tag:blogger.com,1999:blog-12236223.post364762403971674425..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 225. ஓர் உதவாக்கரையின் 'எட்டாட்டம்'தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-12236223.post-4540276751209462192007-06-28T15:28:00.000+05:302007-06-28T15:28:00.000+05:30வடுவூரார்,என்ன பண்றது? பழைய பதிவுக்கெல்லாம் இப்படி...வடுவூரார்,<BR/>என்ன பண்றது? பழைய பதிவுக்கெல்லாம் இப்படித்தான் விளம்பரம் கொடுத்தாக வேண்டியதிருக்கிறது.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-65663246298821907482007-06-28T15:27:00.000+05:302007-06-28T15:27:00.000+05:30ராம்,///. வயதில் சின்னவர்களாக இருக்கும் பல பதிவர்க...ராம்,<BR/>///. வயதில் சின்னவர்களாக இருக்கும் பல பதிவர்களின் ஆழ்ந்த...// <BR/><BR/>அய்யோடா, உங்கள் சொன்னேன்னு நினச்சிக்கிட்டீங்களா?<BR/><BR/>அதென்ன ஹி..ஹி.. எதுக்கு?<BR/><BR/>சீக்கிரம் உங்க எட்டாட்டத்தை போடுங்க. செம ஆட்டம்தானே..?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-60806841619914104312007-06-28T15:24:00.000+05:302007-06-28T15:24:00.000+05:30டெல்பின்,நன்றி.டெல்பின்,<BR/>நன்றி.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-86697358403690162922007-06-28T15:22:00.000+05:302007-06-28T15:22:00.000+05:30பாபு மனோகர்,//எங்கள் சுப்பிரமணி வாத்தியார் நினைவுக...பாபு மனோகர்,<BR/>//எங்கள் சுப்பிரமணி வாத்தியார் நினைவுக்கு வருகிறார்.//<BR/>இதுதாங்க எங்க சாதிக்காரங்களுக்குப் பெருமையும், சந்தோஷமும்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-72560437058449010482007-06-28T15:21:00.000+05:302007-06-28T15:21:00.000+05:30இளவஞ்சி,நான் பட்ட பாடு உங்களுக்குச் சிரிப்பாணியா இ...இளவஞ்சி,<BR/>நான் பட்ட பாடு உங்களுக்குச் சிரிப்பாணியா இருக்குல்ல .. ம்ம்..ம்தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-25415267888326746622007-06-28T15:20:00.000+05:302007-06-28T15:20:00.000+05:30மணியன்,//செய்யும் பணியிலே கடினமானது ஆசிரியப் பணியி...மணியன்,<BR/>//செய்யும் பணியிலே கடினமானது ஆசிரியப் பணியில் பெயர் வாங்குவதுதான். //<BR/>அப்டியா சொல்றீங்க .. கேக்க சந்தோஷமா இருக்கு.<BR/>நன்றிதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-43526091979270376122007-06-28T15:19:00.000+05:302007-06-28T15:19:00.000+05:30தேவ்,என் "தன்னடக்கம்" பத்தி எல்லோரும் சொல்றீங்க. ...தேவ்,<BR/>என் "தன்னடக்கம்" பத்தி எல்லோரும் சொல்றீங்க. நான் எவ்வளவு பெரிய உதவாக்கரைன்னு சொல்லிட்டதாக எனக்கு ஒரு நினைப்பு. நீங்க என்னடான்னா ...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-58574282043612154912007-06-28T15:17:00.000+05:302007-06-28T15:17:00.000+05:30குப்பி,நம்ம க்ளாஸுக்கு வந்தா சும்மா உக்காந்திருந்த...குப்பி,<BR/>நம்ம க்ளாஸுக்கு வந்தா சும்மா உக்காந்திருந்து விட்டு அட்டெண்டன்ஸ் மட்டும் கொடுத்துட்டு போற பிசினெஸ் இருக்கப் படாது; தெரியுமில்ல..தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-88488094479439366992007-06-28T15:15:00.001+05:302007-06-28T15:15:00.001+05:30//எடம் பொருள் ஏவல் மாறியிருந்தாலும் உள்ளடக்கம் மாற...//எடம் பொருள் ஏவல் மாறியிருந்தாலும் உள்ளடக்கம் மாறலையோன்னு தோணுது.//<BR/><BR/>இது புரியலையே, ஜிரா.<BR/>-இப்படிக்கு <BR/>ஒரு குழல் விளக்குதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-77975720269848846922007-06-28T15:15:00.000+05:302007-06-28T15:15:00.000+05:30சத்யா,ஆமாம்,சத்யா. நானும் ரொம்பவே அசந்திட்டேன் கல்...சத்யா,<BR/>ஆமாம்,சத்யா. நானும் ரொம்பவே அசந்திட்டேன் கல்யாண வீட்ல அந்த கமென்ட் கேட்டதும்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-16916335920527260082007-06-28T15:13:00.000+05:302007-06-28T15:13:00.000+05:30ஸ்ரீதர் வெங்கட்,//இத மட்டுமே வச்சு நான் பத்து போடல...ஸ்ரீதர் வெங்கட்,<BR/><BR/>//இத மட்டுமே வச்சு நான் பத்து போடலாமே... ஆனா எப்ப போடறது??? '' <BR/><BR/>நீங்க பத்து போடுவீங்களோ, இல்ல கட்டு போடுவீங்களோ..ஏதாவது ஒண்ணு போடுங்க.. சீக்கிரமாக.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-34297044717593968202007-06-28T15:10:00.000+05:302007-06-28T15:10:00.000+05:30துளசி,நீங்க சொல்ற 'கலை' -'சொல்லாமல் பாகம் படும்'....துளசி,<BR/>நீங்க சொல்ற 'கலை' -'சொல்லாமல் பாகம் படும்'.<BR/>இருந்தாலும் எங்கள் தகப்பன் குலத்தின் பெருமையை நீங்கள் இழித்துப் பேசுவதை எதிர்த்து தகப்பன் குலத்தின் உரத்த (ஜால்ரா) ஒலியை நீங்கள் சீக்கிரம் கேட்கத்தான் போகிறீர்கள்; ஜாக்கிரதை.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-71241769615042924232007-06-28T13:42:00.000+05:302007-06-28T13:42:00.000+05:30என்னடா,ஏதோ "சித்தாளை" பற்றி சொல்லியிருக்காரே! நம்ம...என்னடா,ஏதோ "சித்தாளை" பற்றி சொல்லியிருக்காரே! நம்ம தொழிலையும் பார்த்திருக்கார் போல இருக்கே என்று சொல்லி அங்கு பார்த்தால் ஜாவா வரை கொண்டுவிட்டு போயிருக்கிறீர்கள்.<BR/>இப்ப எனக்கு கொஞ்சம் குழப்பம் "எதுக்கு பின்னூட்டம் இடுவது என்று?"<BR/>உங்க 8ம் நன்றாக இருந்தது,அதுவும் God-father- உங்கள் தொழில் உங்களுக்கு கொடுத்த மிகப்பெரிய மரியாதை.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-88115413632810281842007-06-28T10:38:00.000+05:302007-06-28T10:38:00.000+05:30கொஞ்சம் வேலை.....முடிச்சுட்டு வரேன்கொஞ்சம் வேலை.....முடிச்சுட்டு வரேன்Narayanaswamy Ghttps://www.blogger.com/profile/11718241687558861196noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-47075113541259529072007-06-27T23:37:00.000+05:302007-06-27T23:37:00.000+05:30அழைப்பிற்கு நன்றி தருமி...நேரம் கிடைப்பின் எட்டில்...அழைப்பிற்கு நன்றி தருமி...நேரம் கிடைப்பின் எட்டில் கலக்கிறேன்!PRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-28675721556106813652007-06-27T21:26:00.000+05:302007-06-27T21:26:00.000+05:30நான் அழகு போஸ்ட்'க்கு Tag எடுத்ததுக்கு இப்போ நீங்க...நான் அழகு போஸ்ட்'க்கு Tag எடுத்ததுக்கு இப்போ நீங்க ரிவென்ஞா?? ;-)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-56594094829875242282007-06-27T21:25:00.000+05:302007-06-27T21:25:00.000+05:30/. வயதில் சின்னவர்களாக இருக்கும் பல பதிவர்களின் ஆழ.../. வயதில் சின்னவர்களாக இருக்கும் பல பதிவர்களின் ஆழ்ந்த, தெளிந்த கருத்தோட்டங்கள் எப்போதும் வியப்பையையே அளித்து வந்துள்ளன. ஆனாலும், நான் இக்கூட்டத்து மக்களோடு பல விஷயங்களில் ஒட்ட முடியாதவனாக இருந்தும் எப்படியோ என்னை நான் இவர்களோடு இணைத்துக் கொண்டதை நினைக்கும்போது தாழ்வு மனப்பான்மையையும் தாண்டி ஒரு சந்தோஷம்.//<BR/><BR/>எம்புட்டு தன்னடக்கம் ஐயா உங்களுக்கு? :)))<BR/><BR/>/I dont know how much you know things; but you always make us feel pretty awe about you' என்ற ஒரு மாணவியின் comment-யையும்,//<BR/><BR/>ஹி ஹி...இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-90890287774465586892007-06-27T16:44:00.000+05:302007-06-27T16:44:00.000+05:30'I am just his father; but he is his god-father'அர...'I am just his father; but he is his god-father'<BR/><BR/>அருமை! இதைவிட என்ன தேவை!<BR/><BR/>பள்ளி,கல்லூரிக்கு வெளியேயும் படிப்பு இருக்கிறது என்று சொல்லித்தந்த எங்கள் சுப்பிரமணி வாத்தியார் நினைவுக்கு வருகிறார்.<BR/><BR/>நல்ல வாத்தியார் கிடைத்தும் என்னைப் போன்ற சிலர் உருப்படாமல் போவதற்கு என்ன காரணம் என்பதை ஒரு ஆராய்ச்சி பாடமாக பல்கலைக் கழகத்தில் வைக்கலாம்.ச.மனோகர்https://www.blogger.com/profile/12346867485347754502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-82968012230775930052007-06-27T12:47:00.000+05:302007-06-27T12:47:00.000+05:30தருமிசார்,// 'I am just his father; but he is his ...தருமிசார்,<BR/><BR/>// 'I am just his father; but he is his god-father' //<BR/><BR/>படிக்கறப்ப ரொம்ப சந்தோசமா இருந்தது. <BR/><BR/>புல்புல்தாராவை நீங்க புர்ர்ர்ருன்னு ஊதறமாதிரி கற்பனைல பார்த்தேன். சிரிப்பாணி தாங்கலை! :)))ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-37241276788735727352007-06-27T11:00:00.000+05:302007-06-27T11:00:00.000+05:30தருமி, முதலில் திட்டாமல் பதிவிட்டதற்கு நன்றி. அடக்...தருமி, முதலில் திட்டாமல் பதிவிட்டதற்கு நன்றி. <BR/><BR/>அடக்கம் அமரருள் உய்க்கும்தான், அதற்காக இப்படியா ? செய்யும் பணியிலே கடினமானது ஆசிரியப் பணியில் பெயர் வாங்குவதுதான். எங்களுக்கெல்லாம் வருடக் கடைசியில் தான் ஆப்புரைசல். உங்களுக்கு ஒவ்வொரு முறை வகுப்பெடுக்கும்போதும் அல்லவா ?<BR/>ஒவ்வொரு பூவும்் ஒவ்வொரு மாதிரி ;)மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-53091664655916910832007-06-27T10:50:00.000+05:302007-06-27T10:50:00.000+05:30//If you want to be successful in life, take me as...//If you want to be successful in life, take me as your model. ... But take me as your negative model! //<BR/><BR/>தங்களை என் மானசீக குருவாக நினைத்துக் கொண்டிருக்கும் எனக்கு இந்த வரிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.<BR/><BR/>அதை விட பெரிய அதிர்ச்சி , என்னையும் ஒரு சீவனாக மதித்து இந்த ஆட்டையில் கலந்து கொள்ள அழைத்தது.சாலிசம்பர்https://www.blogger.com/profile/11914103643750793443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-58278736397719045132007-06-27T09:47:00.000+05:302007-06-27T09:47:00.000+05:30நல்லாத் தான் ஆடியிருக்கீங்க ஆனாலும் தன்னடக்கம் ஓவர...நல்லாத் தான் ஆடியிருக்கீங்க ஆனாலும் தன்னடக்கம் ஓவர்ங்க உங்களுக்குAnonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-28415288603302588352007-06-27T07:48:00.000+05:302007-06-27T07:48:00.000+05:30கொத்ஸ்,அந்த ஐந்தாவது பகுதி ஒன்றைத் தவிர வேற எது அய...கொத்ஸ்,<BR/>அந்த ஐந்தாவது பகுதி ஒன்றைத் தவிர வேற எது அய்யா சொல்லிக்கிறது மாதிரி இருக்கு? ஆசிரியனா இருந்தது மனம் நிறைஞ்ச விஷயம் என்பது மட்டுமே உண்மை. மாணவர்கள் என்னிடம் வைத்த அபிரிதமான நல்லெண்ணத்துக்கு நான் எந்த அளவு அருகதை உள்ளவன் என்பது எனக்கே ஒரு கேள்விக் குறிதான். :(<BR/><BR/>C.A. பற்றி கொஞ்சம் தெரியும். Jesus never fails 'coz he never writes C.A. அப்டின்ற ஜோக் சொல்ற அளவுக்குக் கஷ்டமான தேர்வில்<BR/>national level rank எடுத்த ஆளுகளோட சமமா உட்கார்ந்து பதிவு போடுறது மட்டும்தான் முடியுது...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-35250559524603743592007-06-27T07:47:00.000+05:302007-06-27T07:47:00.000+05:30அருமையான எட்டாத்தான் போட்டுருக்கீங்க.புல்புல்தாராவ...அருமையான எட்டாத்தான் போட்டுருக்கீங்க.<BR/><BR/>புல்புல்தாராவை விட சுலபமான இசைக்கருவி இருக்குங்க. கோபால் இதைத்தான் வாசிக்கிறார்.<BR/>அட......... மெய்யாலும்தாங்க. இதுவுமொரு தாள வாத்தியம்(??!!) தான்.<BR/>இதுக்குப்பேர் ஜா ல் ரா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-36764306984315365912007-06-27T02:42:00.000+05:302007-06-27T02:42:00.000+05:30குறைகளைச் சொல்ற மாதிரி சொல்லிட்டு அது மூலமா உங்க ந...குறைகளைச் சொல்ற மாதிரி சொல்லிட்டு அது மூலமா உங்க நிறைகளைச் சொல்வதில் உங்களை மிஞ்ச ஆளே இல்லைங்க!!! (ஆமாம் இது குறையா நிறையா?) <BR/><BR/>நல்லா எட்டு போட்டு இருக்கீங்க. உதவர கரைதான்!! :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com