுரைகள்”தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-12236223.post-32732482560524469762014-12-28T00:58:21.224+05:302014-12-28T00:58:21.224+05:30தருமி சார்
காரிகன் போன்ற வில்லங்கம் பிடித்த மனநோ...தருமி சார் <br /><br />காரிகன் போன்ற வில்லங்கம் பிடித்த மனநோயாளிகளின் கருத்தை அலட்சியம் செய்து விடுங்கள்.அவருக்கு "கோள் " மூட்டிக் கொடுப்பவர் வேறுயாருமல்ல அமுதவன்.<br /><br />ராஜா ரசிகர்களிடம் மூக்குடைபட்டு போனவர் அவர்.<br /><br />தங்கள் மென்மையான கிண்டல் எழுத்தை அவரால் சகிக்க முடியவில்லை.வார்த்தை விருப்ப நாயகன் வசையில் இறங்கி விடுவது ஒன்றும் புதிதல்லவே !<br />அவருக்கு எப்பவுமே தாங்கள் சொல்வதை மட்டும் எல்லோரும் ஏற்க வேண்டும் !!<br /><br />தொடருங்கள்.எங்கள் வாழ்த்துக்கள்.<br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/17095655041769226031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-75952269417023568612014-12-21T06:21:16.460+05:302014-12-21T06:21:16.460+05:30இதை எல்லாம் தூசு என ஊதிதள்ளிட்டு வழக்கம் போல உங்க ...இதை எல்லாம் தூசு என ஊதிதள்ளிட்டு வழக்கம் போல உங்க அருமையான பதிவுகளை எழுதுங்கள். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-81084057201822344872014-12-20T22:24:07.013+05:302014-12-20T22:24:07.013+05:30தருமி சார்
வார்த்தைகளில் வாசனை தடவி பூ வைத்து பொ...தருமி சார் <br /><br />வார்த்தைகளில் வாசனை தடவி பூ வைத்து பொட்டிட்டு அலங்காரம் செய்து பலருக்கும் புரிபடாமல் எழுதும் எழுத்து நடையை அற்புதம் என்றா சொல்கிறீர்கள் ? அழகான பதிவு எழுதத் தெரிந்தவர்கள் கோரமாய் கருத்துரையிடுவது விந்தையாய் தோன்றும் . காரசாரமான விவாதங்களில் தனி மனித தாக்குதல்கள் என்பது பண்பட்ட விசயமில்லை. ஒரே ஒருவர் ' உளுத்துப் போன பதிவு ' என்று சொன்னதற்காக நீங்கள் கொஞ்சமும் குறைந்து விட மாட்டீர்கள் . நூறு வாட் பல்பை பார்த்து மின்மினி பூச்சி சிரித்ததாக நினைத்துக் கொள்ளுங்கள் . சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-25424241144149947022014-12-20T13:19:52.426+05:302014-12-20T13:19:52.426+05:30உங்கள் பதிவுகள் படித்த பின்பே மதம்
சம்பதமான விஷயங...உங்கள் பதிவுகள் படித்த பின்பே மதம்<br /> சம்பதமான விஷயங்களில் இருந்து சற்று அல்ல நன்றாகவே விலகிவிட்டேன்... தொடருங்கள் உங்கள் பதிவுகளை.karthikhttps://www.blogger.com/profile/07086362403458079577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-67333358047458024732014-12-19T11:14:17.809+05:302014-12-19T11:14:17.809+05:30நீங்கள் என் ஆசிரியர் என்பதற்காக எழுதப்படும் பின்னூ...நீங்கள் என் ஆசிரியர் என்பதற்காக எழுதப்படும் பின்னூட்டமல்ல இது. நான் தொடர்ந்து வாசித்து வரும் பதிவுகள் தங்களுடயவை. எவரையும் பொருட்படுத்தாமல், என்னைப்போன்ற உங்கள் மாணவர்களுக்காகவேனும் தொடர்ந்து எழுதுங்கள்.ஓஹோ புரொடக்சன்ஸ்https://www.blogger.com/profile/12178766077574180118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-83904114725209725552014-12-19T10:26:25.759+05:302014-12-19T10:26:25.759+05:30பின்னூட்டங்களில் விமர்சனம் என்பது ஏற்றுக் கொள்ளப்ப...பின்னூட்டங்களில் விமர்சனம் என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. ஆனால் சிலர் அடாவடியாக நம்மை வேண்டுமென்றே புண்படுத்தும் (HURT) போதும், அவர்கள் கருத்தை ந்ம் மீது திணிக்கும் போதும்தான் பிரச்சினையே உண்டாகிறது. (வலைப்பதிவில் COMMENTS என்பதற்கு பின்னூட்டம் என்பது சரியா அல்லது கருத்துரை என்பது சரியா என்பது எனக்கு இன்னும் விளங்கவில்லை அய்யா)<br />த.ம.3<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-23897625834159314082014-12-19T07:59:56.244+05:302014-12-19T07:59:56.244+05:30நல்லதை எடுத்துக்கொண்டு மூவ் பண்ணிக்கொண்டே இருங்கள்...நல்லதை எடுத்துக்கொண்டு மூவ் பண்ணிக்கொண்டே இருங்கள் ஐயா. தங்கள் பதிவுகள் என் பார்வையில், பாசாங்கில்லாத உண்மையான பதிவுகள். நிச்சயம் பல விஷயங்களைத் தெரிந்துகொண்டேன். கோபத்தில் வார்த்தைகள் வந்திருக்கலாம். அனைவருக்கும் ஒத்துக்கொள்ளக் கூடியவர் என்று யாரும் இருக்க முடியாது.Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-25692928753225361312014-12-19T06:22:42.469+05:302014-12-19T06:22:42.469+05:30எந்த ஒரு கருத்திற்குமே ஆதரவும் இருக்கும், எதிர்ப்ப...எந்த ஒரு கருத்திற்குமே ஆதரவும் இருக்கும், எதிர்ப்பும் இருக்கும். நாம் நமக்கு சரி என்று பட்டதை தொடர்ந்து எழுதுவோம்<br />நன்றி ஐயா<br />தம 1 கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-41775205123303656832014-12-19T04:46:04.588+05:302014-12-19T04:46:04.588+05:30பின்னூட்டங்களைப் பார்த்து சலனமடையும் காலம் என்றோ ப...பின்னூட்டங்களைப் பார்த்து சலனமடையும் காலம் என்றோ போய்விட்டதல்லவா, தருமி அவர்களே.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-22772116388200687442014-12-19T00:10:54.088+05:302014-12-19T00:10:54.088+05:30தருமி சார்: ஒரு விவாதம் சூடு பிடிக்கும்போது ஒரு சி...தருமி சார்: ஒரு விவாதம் சூடு பிடிக்கும்போது ஒரு சிலர் இப்படி சொல்வதுண்டு. They dont really mean it. இதையெல்லாம் நீங்க தட்டிவிட்டுவிட்டு போயிடணும்..நாம் எழுதுவது நமது மன திருப்திக்கே! வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.com