tag:blogger.com,1999:blog-12236223.post279694896975788106..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 1020. . பற்றியெரியும் பஸ்தர் -- இந்நூலிலிருந்து சில பகுதிகள் ... 3தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-12236223.post-53635540412748887512019-11-05T18:58:33.193+05:302019-11-05T18:58:33.193+05:3039 வியட்நாம் குடிமக்கள் வியட்நாமை விட்டு தப்பி இங்...39 வியட்நாம் குடிமக்கள் வியட்நாமை விட்டு தப்பி இங்கிலாந்தில் குடியேறும் முயற்ச்சியில் லாரியில் பிணங்களாகி போன துயரம் நடைபெற்றுள்ள செய்தி அறிந்திருப்பீர்கள்.இது மாதிரியானவை சிறு அளவில் பல நடைபெறுகின்றது.வீர மிகு கம்யூனிச மக்கள் ஆட்சி நடைபெறும் வியட்நாமை விட்டு இவர்கள் எதற்காக உயிரை பணயம் வைத்து முதலாளித்துவ இங்கிலாந்தில் குடியேறுவதற்கு முயற்சித்தார்கள். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-52119354862381109312019-01-16T18:01:44.380+05:302019-01-16T18:01:44.380+05:30எனக்கும் வியட்நாம் வம்சாவளிகளிடம் ஆற அமர உட்கார்ந்...எனக்கும் வியட்நாம் வம்சாவளிகளிடம் ஆற அமர உட்கார்ந்து வீட்டில் உணவருந்திய படி :) (அவர்களும் சோறு சாதம் தான் விரும்பி உண்கிறார்கள்) வியட்நாம்பற்றிய விரிவான கதைகளை கேட்க தான் விருப்பம், ஆனால் எனக்கு அதிஷ்டம் இல்லாத காரணத்தால் அவர்களில் அந்தளவுக்கு நண்பர்கள் இல்லை. பொதுவிருந்தில், வைபவத்தில் அவர்கள் மற்றவர்களிடம் சொன்னதும், நான் கேட்டவைகளுக்கு அவர்கள் சொன்னதும் தான் நான் தெரிந்து கொண்டவை.அப்போது தமிழகத்தில் சொல்லபடும் வீரமிகு வியட்நாம் என்ற பொன்னுலகம் எனக்கு நினைவில் வந்தது போகும். வியட்நாமில் இப்போதும் கம்யூனிச அரசு தான் உள்ளது. வெளிநாட்டில் உள்ள வியட்நாம் வம்சாவளிகள் அங்கே சென்றுவர கட்டுபாடுகள் எதுவும் கிடையாது. ஜனநாயக நாடுகளிடம் மிகவும் பயபக்தியாக வியட்நாம் நடந்து கொள்கிறது.முதலாளித்து கொள்கைகள் கடைபிடிக்கபடுகின்றன.ஆனாலும் கம்யூனிச ஆட்சி அகன்று ஜனநாயக நாடாக வியட்நாம் வர வேண்டும் என்றே வியட்நாம் வம்சாவளிகள் விரும்புகிறார்கள். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-61271918274538195982019-01-13T13:58:49.678+05:302019-01-13T13:58:49.678+05:30வியட்நாம் வாரிசுகளின் கதை கேட்டு கொஞ்சம் சொல்லுங்க...வியட்நாம் வாரிசுகளின் கதை கேட்டு கொஞ்சம் சொல்லுங்களேன். கேட்க அத்தனை ஆவல்.<br />தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-68893939529125495622019-01-12T20:58:58.772+05:302019-01-12T20:58:58.772+05:30பற்றியெரியும் பஸ்தர் தமிழில் நீங்க எழுதிய புத்தகத்...பற்றியெரியும் பஸ்தர் தமிழில் நீங்க எழுதிய புத்தகத்லிருந்து சில பகுதிகள் படித்தது மகிழ்ச்சி எனக்கு.<br />ஆதிவாசிகள் கிராமத்து மக்களுக்கு எதிரான இந்திய அரச நிர்வாகத்தின் கொடூரம் மிக கொடிய அநீதி. ஆனால் இவற்றுக்கு மாவோயிஸ்டுகள், அவர்கள் வன்முறைகள் தீர்வாக இருக்க முடியாது.<br />கொதிக்கும் எண்ணெய்யில்லிருந்து தப்பி நெருப்பு அடுப்புக்குள் விழுந்தது போல் இந்திய ஆதிவாசிகள் கிராமத்து மக்கள் நிலைமை.இது தான் மிகவும் வேதனையானது.<br />தற்போதைய வியாட்நாம்மின் உண்மை நிலை என்ன? தமிழகத்தில் வீரம் செறிந்த வியாட்நாம் என்று பலரிடம் ஒரு பொய் விம்பம் உருவாக்கி வைக்கபட்டுள்ளது. அந்த வியாட்நாம் போர் நடந்த காலகட்டத்தில் வியாட்நாமைவிட்டு தப்பி மேற்குலக நாடுகளில் வசிக்கும் வியாட்நாம் வாரிசுகளிடம் இதை சென்னால் கேலியாகவே இதை பார்க்கிறார்கள். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-40545794056901292352019-01-11T18:18:27.910+05:302019-01-11T18:18:27.910+05:30ஆதிவாசிகளின் நிலையை நினைக்கும்போது மிகவும் வேதனையா...ஆதிவாசிகளின் நிலையை நினைக்கும்போது மிகவும் வேதனையாக உள்ளது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com