tag:blogger.com,1999:blog-12236223.post2768652224977496117..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 244. என் பாலியல் கல்வியில் பால பாடம்தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-12236223.post-49732786295477915462007-12-22T02:45:00.000+05:302007-12-22T02:45:00.000+05:30அப்புறம், இன்னும் கொஞ்ச நாளைக்கு இந்தக் கிளையன்ட்ட...அப்புறம், இன்னும் கொஞ்ச நாளைக்கு இந்தக் கிளையன்ட்டில் வேலை பார்க்கும் உத்தேசம் உள்ளதால், நீங்கள் அளித்த லின்க்குகளைப் பார்க்கவில்லை!!! <BR/>விரைவில்...Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-87207081033834580832007-12-22T02:43:00.000+05:302007-12-22T02:43:00.000+05:30திரு. தருமி, மிகத் தேவையான பதிவு. ஆனால், இப்போதுள்...திரு. தருமி, மிகத் தேவையான பதிவு. ஆனால், இப்போதுள்ள இளையர்களும், தவறான சோர்சைத் தானே நாடிச் செல்கிறார்கள், பாலியல் பற்றி அறிந்து கொள்ள? இணையமும் மற்ற ஊடகங்களும், பாலியல் பற்றி 'அதிர்ச்சி வைத்தியம்' கொடுக்கின்றனவே தவிர, எது நல்லது எது கெட்டது என்பதைப் பற்றி ஒன்றும் சொல்லித் தருவதில்லை. பள்ளிகள்தான் இந்தமாதிரிக் கல்விக்கு தகுந்த இடம். நல்ல கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.<BR/><BR/>திரு. பலூன் மாமா,<BR/>//வயிற்றில் பீயுடனும்,மூத்திரத்துடனும்,குசுவிடனும் கோவிலுக்கு வரலாம் ஆனால் பெண்கள் நாப்கின் உடன் வரக்கூடாது என்று சொல்லும் உலகை காக்கும் கடவுள்கள் இருக்கும் நாடு இது//<BR/><BR/>நடு மண்டையில் நச் :) உங்கள் பல கருத்துகள் ரொம்ப நன்றாக இருக்கின்றன. தொடருங்கள்!<BR/><BR/>சகோதரி மங்கை,<BR/><BR/>அந்த மாணவிகள் கேட்டக் கேள்விகள் கொஞ்சம் 'அடடே' ரகம்தான்! இன்னும் அடிப்படைக் கேள்விகளோடு நிறைய மாணவ/மாணவிகள் உள்ளனர். உங்கள் சேவை மிகச் சிறப்பானது!Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-80706429350980095982007-12-22T02:02:00.000+05:302007-12-22T02:02:00.000+05:30கல்வெட்டு,//பாலியல் கல்வியை யார் எதிர்க்கிறார்கள் ...கல்வெட்டு,<BR/><BR/>//பாலியல் கல்வியை யார் எதிர்க்கிறார்கள் என்று பார்த்தால் அதன் நதி/ரிஷி மூலங்கள் புரியும். இந்தியாவில் அடித்துக் கொள்ளும் இந்துத்துவாவும்,இஸ்லாமும் ஒத்துப்போகும் ஒரே கருத்து பள்ளியில் பாலியல் கல்வி எதிர்ப்பு. அதே போல் வாடிகன் என்ற உலக நிறுவனம் பெண்ணுக்கு கருப்பைச் சுதந்திரம் கூடாது என்று கூவுகிறது.//<BR/><BR/>நல்லாத்தான் சொல்லி இருக்கிங்க, ஆனால் பெரும்பாண்மை மனோபாவம் என்று ஒன்று உள்ளது. <BR/><BR/>சரியோ தவறோ பெரும்பாண்மை (அதிகாரம் என்றும் கொள்ளலாம்)கிடைப்பதே உண்மையாக உலகில் சித்தரிக்கப்படுகிறது.<BR/><BR/>நாகரீக உலகில் இருக்கும் மேலை நாடுகளிலும் மிஷனரி பொசிஷன் என்று உடல் உறவிற்கென வகுத்தார்கள் என்பது தெரியுமோ? <BR/><BR/>எனவே மேலை நாடுகளில் போதிக்கப்படும் ஒன்று இங்கே பாவமாக கருதப்படுகிறது என்று சொல்லிக்கொள்ள ஏதும் இல்லை.<BR/><BR/>அவர் அவர்கள் மண் சார்ந்து வறையறுத்துக்கொள்கிறார்கள்.வெள்ளைக்காரர்களுக்கு அவர்கள் தோல் வெளுப்பின் மீது அத்தனைக்கர்வம் இருப்பது போல.<BR/><BR/><BR/>ஏசு கிருத்துவின் பேரால் விடுதலைப்போரை முன்னெடுத்து சென்ற ஜோன் ஆப் ஆர்க்கையும், கிருத்துவ மதத்தின் பின் சென்ற, செல்லும் ஆங்கில அரசு தான் கொன்றது என்பதை நினைவில் கொள்க!<BR/><BR/>எனவே காரண காரியங்கள் தான் கொள்கையை விட இங்கே முன்னிற்கின்றன.<BR/><BR/>சமணத்தின் நிர்வாணம் பற்றி தனியே பேசலாம்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-38939968102396909742007-12-21T23:25:00.000+05:302007-12-21T23:25:00.000+05:30தருமி,பலூன் மாமா கொடுத்த லிங்கில் சென்று நானும் பட...தருமி,<BR/><BR/>பலூன் மாமா கொடுத்த லிங்கில் சென்று நானும் படித்தேன்... போயிட்டே இருக்கு.<BR/><BR/>அதில் இந்தியாவில் கார் ஓட்டுவதற்கான முன் எச்சரிக்கையாக அமெரிக்கா மக்களுக்கு அந்த அரசாங்கம் கொடுத்திருக்கும் விழிப்புணர்வு உதாரணங்களை படித்தீர்களா... சில நேரத்தில் அதனை படிக்கும் பொழுது சிரிப்பு அடங்கவில்லை. <BR/><BR/>நன்றி, பலூன்!Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-71777457252743301412007-12-21T18:23:00.000+05:302007-12-21T18:23:00.000+05:30கல்வெட்டு,நிர்வாணம் என்பதை முக்தி நிலையாகத் தான் ப...கல்வெட்டு,<BR/>நிர்வாணம் என்பதை முக்தி நிலையாகத் தான் புரிந்து கொள்கிறேன்.புத்தர்,மகாவீரர் போதனைகள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் பெண்களுக்கு இல்லாமல் இருந்திருக்காது என்று தான் கருதமுடிகிறது.<BR/><BR/>இது எந்த அளவுக்கு உண்மை என்று மதங்களின் வரலாறு தெரிந்த யாராவது தான் சொல்ல வேண்டும். <BR/><BR/>இப்போது சமண மதம் உயிரோடு இருப்பதே பெரிய விஷயம்.அதனால் பிராமண மதத்தின் பாதிப்பு , பெண்களை தாழ்த்துவது, அதில் இருக்கத்தானே செய்யும்.சாலிசம்பர்https://www.blogger.com/profile/11914103643750793443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-19232728494496792712007-12-21T15:51:00.000+05:302007-12-21T15:51:00.000+05:30FYI:சமணமும் கோவணமும் http://kalvetu.blogspot.com/2...FYI:<BR/>சமணமும் கோவணமும் http://kalvetu.blogspot.com/2006/09/blog-post.htmlAnonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-91487250225176640112007-12-21T15:26:00.000+05:302007-12-21T15:26:00.000+05:30//புரியவில்லை,தயவு செய்து விளக்கவும்.நிர்வாண நிலை ...//புரியவில்லை,தயவு செய்து விளக்கவும்.நிர்வாண நிலை அடைவது இருவருக்கும் பொதுவானது தானே?//<BR/><BR/><B>ஜாலிஜம்பர்,</B><BR/><BR/>சமணம் சொல்லும் நிர்வாணம் என்பதை நீங்கள் எப்படிப் புரிந்து கொண்டீர்கள் என்று தெரியவில்லை. <BR/><BR/>"ஆசையே துன்பத்துற்கு காரணம்" என்று ஆசையே வேண்டாம் என்ற புத்தத்தின் நிலை "ஆசையை விட்டொழிக்கும் ஆசையை" முதன்மைப்படுத்துகிறது.<BR/><BR/>அடிப்படையில் "ஆசையைத் துறக்கத்ச் சொல்லும் ஆசையை" முதல் ஆசையாக புத்த மதம் வரித்துக் கொண்டது. <BR/><BR/>"0" எனபதும் ஒரு எண் என்பது புத்தனுக்கு தெரியவில்லையோ?<BR/><BR/>அதேபோல்தான் சமணம் சொல்லும் நிர்வாணமும் தவறாகவே (அல்லது இரண்டு அர்த்தங்களில்) புரிந்து கொள்ளப்படுகிறது. <BR/><BR/>சமணம் சொல்லும் நிர்வாணத்தை நீங்கள் முக்தி(ஞானம்) போன்ற மாயைகளுடன் தொடர்பு படுத்த வேண்டாம். <BR/><BR/>சமணம் சொல்லும் நிர்வாணம், முக்தி(ஞானம்) என்றால் கிறித்துவம் அதையே பரலோக இராஜ்ஜியம் என்றும், இஸ்லாம் அதையே சுவனம் என்றும் சொல்வதாகக் கருதலாம் சரியா?<BR/><BR/>இறை நிலை அடைதல் அல்லது இறைவனை அடைதல் என்ற அர்த்ததில் சமணம் , நிர்வாணத்தைச் சொல்லவில்லை என்றே நினைக்கிறேன்.<BR/><BR/>எது எப்படியோ , இங்கே நான் சமணத்தின் "நிர்வாணம்" என்று அடையாளம் காட்டுவது உடல் சார்ந்த நிர்வாணம். <B>அம்மணம்</B>. <BR/><BR/>அடிப்படையில் சமணம் பார்ப்பனீய வேத மறுப்பாக சனாதனத்திற்குத் எதிராக இருந்தாலும், அங்கேயும் பெண்ணின் உடல்மீதான அடக்குமுறை இருக்கிறது. <BR/><BR/>பெண்ணுடலின் நிர்வாணம்/அம்மணம் அனுமதிக்கப்படவில்லை. <BR/><BR/>ஒரு ஆண் சமணச்சாமியார் அம்மணமாக ரோட்டில் செல்ல அவரைச் சுற்றிப் பெண்கள் செல்வது குஜராத்தின் தெருக்களில் காணக்கிடைக்கும் காட்சி. ஒரு பெண்ணை அம்மணமாக வைத்து ஆண்கள் புடைசூழ அழைத்துச் செல்ல ஏன் சமணம் முயலவில்லை? <BR/><BR/>அது அவர்கள் பழக்கம்/பண்பாடு என்று சும்மா இருக்க முடியாது. ஏன் என்றால் அவர்கள் உங்கள முன்னால் கடந்து போகிறார்கள். உங்களின்மீதும் ஒரு உளவியல் சார்ந்த வன்முறையை ஏவுகிறார்கள்.<BR/><BR/>ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி வைத்துக் கொள்ளுவதும் , ஒரு ஆண் அம்மணமாக பல பெண்களின் மத்தியில் உலா வருதல் இரண்டும் ஒன்றாகவே படுகிறது எனக்கு. (மதம் சாராத அம்மண கடல் கரையோரங்களில் இருபாலருக்கும் சம உரிமை என்பதறிக)<BR/><BR/>அம்மணமாக் இருப்பவர் சாமியாரக இருந்தாலும் , அவரைப் பார்ப்பவர்கள் சாதாரணப் பெண்களே. துறவிகள் அல்ல. <BR/><BR/>ஒரு ஆணின் அம்மணத்தை பெண்களை கொண்டாடவைக்கப்படலாம்(கற்பிதங்கள்), ஆனால் அதே சமயத்தில் அது பெண்ணுக்கு மறுக்கப்படுகிறது.<BR/><BR/>***<BR/><BR/>சமணத்தில் அம்மண உரிமை ஆணுக்கு மட்டும்தான். இங்கேயும் பெண்ணின் உடல் அரசியல். <BR/><BR/>***<BR/><BR/>டிஸ்கி:<BR/>சமணம் பற்றி நான் எல்லாம் அறிந்து / படித்துச் சொல்லவில்லை. பார்த்ததை/அனுபவித்ததை அப்படியே கேள்வியாக்குகிறேன். <BR/><BR/>அங்கு பெண்ணின் அம்மணமும் பொதுவில் கொண்டாடப்படுகிறது என்றால் எனது கருத்தை விலக்கிக் கொள்கிறேன்.<BR/>**<BR/><BR/>உடலைக் கொண்டாடாமல் அதை ஒடுக்க நினைத்துதான் சமணம் தோற்றதிற்கு காரணம் என்று நினைக்கிறேன். <BR/><BR/>காமம் இயற்கை அதை கடவுளுக்காக அடக்க முடியாது. மனிதன் சமுதாயமாக வாழும் இடத்தில் காமம் நெறிப்படுத்தப்படவேண்டுமே தவிர அடக்கப்படக்கூடாது.<BR/><BR/>***<BR/><BR/>சமணம் அம்மணம் பற்றி சில விசயங்களைத் தொடும் சுகுணாதிவாகரின் ஒரு பதிவு...<BR/>http://sugunadiwakar.blogspot.com/2006/12/blog-post_23.htmlAnonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-3761262622386341482007-12-21T13:06:00.000+05:302007-12-21T13:06:00.000+05:30//சமணத்தில் ஏன் நிர்வாணம் ஒரு துறவு அம்சமாக உள்ளது...//சமணத்தில் ஏன் நிர்வாணம் ஒரு துறவு அம்சமாக உள்ளது,புத்தம் ஏன் ஆசையை ஒழித்தலை "முதல் ஆசையாக" வைத்துள்ளது என்பது போன்றவைகளுடன் சமீபத்திய லயோலா துப்பட்டா மேட்டரையும் சேர்த்தால் கலாச்சாரமும்,மதமும் பெண்ணின் உடல் அரசியலை வைத்து வயிறு வளர்ப்பது தெரியவரும்.//<BR/><BR/>கல்வெட்டு<BR/>புரியவில்லை,தயவு செய்து விளக்கவும்.நிர்வாண நிலை அடைவது இருவருக்கும் பொதுவானது தானே?சாலிசம்பர்https://www.blogger.com/profile/11914103643750793443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-78213561247119691332007-12-20T12:30:00.000+05:302007-12-20T12:30:00.000+05:30கல்வெட்டுகொடுத்த லின்க் முழுவதும் வாசிச்சேன். நல்ல...கல்வெட்டு<BR/>கொடுத்த லின்க் முழுவதும் வாசிச்சேன். நல்லா இருக்கு.<BR/><BR/>மக்களே வாசியுங்க.........தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-77617147318094504642007-12-20T11:05:00.000+05:302007-12-20T11:05:00.000+05:30கல்வெட்டு,//எனது பாவங்கள் உங்களையும் சேர வாய்ப்பு ...கல்வெட்டு,<BR/>//எனது பாவங்கள் உங்களையும் சேர வாய்ப்பு உள்ளது. :-)) //<BR/><BR/>புரியுது. but it is all in the game of blogging! அதோடு இந்த விஷயத்துக்கு எதிர்கருத்துக்களே கிடையாதுங்க (?) - இதுவரைக்கும். அப்டின்னா என்ன தெரியுது சொல்லுங்க.<BR/><BR/>நீங்க குடுத்த லின்க் ரொம்ப நல்லா இருக்கு. நம்ம ஊரு லாரிகள், பெண்களின் உடையணியும் பழக்கம் - மட்டும் வாசித்தே பிடித்து விட்டது. மீதியையும் வாசித்து விடுகிறேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-10070805378685106812007-12-20T10:51:00.000+05:302007-12-20T10:51:00.000+05:30// Ha! what an insult??!! //:-)))எவ்வளவுதான் நாம்...// Ha! what an insult??!! //<BR/><BR/>:-)))<BR/><BR/>எவ்வளவுதான் நாம் இணையம் கத்தரிக்காய் என்று வளர்ந்துவிட்டாலும் இன்னும் சில விசயங்களை பேசவே பயப்படுகிறோம் அல்லது தவிர்க்கிறோம்.<BR/><BR/>நான் எனது பதிவில் சொன்னால் அதன் சாதக/பாதகங்கள் எனக்கு மட்டுமே. எனது கருத்தாக நீங்கள் வெளியிடும் பட்சத்தில் எனது பாவங்கள் உங்களையும் சேர வாய்ப்பு உள்ளது. :-)) அதனால் சொன்னேன்.<BR/><BR/>அதுவும் அந்த andrew இணையப்படம் காரணமாக. <BR/><BR/>வெளிநாட்டு சுற்றுலாப்பயணியான இவரின் பார்வையில் பதிந்த இந்திய தடங்களை இங்கே பார்க்கலாம். http://www.andrewhammel.com/india.htmAnonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-20001477129444162472007-12-20T10:36:00.000+05:302007-12-20T10:36:00.000+05:30கல்வெட்டு,//நான் சொல்லி இருக்கும் தகவல்களை அப்படிய...கல்வெட்டு,<BR/>//நான் சொல்லி இருக்கும் தகவல்களை அப்படியே வெளியிட தயங்கினால் எடிட் செய்யாமல் ரிஜெக்ட் செய்து விடுங்கள்.//<BR/><BR/>Ha! what an insult??!!<BR/><BR/>அப்படி என்ன நீங்கள் புதிதாக / வெளியிட தயங்கும்படியாக எழுதியிருக்கிறீர்கள்?<BR/><BR/>let us call a spade a spade (one of my commandments!!)தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-18536857212798970472007-12-20T10:25:00.000+05:302007-12-20T10:25:00.000+05:30வந்துட்டேன் வாத்தியாரே :-)))*** முக்கியம்: நான் சொ...வந்துட்டேன் வாத்தியாரே :-)))<BR/><BR/>*** முக்கியம்: நான் சொல்லி இருக்கும் தகவல்களை அப்படியே வெளியிட தயங்கினால் எடிட் செய்யாமல் ரிஜெக்ட் செய்து விடுங்கள்.<BR/><BR/>காமம் , கலாச்சாரம் பற்றி ஒரு நாள் விரிவாக எழுத் உள்ளேன் அப்போது நானே எனது பதில் வெளிடுகிறேன்.<BR/><BR/>*** <BR/><BR/>**<BR/>பாலியல் கல்வியை யார் எதிர்க்கிறார்கள் என்று பார்த்தால் அதன் நதி/ரிஷி மூலங்கள் புரியும். இந்தியாவில் அடித்துக் கொள்ளும் இந்துத்துவாவும்,இஸ்லாமும் ஒத்துப்போகும் ஒரே கருத்து பள்ளியில் பாலியல் கல்வி எதிர்ப்பு. அதே போல் வாடிகன் என்ற உலக நிறுவனம் பெண்ணுக்கு கருப்பைச் சுதந்திரம் கூடாது என்று கூவுகிறது.<BR/><BR/>பெண்ணுக்கு பாலியல் கல்வியும், அவளுக்கு ஏற்படும் உச்சநிலை பற்றியும் ஒரு தெளிவு பிறந்துவிட்டால்<BR/>குருகனுக்கு ஏன் இரண்டு பொண்டாட்டி, முகமதுக்கு எப்படி பல மனைவியர், இயேசுவைப் பெற்றும் ஏன் மேரி "கன்னி மேரி" என்று வலிந்து அழைக்க வேண்டும் என்ற கேள்வி முடிச்சுகளுக்கு விடை கிடைக்கும்.<BR/><BR/>**<BR/>சமணத்தில் ஏன் நிர்வாணம் ஒரு துறவு அம்சமாக உள்ளது,புத்தம் ஏன் ஆசையை ஒழித்தலை "முதல் ஆசையாக" வைத்துள்ளது என்பது போன்றவைகளுடன் சமீபத்திய லயோலா துப்பட்டா மேட்டரையும் சேர்த்தால் கலாச்சாரமும்,மதமும் பெண்ணின் உடல் அரசியலை வைத்து வயிறு வளர்ப்பது தெரியவரும்.<BR/><BR/>**<BR/><BR/>Masturbation ஒரு வியாதி/கொலைக்குற்றம் என்று சொல்லி சிட்டுக்குருவி இலேகியம் விற்கும் கூட்டம் குறைந்தால் நல்லது. நரம்புத் தளர்ச்சி என்று சொத்தை வாதங்களை வைத்து இளைஞர்களை பல வியபாரிகள் பயமுறுத்துகிறார்கள்.<BR/><BR/>வாலிப மற்றும் வயோதிக அன்பர்கள் அனைவருக்கும் பரிந்துரை...<BR/><BR/>http://sexualityandu.ca<BR/><BR/>***<BR/><BR/>வயிற்றில் பீயுடனும்,மூத்திரத்துடனும்,குசுவிடனும் கோவிலுக்கு வரலாம் ஆனால் பெண்கள் நாப்கின் உடன் வரக்கூடாது என்று சொல்லும் உலகை காக்கும் கடவுள்கள் இருக்கும் நாடு இது இங்கே <BR/>காமம் சொல்லிக் கொடுக்கப்படமாட்டாது.<BR/><BR/>ஆனால் ஒரு காலத்தில் இதே இந்தியாவில் கோவில்கள் எப்படி படம் வரைந்து பாகங்களைக் குறித்து மக்களுக்கு அனடாமியில் உதவின என்பதற்கு கீழே உள்ளபடம் ஒரு சான்று. (அலுவலகத்தில் இதை பார்த்து உங்கள் வேலை போனால் நான் பொறுப்பல்ல)<BR/><BR/>http://www.andrewhammel.com/ham%20vr%20sexy%20sculpture.jpgAnonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-15269768798843241402007-12-20T05:54:00.000+05:302007-12-20T05:54:00.000+05:30எனக்கிது புதுத் தகவல்.நன்றி விமலா.குவீன் & குவீன்...எனக்கிது புதுத் தகவல்.<BR/><BR/>நன்றி விமலா.<BR/><BR/>குவீன் & குவீன் மதர் போல.இல்லை?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-87114640902515503802007-12-19T23:43:00.000+05:302007-12-19T23:43:00.000+05:30it appears that the couple is MADE FOR EACH OTHER....it appears that the couple is MADE FOR EACH OTHER.//<BR/><BR/>You guys are both happened to be very funny :-)))Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-60251404822861842112007-12-19T22:42:00.000+05:302007-12-19T22:42:00.000+05:30hi doc,a virgin mother, indeed!!i would not have b...hi doc,<BR/><BR/>a virgin mother, indeed!!<BR/><BR/>i would not have believed this had it not been from anybody other than a doc!<BR/><BR/>but dont single out that poor guy!<BR/><BR/>it appears that the couple is MADE FOR EACH OTHER.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-82426857755241533562007-12-19T11:58:00.000+05:302007-12-19T11:58:00.000+05:30தருமி,எங்க தலைமுறையைவிட, இப்பொழுது வ(ள)ரும் தலைமுற...தருமி,<BR/><BR/>எங்க தலைமுறையைவிட, இப்பொழுது வ(ள)ரும் தலைமுறைகள் எவ்வளவோ பரவாயில்லை... ..குறிப்பாக நகரத்தில் இருக்கும் பிள்ளைகள்...<BR/><BR/>/இந்தப் பதிவு போட்ட நாள் டிசம்பர் 8.<BR/><BR/>தேவமாதா கருவுற்ற தினம்.<BR/>இப்படித்தான் கேலண்டரில் போட்டுருக்கு.<BR/><BR/>நானும் தாளைக் கிழிக்கும்போது நினைச்சேன்....23 நாளில் பிள்ளைன்னு<BR/>//<BR/>துளசி கோபால் சொன்னதுக்கு ஒரு சிறு விளக்கம்...<BR/><BR/><BR/>டிசம்பர் 8 தேவமாதாவின் தாய்(அன்னம்மாள் St.Anne), தேவமாதாவை கருவுற்ற தினம்(Immaculate conception of mary). <BR/><BR/>(கத்தோலிக்க) திருச்சபை இதை கொண்டாட காரணம் (கடவுளின் மகனை பெற்றெடுக்க போகும்) தேவமாதா பாவம் ஏதும் இல்லாமல் பிறந்து வளர்ந்தார் என்பதை குறிக்கும் விதமாகத்தான்.<BR/><BR/>கடவுளின் மகனை மாதா கருவுற்று பெற்றெடுப்பாள் என தேவதூதர் மாதாவுக்கு அறிவித்த நாள் மார்ச் 25. <BR/>[The feast of the Incarnation of Christ, also known as The Annunciation, is celebrated on 25 March, nine months before Christmas Day.]விமலாhttps://www.blogger.com/profile/11048970983793552883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-44841480630079702432007-12-16T18:02:00.000+05:302007-12-16T18:02:00.000+05:30This comment has been removed by a blog administrator.Doctor Brunohttps://www.blogger.com/profile/04718690205239520878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-58950787585851867882007-12-16T18:01:00.000+05:302007-12-16T18:01:00.000+05:30This comment has been removed by a blog administrator.Doctor Brunohttps://www.blogger.com/profile/04718690205239520878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1521210543886435352007-12-16T16:53:00.000+05:302007-12-16T16:53:00.000+05:30This comment has been removed by a blog administrator.Doctor Brunohttps://www.blogger.com/profile/04718690205239520878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1483493237811507472007-12-15T20:00:00.000+05:302007-12-15T20:00:00.000+05:30அழகா சொல்லியிருக்கீங்க சார்..எனக்கும் இந்தமாதிரி ம...அழகா சொல்லியிருக்கீங்க சார்..<BR/><BR/>எனக்கும் இந்தமாதிரி மோசமான<BR/>கோணங்களெல்லாம் சொல்லித்தரப்பட்டிருந்தது.<BR/>அதில் மிகவும் முக்கியமாய்<BR/>என் நண்பன் ஒருவன்..<BR/><BR/>ஆணும் பெண்ணும் டயர் பஞ்சர் ஒட்டும் சொல்யூஷனை உடல் முழுதும் தடவிக்கிட்டு இரவு முழுவதும் ஒட்டிக்கிடந்தா<BR/>குழந்தை நிச்சயம்னு சொல்ல..<BR/><BR/>வீட்டில் அப்பா நிஜமாவே சைக்கிள் பஞ்சர் ஒட்ட வைத்திருந்த டன்லப் சொல்யூஷன் அதுக்குத்தானோன்னு பல நாள் பயந்திருக்கேன்.<BR/><BR/>கண்டிப்பா நம்ம சந்ததிகள் இந்த துன்பம் அனுபவிக்க கூடாது.<BR/><BR/>ஒரு வருங்கால இயக்குநரின் கவிதை..<BR/><BR/>"அனைவரும் கலவி செய்வார்கள் <BR/>என்று அறிந்தபோது<BR/>அதிர்ந்தேபோனேன்."<BR/><BR/>அப்புறம் எங்க வீட்டுக்கும் வந்து போங்க.!<BR/><BR/>(நாம் நேரில் சந்தித்திருக்கிறோம்...)சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-20278991471951986612007-12-13T13:16:00.000+05:302007-12-13T13:16:00.000+05:30///ஒதுங்குவது போல் நடிக்கும் நபர்களே நம்மில் அதிகம...///ஒதுங்குவது போல் நடிக்கும் நபர்களே நம்மில் அதிகம். //<BR/><BR/>100ல் 99.9999 பேர் இப்படி நடிப்பவர்கள் தான்.<BR/><BR/>ஓசோ ஒருவர் மட்டுமே செக்ஸை பற்றி சரியான புரிதல் இருந்தவர்.<BR/>அவரின் காத்திலிருந்து கடவுளுக்கு புத்தகத்தை படித்தால் பல விசயம் புரியும்!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-85644990832633667782007-12-12T15:15:00.000+05:302007-12-12T15:15:00.000+05:30பெருசு வயசாச்சுன்ன இப்படி தான் தோனும்மாபெருசு வயசாச்சுன்ன இப்படி தான் தோனும்மாமருத புல்லட் பாண்டிhttps://www.blogger.com/profile/00759021449471108967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-47457893673486719712007-12-12T15:12:00.000+05:302007-12-12T15:12:00.000+05:30பெருசு வயசாச்சுன்ன இப்படி தான் தோனும்மாபெருசு வயசாச்சுன்ன இப்படி தான் தோனும்மாமருத புல்லட் பாண்டிhttps://www.blogger.com/profile/00759021449471108967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-26716279686626727802007-12-09T22:44:00.000+05:302007-12-09T22:44:00.000+05:30// தருமி said... ஜிரா,"கிசி" - இது நல்லா இருக்கே! ...// தருமி said... <BR/>ஜிரா,<BR/>"கிசி" - இது நல்லா இருக்கே! //<BR/><BR/>தருமி சார். இது கி.ராவோடது. ஜிராவோடதில்லை. அவருடைய ஏதோ ஒரு கட்டுரைல கிசிங்குற சொல்லைப் பயன்படுத்தீருந்தாரு. எப்பவோ படிச்சது. இதெல்லாம் மண்டைல நல்லா நிக்குமே. அதான். :)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.com