tag:blogger.com,1999:blog-12236223.post2720870314731279977..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 700. மொழியாக்கத்தில் அடுத்த நூல் -- அசோகர்தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-12236223.post-28945041911704519202013-12-21T19:33:47.095+05:302013-12-21T19:33:47.095+05:30கணேசன்,
நீங்க கோசம்பி பேரை எடுத்துப்போட்டதுமே நான...கணேசன்,<br /><br />நீங்க கோசம்பி பேரை எடுத்துப்போட்டதுமே நான் கூட உங்களை நினைச்சு இப்படித்தான் சிரிச்சுக்கிட்டேன் :))<br /><br />நமக்கு பாயிண்ட் எடுத்துக்கொடுத்து வேலைய சுலுவாக்கிட்டாரேனு :-))<br /><br />கல்வெட்டுக்கு "காலம் கண்டுப்பிடிக்க முடியாது" என சொல்லும் போதே எனக்கு புரிஞ்சிடுச்சு ,ஆனாலும் ஆர்வமாக பேசுறீங்களேனு தான் நானும் தொடர்ந்தேன்.<br /><br />மகாவம்சம்,தீப வம்சம் ,அசோகவரதனா போன்ற "லெஜண்ட்ஸ்" எல்லாம் ஆதாரம்னு நம்புறவங்ககிட்டே இதை விட அதிகம் எதிர்ப்பார்க்கவும் முடியாது!<br /><br />மெனக்கெட்டு "பிரம்மி"னு மட்டும் சொல்லும் போதே தெரியுது, சரிவிடுங்க , வரலாற்றை யாரும் மறைச்சிடவா முடியும்.<br /><br /># புத்தமதம் "சைவ மதமே" அல்ல அசோகர்)[பியாதசி" தான் முழுக்க சைவமா மாத்தினார் , எனவே தான் "இந்திய"வரலாற்று ஆசிரியர்களுக்கு அசோகர் மேல "தனிப்பிரியம்" என்ற உண்மைகளை எல்லாம் பின்னர் விரிவாக நம்மப்பதிவில் சொல்கிறேன் , படிச்சு பாருங்க.நல்ல நகைச்சுவையாகவும் இருக்கக்கூடும் அவ்வ்!<br /><br />நன்றி!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-12826502917829777172013-12-21T16:12:33.707+05:302013-12-21T16:12:33.707+05:30வாசிக்க ஆவலோடு காத்திருக்கிறேன்வாசிக்க ஆவலோடு காத்திருக்கிறேன்velvetri.blogspot.inhttps://www.blogger.com/profile/01838183172679776209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-77569248135873369272013-12-21T05:00:34.007+05:302013-12-21T05:00:34.007+05:30மொழிபெயர்ப்பு தவறு என்று ஒரு ஆதாரமும் கொடுக்கவில்ல...மொழிபெயர்ப்பு தவறு என்று ஒரு ஆதாரமும் கொடுக்கவில்லை. அள்ளி தெளித்தார் போல சில பெயர்களை ஆங்காங்கே தூவி பல சொந்த கதைகள் தான் மீண்டும் வந்துள்ளது. <br /><br />உங்களுடைய <br /><br />//ஆரம்பத்தில் பிரின்செப் சொல்லியாச்சுனு அதை உண்மையாக்கனும் என வலிந்து மொழிப்பெயர்க்கப்பட்டது//<br />//"கல்வெட்டு எழுத்துக்கள்" எழுதிய வரிகளில் ஆர்கானிக் மெட்டீரியல் சேர்ந்திருக்கும்,//<br />//அசோகர் கால வெட்டுக்களின் "லிபி - எழுத்து வடிவம் - வரிவடிவம்" பிரம்மியே அல்ல//<br /><br />போன்ற கருத்துகளை நல்ல நகைச்சுவையாய் கருதி, புன்னகையுடன் விலகி கொள்கிறேன். Ganesanhttps://www.blogger.com/profile/05028704826637585976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-58860932075258712372013-12-19T20:36:11.609+05:302013-12-19T20:36:11.609+05:30தொடர்ச்சி...
# கோசம்பி பேரை நினைவுப்படுத்தியதற்கு...தொடர்ச்சி...<br /><br /># கோசம்பி பேரை நினைவுப்படுத்தியதற்கு நன்றி, யாரோ ஒருத்தர் அசோகா இந்தியரே இல்லை, யவனர்னு எழுதினாரேனு நினைச்சு தேடிக்கிட்டு இருந்தேன்.<br /><br />கோசம்பி தான் அது, அவர் எழுதின புக்கு" cultural history of ancient india" முழுசா படிச்சிங்கலா :-)) "மகதா" என்றால் வணிகர்கள், யவனர்கள்/ஆர்யர்கள் மூலம் கலப்பினமாக உருவானவர்களாக இருக்கலாம்னு " தொடர்ப்பு படுத்துறார்.மேலும் காஷ்மீரின் சிசுநாக வழி வந்தவர்கள்னு சொல்லியும் வச்சிருக்கார்(ராஜ தரங்கிணி -கல்ஹணர் போல) எப்படிங்க உங்களுக்கு தேவையான இடத்தில் இருந்து உருவிக்கிட்டு "ஆதாரம்னு "சொல்லிப்பீங்களா'<br /><br />பண்டார்கர் "அசோகரின் கல்வெட்டுக்கள் "ஆர்யவர்தா" எனப்படும் ஆரிய ஊடுருவலின் பாதையில் தான் இருக்கு எனவே ஆர்யர்கள் இந்தியாவில் பரவியதை காட்டுதுனு எழுதி இருக்கார்,<br /><br />lectures on ancient history of india by B.R. Bhandarkar year of publication A.D 1919.<br /><br />இந்தியாவில நிறைய பேரு "தேவனாம்பியாதசி" என்ற பெயரை முடிந்த அளவுக்கு பின் தள்ளிட்டு அசோகா என்ற பெயரை முன்னெடுத்து செல்ல காரணம் என்ன என்பதை தான் நான் அலசிக்கொண்டிருக்கிறேன். அதனை ஒட்டியே கருத்துக்களை முன் வைத்துள்ளேன். <br /><br />அதற்கு ஏற்ப சோ கால்டு வரலாற்று ஆய்வாளர்களின் நூல்களியே ஓட்டைகள் இருக்கு அதனை சுட்டிக்காட்டியே நான் சொல்கிறேன், அவர்களை விட பெரிய ஆளானு கேட்பதெல்லாம் உங்களுக்கு தேவை இல்லாத ஒன்று, சந்தேகத்துக்கிடமிருக்கு எனில் அது ஏன் என்பதை தான் கேட்கிறேன்.<br /><br />சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் இருக்கு என முன்னர் சொன்னதையே சொன்னால் , அது உங்கள் விருப்பம். அதே போல சந்தேகம் இருக்கு என சொல்வது என் விருப்பம். <br /><br />நீங்க அடிப்படையே புரிந்துக்கொள்ளாமல் மேம்போக்காக பேசுவதாகவே படுகிறது,<br /><br />அசோகர் கால வெட்டுக்களின் "லிபி - எழுத்து வடிவம் - வரிவடிவம்" பிரம்மியே அல்ல, அது பிராகிருதம் வகை இன்னொன்று கரோஷ்தி லிபி. <br /><br />மொழி "பாலி" அதற்கு எழுத்து வடிவம் இல்லை என்பதால் மேற் சொன்ன எழுத்து வடிவில் எழுதியுள்ளார்கள்.<br /><br />நீங்க பிரம்மினே சொல்லிக்கிட்டு இருக்கீங்க. கல்வெட்டுக்கு ஆயுள் காலம் கண்டுப்பிடிக்க முடியாதுனு சொல்றிங்க என்னமோ நீங்க ஒருத்தர் தான் வரலாற்றுக்கே ஆபாத்பாந்தவன் போல :-))<br /><br />பின்னர் விரிவாக பதிவாக போடலாம்னு இருந்தது , இன்னும் நிறைய இருக்கு பின்னர் பதிவு போடுகிறேன்.<br />--------------------<br /><br />பின்னூட்டங்களை வேறு முன் பின்னாக வெளியிடுவதால் குழப்பமாகிறது. தருமிய்யா வேற ஊரில இல்லை அதான் இப்படினு சொல்கிறார், எல்லாம் சரியானால் பின்னர் வருகிறேன்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-24812693875740775642013-12-19T20:33:39.128+05:302013-12-19T20:33:39.128+05:30கணேசன்,
//கிருஷ்ண சாஸ்திரி, ரைஸ் மற்றும் சிர்கர் ...கணேசன்,<br /><br />//கிருஷ்ண சாஸ்திரி, ரைஸ் மற்றும் சிர்கர் போன்ற qualified epigraphists அதை அசோகா என்று படிக்கும் போது மாற்றி சொல்வதற்கு உங்களுடைய Qualification என்ன? நீங்கள் பிராமி அறிந்த எபிக்ரபிஸ்ட் -ஆ? //<br /><br />முதலிலேயே சொல்லிவிட்டேன், ஆர்க்கியாலஜிகல் சர்வே ஆஃப் இந்தியாவின் " Corpus Inscriptionum Indicarum, vol. i " இல் என்ன சொல்லி இருக்கு என்பதை,அந்நூல் இணையத்தில் இல்லை என்பதால் அதனை உதாரணம் காட்டக்கூடாதா என்ன?<br /><br />மேலும் அசோகா என்ற சொல் ஒன்றும் தெள்ளத்தெளிவாக எல்லாம் எழுதியில்லைனு ன் " சிர்கார் ,பாண்டார்கர் போன்றோரின் நூல்களிலேயே குறிப்பிட்டு இருப்பதையும் பார்க்கவில்லையா?<br /><br />பெனிபிட் ஆஃப் டவுட் அடிப்படையில் தான் அம்மொழிப்பெயர்ப்பே.<br /><br />ராய் சவுத்ரி, வி.ஏ.ஸ்மித், பண்டார்கர், சிர்கார் மற்றும் இலங்கையில் உள்ள புத்த தர்மா அசோசியேஷன் வெளியீடுகள் ஆகியன வெளியிட்ட ,எழுதிய அசோகா எடிக்ட்ஸ் மற்றும் அசோகா பற்றிய நூல்களைப்படித்து விட்டு தான் எனது சந்தேகங்களை முன் வைக்கிறேன்.<br /><br />சிலர் முன் முடிவுடன் எழுதியவற்றை வைத்துக்கொண்டு "ஆணித்தரமான" உண்மை என பேசும் உங்களுக்கு "வரலாற்றின் இருண்டப்பக்கங்கள் ,அதன் பொய்களை" ஆராய மனம் இருக்காது என்பது தெளிவாகிறது.<br /><br /># //"கணேசன் பந்தை உதைத்தான்" என்பதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் "Ganesan kicked the ball" என்று தானே வரும். சொல் எண்ணிக்கை மேட்ச் ஆகுதா?//<br /><br />கல்வெட்டினை டிசைபர் செய்வதற்கும் "மொழிப்பெயர்ப்பு" செய்வதற்குமான வித்தியாசம்ம் கூட புரியலையே அவ்வ்வ்<br /><br />சொல்லுக்கு சொல் முதலில் எடுத்து எழுத வேண்டும், அதன் பின்னரே அதனை மொழிப்பெயர்த்து ,பின்னர் புரிந்துக்கொள்ளும் வகையில் விளக்கத்தினை எழுதி வைக்கணும்.<br /><br />அடைப்புக்குறிக்குள்ள போட்டு என்ன வேண்டுமானாலும் எழுதிட்டு போகலாம் அதை நம்ப வேண்டும் என்ற அவசியமே இல்லை.<br /><br />ஆர்க்கியாலசிகல் சர்வேயின் ஆவணப்படி "a k m a" என நாலு எழுத்து தான் படிக்க கூடிய வகையில் இருக்கு, அது "askama"ஆக கூட இருக்கலாம் , என Dr J.W. McCrindle சொல்லி இருக்கிறார், அவர்களின் பேரை எல்லாம் முன்னரே சொல்லிட்டேன் என்னமோ நானே சொல்வதாக சொல்லிக்கிட்டு இருக்கிங்க.<br /><br />"askama" என்பது மேற்கு பஞ்சாப்பில் இருந்த ஒரு டைனாஸ்டி அவர்களின் வழி வந்தவர் அசோகர் ஆக இருக்கலாம் என "பஞ்சாப் பல்கலையில்" ஒரு ஆய்வுக்கட்டுரையும் சமர்பிக்கப்பட்டதாக பஞ்சாபி நெட் என்ற இணைய தளத்தில் போட்டிருக்கு, அந்த கட்டுரை இணையத்தில் கிடைக்குதா என தேடிக்கொண்டிருப்பதால் தான் குறிப்பிடவில்லை.<br /><br />தொடரும்....<br /><br />வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-48861030803138490182013-12-18T21:50:39.468+05:302013-12-18T21:50:39.468+05:30கணேசன் ,,
ஆர்வக்கோளாறில் பேசும் உங்களிடம் பேசுவது...கணேசன் ,,<br /><br />ஆர்வக்கோளாறில் பேசும் உங்களிடம் பேசுவது எனக்கும் நேர விரயமோனு தான் தோனுது. அவ்வ்!<br /><br />பிரின்செப் சொன்னது ஆதாரமற்றதுனு தான் நான் ஆரம்பத்தில் பேசியது, மஸ்கி கல்வெட்டு கதை ,ஆரம்பத்தில் பிரின்செப் சொல்லியாச்சுனு அதை உண்மையாக்கனும் என வலிந்து மொழிப்பெயர்க்கப்பட்டது.<br /><br />ஆர்க்கியாலஜிகல் சர்வே ஆஃப் இந்தியாவின் தொகுப்பில் "அசோகா" என்ற சொல்லின் மீதான சந்தேகம் இருப்பதை சொல்லி இருக்குது, ஆர்க்கியாலஜிகல் சர்வே ஆஃப் இந்தியாவின் கூற்றே அப்படி இருக்கும் போது ஆதாரம் காட்டினேன்னு சொன்னதையே சொல்கிறீர்கள்.<br /><br />அசோகர் காலத்திற்கு பின்னர் கல்வெட்டு எழுதி இருக்கே அப்போ பொய்யா சொல்லி இருப்பாங்க என "அசம்ப்ஷன்" எல்லாம் தேவையற்றது.<br /><br />இணையத்தில் கிடைக்காத நூல்களாக உள்ளதால் பேரை மட்டும் சொன்னேன், அப்போ இணையத்தில் இல்லைனா உண்மையில்லையா அவ்வ்!<br /><br />அசோகர் எல்லாம் டாக்சிலா / மேற்கு பஞ்சாப் பகுதியை சேர்ந்தவர்னு ஆய்வுக்கட்டுரையே இருக்கு, இணையத்தில் கிடைச்சா எடுத்து போடுறேன், இன்றைய பலுச்சிஸ்தான் பகுதியில இருக்க ஒரு இடத்தின் பெயர் "பாடலிமோத்ரா" அதனை தான் பாடலி புத்ரா, பாட்னா, பீகார்ன்னு மாத்தி சொல்லியதாக போகும். இப்படி நிறைய முரண்பாடுகள் உள்ள ஒன்றை எடுத்தேன் கவிழ்த்தேன்னு அரைகுறையாக எப்படித்தான் பேசுறிங்களோ?<br /><br /># கார்பன் டேட்டிங் வச்சு கல்வெட்டு காலம் நிர்ணயிக்க முடியாதுனு யாரு சொன்னாங்க?<br /><br />"கல்வெட்டு எழுத்துக்கள்" எழுதிய வரிகளில் ஆர்கானிக் மெட்டீரியல் சேர்ந்திருக்கும், அதே சமயம் பாறையினுள் இருக்காது. மேலும் பாறையின் மேற்பரப்பில் உள்ள ஆர்கானிக் படிமத்துக்கும், கல்வெட்டின் வரிகளில் உள்ள ஆர்கானிக் படிமத்துக்கும் வித்தியாசம் இருக்கும்.<br /><br />இதனை கார்பன் டேட்டிங் முறையில் ஆக்சிலரேட்டட் மாஸ் ஸ்பெக்ட்ரோகிராபி என்ற வகையில் கண்டறிவார்கள்.<br /><br />பின்னர் பாறையின் வயதை , Potassium-Argon டேட்டிங் முறையில் கண்டுப்பிடிச்சு , ரெண்டுக்கும் உள்ள வித்தியாசத்தினை வைத்து "பாறையில் உள்ள" எழுத்தின் வயதை கண்டுப்பிடிக்கலாம்.<br /><br />இதான் விலை மலிவான ஸ்டேண்டர்ட் புரோசிஜர்.<br /><br />இன்னும் மேக்னடிக் பிராபர்டி, அயான் டென்சிட்டினு பல முறையில வயசு கண்டுபிடிக்கலாம். போலார் ஐஸ்க்கே எந்த எந்த ஐஸ் கிளேசியர் எந்த ஆண்டு உருவாச்சுனு கண்டுப்பிடிக்கிறாங்க, பாறையில் எழுதினதுக்கு டேட்டிங் கண்டுப்பிடிக்க முடியாதுனு சொல்லிக்கிட்டு வறிங்க அவ்வ்!<br />வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-34753470186124830102013-12-18T08:06:32.872+05:302013-12-18T08:06:32.872+05:30அளவு பெரிதாக இருந்ததால் பிளாக்கர் பின்னூட்டத்தை ஏற...அளவு பெரிதாக இருந்ததால் பிளாக்கர் பின்னூட்டத்தை ஏற்க மறுத்தது. இதற்காக வேண்டி பின்னூட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டியதாக போய் விட்டது. இதை செய்ய போய் ஒரு குறிப்பு விடுப்பட்டு விட்டது. அது <br /><br />//புத்தரின் கொள்கைனோ, புத்தர் பெயரோ இல்லை//<br />தவறு. உ பி யில் அஹ்ருஅற கல்வெட்டில் "புத்தச" என்ற வாக்கியம் வருகிறது. இந்த வகையில் மிக முக்கியமான கல்வெட்டு பாப்ரா கல்வெட்டு. அதில் புத்த, தம்ம, சங்க ஆகிய மூன்று சொற்களுமே வருகிறது.<br /><br />http://www.jstor.org/discover/10.2307/25189380?uid=3739560&uid=2&uid=4&uid=3739256&sid=21103138345777<br /><br />இந்த கல்வெட்டை பற்றி பிரின்செப் மிக மகிழ்ச்சியாக (அவரின் கருத்தை மெய்ப்பிப்பதால்) குறிப்பிட்டு இருப்பார்.Ganesanhttps://www.blogger.com/profile/05028704826637585976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-21467067647666475922013-12-18T08:04:58.791+05:302013-12-18T08:04:58.791+05:30//புத்தரின் கொள்கைனோ, புத்தர் பெயரோ இல்லை//
தவறு. ...<br />//புத்தரின் கொள்கைனோ, புத்தர் பெயரோ இல்லை//<br />தவறு. உ பி யில் அஹ்ருஅற கல்வெட்டில் "புத்தச" என்ற வாக்கியம் வருகிறது. இந்த வகையில் மிக முக்கியமான கல்வெட்டு பாப்ரா கல்வெட்டு. அதில் புத்த, தம்ம, சங்க ஆகிய மூன்று சொற்களுமே வருகிறது.<br /><br />http://www.jstor.org/discover/10.2307/25189380?uid=3739560&uid=2&uid=4&uid=3739256&sid=21103138345777<br /><br />இந்த கல்வெட்டை பற்றி பிரின்செப் மிக மகிழ்ச்சியாக (அவரின் கருத்தை மெய்ப்பிப்பதால்) குறிப்பிட்டு இருப்பார்.Ganesanhttps://www.blogger.com/profile/05028704826637585976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-75906595858517280202013-12-18T07:24:17.160+05:302013-12-18T07:24:17.160+05:30//அங்கு இருக்கும் சொல் ஆணையிடுகிறேன் என்ற "அன...//அங்கு இருக்கும் சொல் ஆணையிடுகிறேன் என்ற "அனையபயதி" என்ற சொல் என்று தான் சொன்னேன்//<br /><br />கிருஷ்ண சாஸ்திரி, ரைஸ் மற்றும் சிர்கர் போன்ற qualified epigraphists அதை அசோகா என்று படிக்கும் போது மாற்றி சொல்வதற்கு உங்களுடைய Qualification என்ன? நீங்கள் பிராமி அறிந்த எபிக்ரபிஸ்ட் -ஆ? <br /><br />//தெளிவற்ற ஒரு சொல்லைத்தான் "ரி கண்ட்ஸ்ரக்ஷன் " செய்து போட்டுள்ளதாக B.M. Barua, Dr J.W. McCrindle போன்றொரின் கட்டுரையில் இருக்கு. absract தான் படிக்க கிடைக்குது, முழு புக் கிடைச்சா சுட்டி தருகிறேன்//<br /><br />முதலில் அதை செய்ங்க.<br /><br />//சொல்லே இல்லாமல் எப்படி அப்படி சொன்னதாக எழுதி வைத்தார்கள்//<br /><br />ஹெச் கிருஷ்ணா சாஸ்திரியின் கட்டுரையை படிச்சிங்க தானே. ஆணை இடுகிறேன் என்று சொல்லை நேர்மையாக அடைப்பு குறி உள்ளே தானே போட்டிருக்கார்? அதில் என்ன தவறு? மீண்டும் சொல்கிறேன், வேறு epigraphist இந்த மொழி பெயர்ப்பை பற்றி தவறு என்று சொல்லி உள்ளனரா? ஆதாரம் கொடுங்கள் பார்ப்போம். <br /><br />// சொல் எண்ணிக்கை எங்கே மேட்ச் ஆகுது?//<br /><br />"கணேசன் பந்தை உதைத்தான்" என்பதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் "Ganesan kicked the ball" என்று தானே வரும். சொல் எண்ணிக்கை மேட்ச் ஆகுதா?<br /><br />// அதுவும் சந்தேகத்துக்கிடமாக இருக்கு?//<br /><br />ஆதாரம் இல்லாமல் இதை திரும்ப திரும்ப சொன்னா உண்மை ஆயிடுமா என்ன? ஆதாரம் ப்ளீஸ்.<br /><br />// ஆனால் அசோகர் காலத்து நாணயங்கள் கிடைக்கலை//<br /><br />கோசம்பி (http://en.wikipedia.org/wiki/Damodar_Dharmananda_Kosambi) என்னும் numismatist, indian numismatics என்ற நூலில் (http://books.google.com/books?id=favxZII9WtwC&printsec=frontcover&dq=inauthor:%22Damodar+Dharmanand+Kosambi%22&hl=en&sa=X&ei=bMSvUo20M8r3oATkgYLwDQ&ved=0CDUQ6AEwAQ#v=onepage&q&f=false) மௌரிய காசுகளை , அசோகரின் காசுகள், சந்திரகுப்தர் இன் காசுகள் என்று வகை படுத்தி உள்ளாரே. எப்படி? கடுசியஸ் குறி அசோகரின் முத்திரை என்றும் சொல்கிறாரே. <br />இதெல்லாம் தவறா? தவறென்று வேறு numismatist ஆதாரம் காட்ட முடியுமா?<br /><br />//புத்தரின் கொள்கைனோ, புத்தர் பெயரோ இல்லை//<br /><br />தவறு. உ பி யில் அஹ்ருஅற கல்வெட்டில் "புத்தச" என்ற வாக்கியம் வருகிறது. <br /><br /><br />//அசோகர் சொல்லும் தம்மா , தம்மபதம் என்பது சிறு பிரிவாக சீனாவில் தான் இருக்கு//<br /><br />தம்மா என்றால் பாலி மொழியில் அறம் . தம்மபதம் என்றால் புத்தர் சொல்லிய அறவழி என்ற பொருள். அவ்வளவே. இதை போய் ஏன் அசோகருக்கு பின் தோன்றிய பௌதத்தின் கிளைகளான மஹாயான, தேரவாதம் போன்றவற்றுடன் போட்டு குழப்புகிறீர்கள் என்று புரியவில்லை. புத்தர் தன் வாயால் சொல்லிய அறவழி போதனைகளை தொகுத்து பௌதத்தில் "தம்மபத" நூல்கள் உண்டு. இன்னும் சொல்லப்போனால் எல்லா தம்மபத நூல்களிலும் பழைமையான தம்மபத நூல் தேரவாத பாலி தொகுப்புகளில் தான் இருக்கு. இது நீங்கள் இலங்கைக்கு ஆள் அனுப்பலைன்னு சொல்லவர கருத்துக்கு எதிராக அல்லவா இருக்கு. Ganesanhttps://www.blogger.com/profile/05028704826637585976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-46929746055467189462013-12-18T07:23:59.589+05:302013-12-18T07:23:59.589+05:30வவ்வால்,
மஸ்கி கல்வெட்டு மொழிபெயர்க்கபட்ட விதம் த...வவ்வால்,<br /><br />மஸ்கி கல்வெட்டு மொழிபெயர்க்கபட்ட விதம் தவறு என்று சொல்வதற்கு epigraphist எழுதிய ஆதாரம் கேட்டிருந்தேன். நீங்கள் கொடுக்கிற பாடில்லை. ஆதாரம் ஏதும் இன்றி மீண்டும் பற்பல தவறுகளுடன் உங்கள் சொந்த கருத்துகளையே தந்துள்ளீர்கள். இது முழுக்க நேர விரயமின்றி, வேறில்லை என்று எனக்கு புரிகிறது. கடைசி முயற்சியாக உங்கள் பின்னூட்டத்துக்கு பதில் அளிக்கிறேன். ஆதாரம் இல்லா பதில்களே மீண்டும் வந்தால் இத்துடன் முடித்து கொண்டு விலகி விடுகிறேன்.<br /><br />//ஜேம்ஸ் பிரின்செப் கிபி 1838 இலேயே எப்படி "அசோகா தான் பியாதசினு" சொன்னார்? பிரின்செப் காலத்திலே அசோகானு சொல்ல ஆதாரம் இருந்ததா?//<br /><br />Literary ஆதாரம் (மகாவம்ச, தீபவம்ச) கொண்டு சொல்லியுள்ளார். இவற்றில் பியதசி அசோக என்று பதம் பல முறை உள்ளது. சயின்ஸ் இல் இது தானே முறை. முதலில் வரும் ஆதாரத்தை கொண்டு ஒரு கருத்தும், எதிர் மறையான ஆதாரம் அடுத்து கிட்டினால், முன்பு கூறிய கருத்தை கைவிடுவதும், அல்லது வலு சேர்க்கும் ஆதாரங்கள் அடுத்து கிட்டினால் கருத்து வலு பெறுவதும் தானே விஞ்ஞான வழி, அது தானே இங்கு நடந்துள்ளது. Literary ஆதாரங்களை பின்னாளில் கிடைத்த கல்வெட்டு ஆதாரங்கள் உறுதி தானே படுத்தி உள்ளது.<br /><br />பிரின்செப்பே அவரின் கருத்தை பற்றி தெளிவாக தானே எழுதி வச்சிருக்கார்.<br />http://archive.org/stream/journalofasiatic62asia#page/790/mode/1up.<br />முதலில் தவறுதலாக பியதசி இலங்கை மன்னன் என்று கூறி வந்ததாகவும், பின்னர் ஜார்ஜ் டர்னூர் தம்மை தொடர்பு கொண்டு அசோகர் பியதசி என்று மகாவம்ச, திபவம்ச வரிகளை காட்டியவுடன், அவர் சந்திரகுப்தரின் பேரன் அசோகன் என்று முடிவுக்கு வந்ததாகவும் தெளிவாக தானே சொல்கிறார். முக்கியமாக தன்னுடைய தவறான முதல் கருத்தை மாற்றிகொண்ட நேர்மையை கவனியுங்கள். <br /><br />. //1915 இல் கண்டுப்பிடிக்கப்பட்ட மஸ்கி கல்வெட்டின் "காலம் கார்பன் டேட்டிங்" முறையில் உறுதியே செய்யப்படலைனு போட்டிருக்கு. //<br /><br />இது தவறான கருத்து. மஸ்கி கல்வெட்டை கார்பன் டேட்டிங் எப்படி செய்ய முடியும்? கார்பன் டேட்டிங் என்பது எலும்புகள், அரிசி, துணி போன்ற பொருள்களின் மேல் செய்வது. நெடிய half life உள்ள isotope கொண்டு பாறையின் மேல் செய்யலாம். அப்போது கூட பாறை உருவான காலத்தை சொல்லுமே தவிர, பாறை மேல் மனித கிறுக்கலின் காலத்தை எப்படி சொல்லும்? ஒருவேளை கல்வெட்டு உள்ள பாறை, அகழ்வாராய்ச்சியில் கிட்டிய பொருள் என்றால், மண் அடியில் அது கிடைத்த தளத்தில் உடன் கிடைத்த தானியம், எலும்பு போன்ற பொருள்களை டேட்டிங் செய்து கல்வெட்டின் காலமும் அதுவே என்று வல்லுநர் சொல்லுவர். மஸ்கி கல்வெட்டோ இவ்வாறு மண்ணுக்கு அடியில் இருந்து கண்டு எடுக்கபட்ட கல்லில் இல்லை. ஒரு குன்றில் உள்ள பாறையில் உள்ளது.அப்புறம் எப்படி கார்பன் டேட்டிங்? இவற்றிக்கு paleograpraphy கொண்டு தான் வயதை epigraphists கணக்கிடுகின்றனர். கிருஷ்ண சாஸ்திரி, அறிக்கையில் paleographic குறிப்புகளை கொடுத்துள்ளாரே.<br /><br />//அவர்தான் அசோகா என சொல்ல ஏன் ஒரே ஒரு கல்வெட்டில்//<br /><br />மீண்டும் தவறு. ஒரு கல்வெட்டு இல்லை. மஸ்கி யை சேர்த்து மூன்று இருக்கு. தருமி அவர்களின் Charles Allen ன் பதில் கொண்ட பின்னூட்டத்தை பார்த்தீங்களா? . Charles சொன்ன 1990 ல் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டில் <br />http://en.wikipedia.org/wiki/Kanaganahalli <br />அசோகர் பெயர் மட்டும் இன்றி அவர் உருவ படமும் இருக்கு. குஜராத்தில் கண்டெடுக்கபட்ட ருத்ரதாமன் கல்வெட்டில், <br />http://www.sdstate.edu/projectsouthasia/upload/JunagadhRockInscription-of-Rudradaman.pdf<br />அசோக மௌர்யா என்று எழுதி இருக்கு. கிபி 150இல் ருத்ரதாமன் பொய்யாய் ஏன் எழுதி வைக்கணும்? <br /><br />//மைனர் எடிக்ட்ஸ் எல்லாம் அவ்ளோ ஆதாரமான கல்வெட்டா சொல்ல முடியாது என பலரும் ஒரு வார்த்தை சொல்லி வைத்துள்ளதை கணக்கில் எடுக்கலையா?//<br /><br />epigraphist யார் இப்படி சொல்லி இருக்காங்க? ஆதாரம் வேண்டும். Minor நு வார்த்தையை பார்த்த உடனே அது குறைந்ததுன்னு நீங்களே அர்த்தம் பண்ணிகறதா? இவை மேஜர் எடிக்ட்ஸ் விட காலத்தால் முந்தியவை, சொல்லப்பட்டு சங்கதி குறைவு. அவ்வளவே.Ganesanhttps://www.blogger.com/profile/05028704826637585976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-87396689894315492452013-12-15T18:14:12.542+05:302013-12-15T18:14:12.542+05:30கணேசன்,
//1860இல். இறந்தது 1893இல். மஸ்கி கல்வெட்...கணேசன்,<br /><br />//1860இல். இறந்தது 1893இல். மஸ்கி கல்வெட்டு கண்டுபிடிக்க பட்டதோ 1915இல். அப்புறம் அவர் எப்படி மஸ்கி கல்வெட்டை மொழிபெயர்த்திருக்க முடியும்?//<br /><br />இங்கே ஜேம்ஸ் ப்ரின்செப்,வில்லியம் ஜோன்ஸ் கண்டுப்பிடிப்பை வச்சு பேசிக்கொண்டிருந்ததால், மஸ்கி கல்வெட்டின் காலத்தை மறந்துட்டேன், நீங்களே எடுத்துக்கொடுத்ததற்கு நன்றி!<br /><br />சரியாதான் சொல்லுறிங்க,அப்போ நீங்களே சொல்லுங்க . ஜேம்ஸ் பிரின்செப் கிபி 1838 இலேயே எப்படி "அசோகா தான் பியாதசினு" சொன்னார்?<br /><br />பிரின்செப் காலத்திலே அசோகானு சொல்ல ஆதாரம் இருந்ததா?<br /><br />1915 இல் கண்டுப்பிடிக்கப்பட்ட மஸ்கி கல்வெட்டின் "காலம் கார்பன் டேட்டிங்" முறையில் உறுதியே செய்யப்படலைனு போட்டிருக்கு. மைனர் எடிக்ட்ஸ் எல்லாம் அவ்ளோ ஆதாரமான கல்வெட்டா சொல்ல முடியாது என பலரும் ஒரு வார்த்தை சொல்லி வைத்துள்ளதை கணக்கில் எடுக்கலையா?<br /><br /># //இரண்டே வழி தான். அதை விட்டுட்டு அசோகா என்றால் ஆணைஇடுவது//<br /><br />முதலில் எதுக்கு கிடந்து துடிக்கிறிங்க, நான் எங்கே "அசோகா" என்றால் ஆணையிடுகிறேன்னு " பொருள் "என சொன்னேன், அங்கு இருக்கும் சொல் ஆணையிடுகிறேன் என்ற "அனையபயதி" என்ற சொல் என்று தான் சொன்னேன்.<br /><br />ஆர்க்கியலாஜிகல் சர்வே ஆஃப் இந்தியாவின் " Corpus Inscriptionum Indicarum, vol. i இல் அசோகானு போட்டில்லை. தெளிவற்ற ஒரு சொல்லைத்தான் "ரி கண்ட்ஸ்ரக்ஷன் " செய்து போட்டுள்ளதாக B.M. Barua, Dr J.W. McCrindle போன்றொரின் கட்டுரையில் இருக்கு. absract தான் படிக்க கிடைக்குது, முழு புக் கிடைச்சா சுட்டி தருகிறேன்.<br /><br />தேவானம்பியாசா அசோகா என்ற இரு சொல்லை மட்டும் வைத்துக்கொண்டால் சொல்கிறேன் ஆணையிடுகிறேன் என்பது போன்ற சொல்லே இல்லாமல் எப்படி அப்படி சொன்னதாக எழுதி வைத்தார்கள். சொல் எண்ணிக்கை எங்கே மேட்ச் ஆகுது?<br /><br /># பியாதசி என்ற மன்னர் வாழ்ந்த வரலாறு தெளிவா இருக்கு, அவர்தான் அசோகா என சொல்ல ஏன் ஒரே ஒரு கல்வெட்டில் அதுவும் சந்தேகத்துக்கிடமாக இருக்கு?<br /><br /> புளுடார்க், ஸ்டார்போ போன்ற கிரேக்க ,ரோமானிய வரலாற்று ஆசிரியர்களின் குறிப்புகளில் ,சந்திரகுப்தர், பிம்பிசாரர் எல்லாம் இருக்கும் போது அசோகர் பெயர் இல்லாமல் போனது ஏன்?<br /><br />சந்திர குப்தர் காலத்தில் வெளியிடப்பட்ட நாணயங்கள் கூட கிடைச்சிருக்கு ஆனால் அசோகர் காலத்து நாணயங்கள் கிடைக்கலை, அவர் காலத்தில் பணத்தேவையே இல்லையா?<br /><br />அசோகர் கல்வெட்டுனு சொல்லப்படுவதில் எல்லாம் "தம்மா"(தர்மா) என சொல்லி இருக்கும்,ஆனால் புத்தரின் கொள்கைனோ, புத்தர் பெயரோ இல்லை, இலங்கைக்கு புத்தம் பரப்ப அனுப்பினார்னு சொல்லப்படுது ,ஆனால் அங்கே இருப்பது "தேரவாத புத்த மதம்", அசோகர் சொல்லும் தம்மா , தம்மபதம் என்பது சிறு பிரிவாக சீனாவில் தான் இருக்கு சீனாவில் மற்ற இடங்களில் "கனிஷ்கர் காலத்திய "மஹாயான புத்த மதம்" தான்.<br /><br />இப்படி கண்ணுக்கு தெரிய பல முரண்ப்பாடுகள் இருக்கு என்னமோ எபிகிராப்ல காட்டியாச்சுனு "திரிக்கப்பட்ட மொழிப்பெயர்ப்பை' சொல்லிக்கிட்டு.<br />வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-39737538413212964192013-12-15T14:46:25.920+05:302013-12-15T14:46:25.920+05:30due to a tech. mistake Ganesan's last but one ...due to a tech. mistake Ganesan's last but one was not uploaded in the first time. sorry about it. now you have both the comments. <br /><br />ganesan,, vavval,<br />since i am out of madurai, and not using my 'own' computer, such trouble of posting your comments has cropped up. sorry about the delay in posting your comments.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-48109426544885608702013-12-15T13:48:02.542+05:302013-12-15T13:48:02.542+05:30வவ்வால்,
//ஆரம்பத்தில "ஒரு பிலாக்"ல இரு...வவ்வால்,<br /><br />//ஆரம்பத்தில "ஒரு பிலாக்"ல இருக்கிறத உதாரணம் காட்டினது நீங்க தான்இப்போ என்னமோ எபிகிராபிக் காட்டினேன்னு சொல்றிங்க//<br /><br />ஆமாம். epigraphist ஆதாரம் தான் கொடுத்திருந்தேன். ப்ளாக் காட்டியதில் என்ன பிரச்சினை? ப்ளாக் எழுதியவர் ஒன்றும் கல்வெட்டு பற்றி கற்பனை மொழி பெயர்ப்பு கொடுக்கவில்லை.அவர் கிருஷ்ண சாஸ்திரியின் மஸ்கி கல்வெட்டு பிரதி மற்றும் மொழிபெயர்ப்பை தான் கொடுத்திருந்தார். அதை நேர்மையுடன் தெளிவாகவே அவர் சொல்லியும் இருக்கார். நீங்கள் தான் கற்பனையான மொழி பெயர்ப்பை சொல்லி நழுவ பார்த்தீர்கள். அதனால் தான் அடுத்தபடியாக நேரடியாக கிருஷ்ண சாஸ்திரியின் அறிக்கையை காட்டினேன். அந்த சுட்டிகளை பார்த்தீங்கதானே? <br /><br />ஒரு சுட்டி ஹெச் கிருஷ்ண சாஸ்திரி (epigraphist) 1915-ல் மஸ்கி கல்வெட்டை பற்றி சமர்ப்பித்த அறிக்கை (அந்த pdf இல் ஹைதாரியின் முன்னுரை அடுத்து கிருஷ்ண சாஸ்திரியின் அறிக்கை வருது). மற்றொரு சுட்டி, royal asiatic society journal க்கு ரைஸ் என்னும் epigraphist (archaelogist உம் கூட) மஸ்கி கல்வெட்டை பற்றி 1916 ல் சமர்ப்பித்த அறிக்கை.இரண்டு அறிக்கையும் தெளிவாகவே தேவனாம்பிய அசோகச என்று மொழி பெயர்த்து சொல்லுது. இன்னும் ஒரு படி மேல போய் இரண்டு அறிக்கையும் மஸ்கி கல்வெட்டு, தேவநம்பிய தான் அசோகாவா என்ற சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்து விட்டது ன்னும் சொல்லுது.<br /><br />//அலெக்சாண்டர் கன்னிங்காம் தான் முதலில் மொழிபெயர்த்தார் ,அவரோட வெர்ஷனில் "அசோகா"னு இல்லையே ஏன்//<br /><br />எப்படி இருக்கும்?. அலெக்சாண்டர் கன்னிங்காம் ஒய்வு பெற்றதோ 1860இல். இறந்தது 1893இல். மஸ்கி கல்வெட்டு கண்டுபிடிக்க பட்டதோ 1915இல். அப்புறம் அவர் எப்படி மஸ்கி கல்வெட்டை மொழிபெயர்த்திருக்க முடியும்? மஸ்கி கல்வெட்டில் தான் முதன் முதலில் அசோகனு பெயர் இருக்கு. 1893 முன்னாடி எழுதிய நூல்களில் எப்படி இந்த இந்த தகவலை எதிர்பார்க்க முடியும்?. விட்டா, இந்தியாவுக்கு இன்னும் பிரிட்டிஷ்காரரிடம் இருந்து சுதந்திரம் கிடைக்கலை, கிடைச்சிருந்தா ஏன் என் கிட்ட இருக்கிற 1920 சுதேச மித்ரனில் அதை பத்தி போடலைன்னு விவாதம் பண்ணுவீங்கள் போல.<br /><br />//,ஆணையிடுகிறேன்னு சொல்லும் சொல் இல்லை.ஹெச்.கிருஷ்ணா சாஸ்திரி ,மொழிப்பெயர்க்கும் போது தான் அசோகான்னு சேர்ந்து போட்டிருக்கார்.//<br /><br />ஹெச் கிருஷ்ண சாஸ்திரி ஒரு epigraphist. பிராமி படிக்க தெரிந்தவர். கல்வெட்டு உள்ள வட மொழி தெரிந்தவர். அவர் அறிக்கை "peer reviewed journal" இல் வந்த ஒன்று. கல்வெட்டை அடுத்து ஆய்வு செய்த ரைஸ் உம் epigraphist, பிராமி மற்றும் வட மொழி அறிந்தவர். அவரும் அசோகான்னு தான் அறிக்கையில் எழுதியிருக்கார். அவருடைய அறிக்கையும் Peer reviewed தான்.D.C Sirkar அப்படியே. <br /><br />இந்த மொழி பெயர்ப்புகள் தப்புன்னு வாதம் பண்றதா இருந்தா<br />1. நீங்க பிராமி தெரிந்த epigraphist ஆ இருந்து, வட மொழியும் அறிஞ்சிருக்கணும்.(இந்த பின்புலம் இல்லாவிட்டால் நீங்கள் பிரமகிரி கல்வெட்டின் ஆங்கில குறிப்பை அவசர கதியில பார்த்து விட்டு அசோகர் தான் ஆர்ய புத்ரன்னு தப்பா சொன்ன மாதிரி தான் ஆகும்).<br />அல்லது <br />2.வேறு ஒரு epigraphist இந்த அறிக்கைகளுடன் முரண்பட்டு சமர்ப்பித்த அறிக்கைய காட்டனும். <br /><br />இரண்டே வழி தான். அதை விட்டுட்டு அசோகா என்றால் ஆணைஇடுவது என்ற கற்பனை விளக்கம், மற்றும் அசோகா என்ற பெயரின் மூலவிளக்கமெல்லாம் எல்லாம் வெறும் நேர விரயம் தான். Ganesanhttps://www.blogger.com/profile/05028704826637585976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-68435274170299469212013-12-12T13:10:22.991+05:302013-12-12T13:10:22.991+05:30//இப்போ என்னமோ எபிகிராபிக் காட்டினேன்னு சொல்றிங்க/...//இப்போ என்னமோ எபிகிராபிக் காட்டினேன்னு சொல்றிங்க//<br />ஆமாம். கொடுத்த சுட்டிகளை பார்த்தீங்கதானே? ஒரு சுட்டி ஹெச் கிருஷ்ண சாஸ்திரி என்னும் epigraphist 1915-ல் மஸ்கி கல்வெட்டை பற்றி சமர்ப்பித்த அறிக்கை. மற்றொரு சுட்டி, பெஞ்சமின் ரைஸ் என்னும் epigraphist (archaelogist உம் கூட) மஸ்கி கல்வெட்டை பற்றி 1916 ல் சமர்ப்பித்த அறிக்கை.இரண்டு அறிக்கையும் தெளிவாகவே தேவனாம்பிய அசோகச என்று சொல்லுது. நான் முதலில் கொடுத்த ப்ளாக்-உம் கிருஷ்ண சாஸ்திரியின் மஸ்கி கல்வெட்டு பிரதி மற்றும் மொழிபெயர்ப்பை தான் சுட்டி இருந்தது. எழுதியவர் நேர்மையானவர். அதை தெளிவாகவே சொல்லி இருக்கார்.<br /><br />//அலெக்சாண்டர் கன்னிங்காம் தான் முதலில் மொழிபெயர்த்தார் ,அவரோட வெர்ஷனில் "அசோகா"னு இல்லையே ஏன்?//<br />எப்படி இருக்கும்?. அலெக்சாண்டர் கன்னிங்காம் ஒய்வு பெற்றதோ 1860இல். இறந்தது 1893இல். மஸ்கி கல்வெட்டு கண்டுபிடிக்க பட்டதோ 1915இல். அப்புறம் அவர் எப்படி மஸ்கி கல்வெட்டை மொழிபெயர்த்திருக்க முடியும்?<br /><br />//,ஆணையிடுகிறேன்னு சொல்லும் சொல் இல்லை.ஹெச்.கிருஷ்ணா சாஸ்திரி ,மொழிப்பெயர்க்கும் போது தான் அசோகான்னு சேர்ந்து போட்டிருக்கார்.//<br />ஹெச் கிருஷ்ண சாஸ்திரி ஒரு epigraphist. பிராமி எழுத்துருவை படிக்க தெரிந்தவர். கல்வெட்டு உள்ள வட மொழி தெரிந்தவர். அவர் அறிக்கை "peer reviewed journal" இல் வந்த ஒன்று. கல்வெட்டை அடுத்து ஆய்வு செய்த ரைஸ் உம் epigraphist, பிராமி எழுத்துரு மற்றும் வட மொழி அறிந்தவர். அவரும் அசோகான்னு தான் அறிக்கையில் எழுதியிருக்கார். அவருடைய அறிக்கையும் Peer reviewed தான்.D.C Sirkar அப்படியே. <br /><br />இந்த மொழி பெயர்ப்புகள் தப்புன்னு வாதம் பண்றதா இருந்தா ஒன்று நீங்க பிராமி தெரிந்த epigraphist ஆ இருந்து, peer reviewed journal ஒன்றில் உங்கள் விளக்கத்தை வைக்கணும்.இல்லாவிட்டால் வேறு ஒரு epigraphist இந்த அறிக்கைகளுடன் முரண்பட்டு சமர்ப்பித்த அறிக்கைய காட்டனும். அசோகா என்றால் ஆணைஇடுவது போன்ற கற்பனை விளக்கம், மற்றும் அசோகா என்ற பெயரின் மூலத்தை பற்றிய விளக்கமெல்லாம் எல்லாம் வெறும் நேர விரயம் தான். Ganesanhttps://www.blogger.com/profile/05028704826637585976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-74427675053058695112013-12-12T01:35:33.528+05:302013-12-12T01:35:33.528+05:30கணேசன்,
நல்லாத்தான் சமாளிக்கிறிங்க, ஆரம்பத்தில &q...<br />கணேசன்,<br /><br />நல்லாத்தான் சமாளிக்கிறிங்க, ஆரம்பத்தில "ஒரு பிலாக்"ல இருக்கிறத உதாரணம் காட்டினது நீங்க தான் இப்போ என்னமோ எபிகிராபிக் காட்டினேன்னு சொல்றிங்க.<br /><br />இப்ப காட்டினதுலவும் "வார்த்தைக்கு வார்த்தை மேட்ச் "ஆகுதா", அலெக்சாண்டர் கன்னிங்காம் தான் முதலில் மொழிபெயர்த்தார் ,அவரோட வெர்ஷனில் "அசோகா"னு இல்லையே ஏன்?<br /><br />மறுபடியும் தேடிப்படிச்சு பார்க்கிறேன், "அலெக்சாண்டர் கன்னிங்காம்" மொழிபெயர்ப்பில அசோகானு இருக்கானு தருமிய்யாவே சொல்லட்டும் .<br /><br />அலெக்சாண்டர் கன்னிங்காம் காலத்துக்கு பிறகு பலரும் ,அசோகான்னு இருக்குனு எழுதிக்காட்டுறாங்க.<br /><br />அந்தவரியில "தேவனாம்பியாச" வுக்கு அடுத்து ஒரு முழு சொல் தான் இருக்கு , அதை அசோகான்னு" கணக்கு வச்சா, சொல்கிறேன்,ஆணையிடுகிறேன்னு சொல்லும் சொல் இல்லை.<br /><br />ஹெச்.கிருஷ்ணா சாஸ்திரி ,மொழிப்பெயர்க்கும் போது தான் அசோகான்னு சேர்ந்து போட்டிருக்கார்.<br /><br />அசோகா என்ற பெயர் பல மன்னர்களுக்கும் இருந்தப்பெயர் , அசோகர் காலத்துக்கு முன்னரே இரண்டாவது புத்த சங்கத்தினை , காஷ்மீரில் கூட்டிய சிசுநாகாவின் புதல்வன் பெயர் காலசோகன் என்கிற காக்கவர்மன் என இருக்கு.காக்கவர்மன் தாத்தா பெயர் Nagadashoka என இருக்கு.<br /><br />இதை எல்லாம் ஒன்றாக்கி "இலங்கையில் உள்ள புத்தநூல்களில் அசோகருக்கே கொடுத்துட்டாங்க.<br /><br />அஷ்கவா என்ற அரசாட்சி காந்தகார் பகுதியில் இருந்தது,அதில் இருந்து தான் அசோகா என்ற பெயர் உருவாகி இருக்குனு பல ஆய்வு நூல்களும் இருக்கு, அதை தேடி எடுக்கிறேன். <br />வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-58967643134354024922013-12-12T00:20:47.572+05:302013-12-12T00:20:47.572+05:30தருமிய்யா,
தலைவரா அவ்வ்,அதுவும் நீங்கலாம் அப்படி ...தருமிய்யா,<br /><br />தலைவரா அவ்வ்,அதுவும் நீங்கலாம் அப்படி சொன்னா என்னாவது!!!<br /><br />கோச்சுக்கலை, வழக்கமா கருத்து வெளியானால் ,நாம சொன்னத தப்பா எடுத்துக்கலைனு நினைச்சுப்பேன். <br /><br />வெளியிடலைனா தப்பா எடுத்துக்கிட்டாங்க, அல்லது சொன்னது தப்பா நினைக்கும் படி இருக்குனு நினைச்சேன்.<br /><br />தாமதமாக வெளியாகும் போது ,ஏன் இப்படினு கேள்வி வருது , அதனால் தான் கேட்டேன். எப்பவுமே நம்ம மனசுல நினைக்கிறதை சொல்லிவிடுவது ,வழக்கம். ஏன் ,எதற்கு,எப்படினு நினைச்சு குழம்பிக்கிறதுக்கு ,இப்படியா?னு கேட்டுடலாமேனு தான் :))<br />-------------<br /><br />கண்டிப்பாக படிச்சுட்டு , எனக்கு தோன்றியதை சொல்கிறேன், ஆனால் அதுக்கு அப்புறம் சண்டைக்குலாம் வரக்கூடாது அவ்வ்!<br />----------------------வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-63164169715003206582013-12-11T13:45:41.601+05:302013-12-11T13:45:41.601+05:30// மஸ்கி கல்வெட்டு பற்றி தெரியாமல் தான் பேசிக்கிட்...// மஸ்கி கல்வெட்டு பற்றி தெரியாமல் தான் பேசிக்கிட்டு இருக்கோமா?<br /><br />ஆமாம். தெரியாமல் தான் பேசிகிட்டு இருக்கீங்க. <br /><br />http://journals.cambridge.org/action/displayAbstract?fromPage=online&aid=5732856<br /><br />முதல் வரியிலேயே தேவனம்பியச அசோகச ன்னு தான் இருக்கு. <br /><br />http://oudl.osmania.ac.in/handle/OUDL/9767<br /><br />மேலுள்ள சுட்டி, கல்வெட்டின் வார்த்தைகளை அப்படியே கொடுக்கிறது. முதல் வரியை பார்த்தால் புரியும்.<br /><br />நான் சுட்டியுள்ளவை epigraphist மற்றும் வரலாற்று அறிஞர் தம் ஆய்வு கட்டுரை. சும்மா நீங்களாகவே அசோகா என்றால் ஆணை இடுகிறேன் என்று புது விளக்கம் எல்லாம் கொடுக்காதீங்க. முடிந்தால் மஸ்கி பற்றி யாராவது ஒரு epigraphist-இன் மாற்று விளக்கத்தை காட்டவும்.<br /><br />//ஆர்ய புத்திரானு வர வரியையும் தூக்கிட்டு ஏன் எழுதிக்காட்டனும்? சிலர் அசோகரை மிக மேலாக தூக்கிட்டு அலைய காரணமே அதான்//<br /><br />மேலும் மேலும் தவறான தகவல்கள். பிரமகிரி கல்வெட்டில் ஆர்யபுத்திர என்று சொல்லி-இருப்பது அசோகரை அல்ல. அசோகரின் நாடு, நிர்வகிக்கும் பொருட்டு பல பகுதியாய் பிரிக்கப்பட்டு, பிரதிநிதிகளை கொண்டு ஆளப்பட்டது. இந்த பிரதிநிதிகளை அசோகரின் கல்வெட்டுகள் குமர அல்லது ஆர்யபுத்ர என்று விளிக்கின்றன. கோசம்பி, டோசளி பகுதி பிரதிநிதிகள் குமர வென்றும், பிரமகிரியை உள்ளடக்கிய சுவர்ணகிரி பகுதி நிர்வாகி ஆர்யபுத்ர என்றும் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. நீலகண்ட சாஸ்த்ரியின் "A history of south india" பார்க்கவும். Allied publishers civil services examination indian history நூலையும் (பக்கம் a 253) பார்க்கவும்.Ganesanhttps://www.blogger.com/profile/05028704826637585976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-64871203983791152012013-12-11T12:21:13.542+05:302013-12-11T12:21:13.542+05:30// வவ்வால் said... சார்லஸ் ஆலன் என்பதை சுட்டிக்காட...// வவ்வால் said... சார்லஸ் ஆலன் என்பதை சுட்டிக்காட்டி சொன்னதை கூட தாமதப்படுத்தி வெளியிடுறிங்க? ஆனால் ஃபிரான்சிஸ் ஆலன்னு நீங்க போட்டதை " தமிழ் இளங்கோ" காபி & பேஸ்ட் போட்டிருக்காரே ,அதை என்ன செய்வதாக உத்தேசம் அவ்வ்! <br />Wednesday, December 11, 2013 1:49:00 AM //<br /><br />தருமி அய்யா அவர்கள் தனது மொழிபெயர்ப்பு நூலைப் பற்றிய தகவலைச் சொன்னதும் , அவர் சொன்னபடியே மூல நூல் ஆசிரியர் பெயரை டைப் செய்து இருந்தேன். இதில் சர்ச்சை இருந்தால் எனது இரண்டு கருத்துரைகளையும் நீக்கி விடவும். <br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-90933766956835038842013-12-11T10:13:00.560+05:302013-12-11T10:13:00.560+05:30புத்தகம் தமிழில் வந்ததும் படித்து பதிவிடுங்கள். நா...புத்தகம் தமிழில் வந்ததும் படித்து பதிவிடுங்கள். நானும் உங்கள் அனுமதியோடு என் பதிவிலும் இடுகிறேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-5165181536301641872013-12-11T10:09:26.611+05:302013-12-11T10:09:26.611+05:30சார்லஸ் ஆலன் என்பதை சுட்டிக்காட்டி சொன்னதை கூட தாம...சார்லஸ் ஆலன் என்பதை சுட்டிக்காட்டி சொன்னதை கூட தாமதப்படுத்தி வெளியிடுறிங்க?--<br /><br />தலைவர் வவ்ஸ்,<br />தமிழில் எத முடிந்த பின் அதைப் போடலாமென நினைத்துத் தாமதித்தேன். கோவிச்சுக்கிறீங்களே!!!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-8406942722667092572013-12-11T01:49:52.859+05:302013-12-11T01:49:52.859+05:30கணேசன்,
//மஸ்கி கல்வெட்டின் ஆங்கில மொழிபெயர்ப்பை ...கணேசன்,<br /><br />//மஸ்கி கல்வெட்டின் ஆங்கில மொழிபெயர்ப்பை இங்கே காணலாம்.<br />//<br /><br />பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும், மஸ்கி கல்வெட்டு பற்றி தெரியாமல் தான் பேசிக்கிட்டு இருக்கோமா?<br /><br />எங்கே ,கல்வெட்டில் இருப்பதில் வரிக்கு வரி எழுதியதில் "அசோகானு" போட்டிருப்பதாக காட்டுங்க :-))<br /><br />நீங்க போட்டிருக்க "அந்த பிலாக்கிலும்" வரிக்கு வரியா ஆங்கில எழுத்துருவில் எழுதியதை படிச்சு எடுத்து போட்டிருக்கு?)<br /><br />உண்மையில் அதை மீண்டும் விளக்கி எழுதி இருப்பதில் தான் "அசோகா"னு பேரு இருக்கும் :-))<br /><br />ஹி...ஹி நீங்க ஒரு பிலாக் காட்டினாப்போல நானும் காட்டுறேன் பாருங்க....<br /><br />http://journeys-temple.blogspot.in/2013/06/ashokan-minor-rock-edict-of-brahmagiri.html<br /><br />பேப்பர்ல ,பேனாவால அசோகா"னு எழுதி வச்சிருக்கிற ,இடத்தில ஆக்சுவலா "அனயாபதி" =ஆணையிடுகிறேன்" என்று தான் எழுதி இருக்கும், அசோகா"னு எழுதிட்டு .... புள்ளி வச்சு "அனயாபதி" என்பதை ஏன் தள்ளி புள்ளி வச்ச இடத்துல எழுதனும். வேர்ட் பை வேர்ட் நேரா எழுத வேண்டியது தானே?<br /><br />ஆர்ய புத்திரானு வர வரியையும் தூக்கிட்டு ஏன் எழுதிக்காட்டனும்?<br /><br />சிலர் அசோகரை மிக மேலாக தூக்கிட்டு அலைய காரணமே அதான் :-))<br /><br />எல்லா இடத்திலும் ஆர்ய புத்திரா, ஆர்ய இளவரசன் இப்படித்தான் போட்டிருக்கும்.<br /><br />உங்களைப்போல எல்லாம் தெரிஞ்சாப்போல அலுத்துகிற ஆளுங்களை எல்லாம் எப்பவோ பார்த்தாச்சு , இந்த ரீலை வேற எங்காவது ஓட்டுங்க அலுப்பாக இருக்கு அவ்வ்!<br />------------------------<br /><br />தருமிய்யா,<br /><br />ஒரு பின்னூட்டம் போட்டால் ,பிடிச்சு வச்சுக்கிட்டு , தாமதமாக வெளியிடுவதால் என்ன பெரிதா மாற்றம் வரப்போகுது? <br /><br />சார்லஸ் ஆலன் என்பதை சுட்டிக்காட்டி சொன்னதை கூட தாமதப்படுத்தி வெளியிடுறிங்க? ஆனால் ஃபிரான்சிஸ் ஆலன்னு நீங்க போட்டதை " தமிழ் இளங்கோ" காபி & பேஸ்ட் போட்டிருக்காரே ,அதை என்ன செய்வதாக உத்தேசம் அவ்வ்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-68298550584058470382013-12-10T19:56:39.512+05:302013-12-10T19:56:39.512+05:30wow! very interesting sam... looking forward to re...wow! very interesting sam... looking forward to read your work. thanks! :)Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-27070146677282768812013-12-10T19:22:26.959+05:302013-12-10T19:22:26.959+05:30http://www.walmart.com/ip/Ziploc-Slider-All-Purpos...http://www.walmart.com/ip/Ziploc-Slider-All-Purpose-Gallon-Storage-Bags-32ct/17208784 ---- தப்பைத் திருப்பிட்டோம்ல...........தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-88128031195260415902013-12-10T09:50:03.199+05:302013-12-10T09:50:03.199+05:30CHARLES ALLEN writes....
Dear Sam
Just a quick ...<b> CHARLES ALLEN</b> writes....<br /><br /><br />Dear Sam<br /><br />Just a quick reply to your query about Ashoka’s name being absent from his edicts.<br /><br />Aśoka was his given name and Devanama Piyadassi (with variations) was the regnal name he assumed on being consecrated as king. This was a puzzle to James Prinsep when he first deciphered the inscription because there was no such name listed in the genealogical tables of the Puranas, leading him to think that this Devanama Pipyadassi must be a Lankan king. The mystery was soon afterwards resolved when George Turnour in Colombo found a reference in the Dipavamsa chronicle which explained that Devanama Piyadassi was also known as Asoko (in Pali). In fact, we now know that on two of the Minor Rock Edicts found in Central and South India the king does give his name as Asoko. More recently in the stupa uncovered at Kanakanhalli in Andhra Pradesh by the ASI in 1990 the words ‘rayo Asoko’ (raja Ashoka) have been found carved on a bas-relief carrying a portrait of Ashoka dating from the later Satavahana era (probably 3rd century CE).<br /><br />Hope this helps.<br /><br />Yrs ever Charlesதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-81251613534034527492013-12-09T22:26:45.111+05:302013-12-09T22:26:45.111+05:30மகிழ்ச்சியான செய்தி. மனமார்ந்த வாழ்த்துகள்!மகிழ்ச்சியான செய்தி. மனமார்ந்த வாழ்த்துகள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com