tag:blogger.com,1999:blog-12236223.post354839784770297276..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 1010. எல்லோரும் எங்கப்பா போய்ட்டீங்க... ? இங்க வாங்கப்பா .. வாங்க.தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-12236223.post-75121758074722759042018-11-10T20:03:28.207+05:302018-11-10T20:03:28.207+05:30படிக்க சுவாரஸ்யமாக இருந்தது.
அதில் ஒரு வாசகரின் 20...படிக்க சுவாரஸ்யமாக இருந்தது.<br />அதில் ஒரு வாசகரின் 2007 ம் வருட பின்னோட்டம் மூலம் தமிழக அரசின் ஜாதி பார்த்து இடஒதுக்கீடு செய்யும் கொள்கை 11 வருடங்களுக்கு பின்பும் 2018 ல் ஜாதி வெறி, வேற்றுமைகளை மக்களிடம் எவ்வளவு தூரம் வளர்த்து எடுத்துள்ளது என்பதை அறிக முடிகிறது. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-61923665313194104792018-11-10T19:03:59.479+05:302018-11-10T19:03:59.479+05:30அண்மைக்காலத்திலேயே நான் பலர் எழுதுவதை குறைத்துக்கொ...அண்மைக்காலத்திலேயே நான் பலர் எழுதுவதை குறைத்துக்கொண்டுவருவதைப் பார்க்கிறேன் ஐயா. நீங்கள் ஒப்பிடும் அக்காலகட்டத்தில் அதிகமாக இருந்திருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். பலர் வாட்ஸ்அப் பக்கம் சென்றுவிட்டதைப் போலத் தெரிகிறது. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-54067222664330275702018-11-10T08:23:23.762+05:302018-11-10T08:23:23.762+05:30அப்போது பதிவுலகில் எழுதிக்கொண்டிருந்தவர்களில் துளச...அப்போது பதிவுலகில் எழுதிக்கொண்டிருந்தவர்களில் துளசி கோபால் [துளசி டீச்சர்] மட்டுமே எழுதுகிறார். நான் பதிவு எழுத ஆரம்பித்த 2009-ல் கூட நிறைய பேர் எழுதிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் பலர் இப்போது எழுதுவதில்லை அல்லது முகநூல், ட்விட்டர் என தளம் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.... <br /><br />அது ஒரு இனிய கனாக் காலம்.... இப்போது பதிவுகள் எழுதுபவர்கள் ரொம்பவே குறைவு தான்... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-70984181959738675012018-11-09T21:13:45.769+05:302018-11-09T21:13:45.769+05:30தி.தமிழ் இளங்கோ ... தவற்றைத் திருத்தி விட்டேன், நன...தி.தமிழ் இளங்கோ ... தவற்றைத் திருத்தி விட்டேன், நன்றிதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-86111560121662449142018-11-09T18:59:35.882+05:302018-11-09T18:59:35.882+05:30பேராசிரியர் அவர்களுக்கு,
//2008ம் ஆண்டு பிப்.8ம் ...பேராசிரியர் அவர்களுக்கு,<br /><br />//2008ம் ஆண்டு பிப்.8ம் நாள் என் 200வது பதிவை போட்ட போது //<br /><br />இந்த உங்களது பதிவு வெளியான நாள் பிப்ரவரி - 8, 2007ஆம் ஆனண்டு. (200. தருமி 200 - விமர்சிக்கிறார், பெனாத்தலார் !!!!!!!!!!!! Thursday, February 08, 2007 )தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-88247519744371658322018-11-09T15:28:41.095+05:302018-11-09T15:28:41.095+05:30நானும் என்பதிவுகள்பலவற்றில் முகம்காட்ட விரும்பாதவர...நானும் என்பதிவுகள்பலவற்றில் முகம்காட்ட விரும்பாதவர் பற்றிஎழுதி இருக்கிறேன்அடைப் பதிவுலகின் அறிமுகமாகவே நினைப்பேன் நட்பு என்றுதெரிய குறைதபட்சம் அவர்களைப்பற்றி ஏதாவது தெரிந்துகொள்ள முடிய வேண்டும் எனக்கும் என் பதிவுகள்முன்னைப்போல் இல்லை என்று குறையும் உண்டு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com