tag:blogger.com,1999:blog-12236223.post4145198687540416100..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 464. WHY I AM NOT A MUSLIM ... 9தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-12236223.post-51590097414985745412010-12-28T15:25:36.163+05:302010-12-28T15:25:36.163+05:30//மதநம்பிக்கைகளில் மிக ஆழமான நிலையில் உள்ள இவர்கள்...//மதநம்பிக்கைகளில் மிக ஆழமான நிலையில் உள்ள இவர்கள் மட்டுமே உங்கள் கருத்துகளை உண்மையாக்குபவர்கள் என்று நினைக்கிறேன்//<br /><br />நானும் அவர்களைத்தான் குறிப்பிட்டேன். <br /><br />//எப்படி இத்தனை ஆழமான நம்பிக்கைகளை இஸ்லாம் உருவாக்குகிறது? //<br /><br />இது பற்றி நிறைய பேசியுள்ளோம். இன்னொரு வகையினர் பற்றி. தெரிந்தும் மறுதலிப்பவர்களின் நிலையையும் பார்க்கவேண்டும். உதாரணத்திற்கு பிஜே : தர்கா நடத்துபவர்களை உண்டியல் வைத்து வயிறு வளர்ப்பவர்கள் என்று அவர் கூறுவார். அதுபோல் இவர் வாய் வைத்து வயிறு வளர்ப்பவர். வயிறு வளர்க்க இதுதான் வழி என்று தேர்ந்தெடுத்தபின் அவர்களுக்கு தேவை ஒரு மந்தைதானே.உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-86833529276262746112010-12-28T11:24:07.191+05:302010-12-28T11:24:07.191+05:30கும்மி,
//வசனங்களை சேர்த்தது, நீக்கியது, மாற்றியத...கும்மி,<br /><br />//வசனங்களை சேர்த்தது, நீக்கியது, மாற்றியது பற்றியெல்லாம் இவர்களுக்கும் தெரியும்.//<br /><br />நீங்கள் சொல்வதை மறுக்கிறேன். என்னைவிட வயது மூத்த, இஸ்லாமை ஒழுங்காகப் பின்பற்றும் என்னுடன் வேலை செய்தவரிடம் ஒரு முறை முகமதுவிற்கு எத்தனை மனைவியர் என்றேன். நான்கு என்றார்!<br /><br />சில நல்ல நம்பிக்கையாளர்களிடம் கேட்டேன்: சுன்னத்து செய்வது பற்றி குரானில் இருக்கிறதா? அவர்கள் அனைவரும் சொன்னது ஆமாம் என்ற தவறான பதில்தான். <br /><br />இஸ்லாமைப் போதிக்கும்போதே குரானை வடிகட்டியே சொல்லித் தருகிறார்கள். அதையும் தாண்டி, தானாக வாசித்து நம்பும் சில இஸ்லாமியர்களுக்கு மட்டும் "எல்லாம்" தெரியலாம். ஆனாலும் மதநம்பிக்கைகளில் மிக ஆழமான நிலையில் உள்ள இவர்கள் மட்டுமே உங்கள் கருத்துகளை உண்மையாக்குபவர்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் மறுதலிக்க முடியாதவர்கள். <br /><br />இதில்தான் என் ஆச்சரியம்: எப்படி இத்தனை ஆழமான நம்பிக்கைகளை இஸ்லாம் உருவாக்குகிறது? என் பழைய கேள்விதான் இது.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-42379749187117939542010-12-27T20:12:06.438+05:302010-12-27T20:12:06.438+05:30யாருமே பதில் கொடுக்க வரலியே ஏன்?யாருமே பதில் கொடுக்க வரலியே ஏன்?ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-91646026666243876912010-12-26T21:27:37.751+05:302010-12-26T21:27:37.751+05:30ம(ந்)தவாதிகள் அடிக்கடி சொல்லும் ஒரு மெகா ஜோக் என்ன...ம(ந்)தவாதிகள் அடிக்கடி சொல்லும் ஒரு மெகா ஜோக் என்னவென்றால், ஒன்றை தவறு என்று தடுத்தப்பிறகு செய்வதுதான் தவறாகுமாம். அதற்கு முன்பு தடுக்கப்படாத எந்த ஒன்றும் தவறாக ஆகாதாம். அதாவது வட்டி,மது,வரதட்சனை,பன்றி இறைச்சி உண்ணுதல் போன்றவைகளை அல்லா தடை செய்வதற்கு முன் அனுமதிக்கப்பட்டதால் அன்று அவைகள் தவறில்லையாம். தடுத்த பிறகு மீறுவதுதான் குற்றமாகுமாம். ஏன் அன்று மட்டும் மதுவும் பன்றி இறைச்சியும் சுவையானதாகவும், வட்டி மகிழ்ச்சி தரக்கூடிய செயலாகவும் இருந்ததா? என்றுதான் விளங்கவில்லை. குரானுக்கு முன் எத்தனையோ வேதங்கள் வழங்கியதாக பிதற்றும் அல்லா இதை ஏன் முந்தைய வேதங்களில் தடுத்து நிறுத்த கட்டளை பிறப்பிக்கவில்லை? எனவே அல்லாவிடத்தில் உள்ள மூலப்புத்தகத்தில் இப்படி தாறுமாறாக இருந்ததால் தானே இத்தனை முரண்பாடுகள்! ஒரு நல்ல பதிவை தந்தமைக்கு மிக்க நன்றி அய்யா.yasirhttps://www.blogger.com/profile/06781950830230570697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-29169164313768359432010-12-26T09:08:57.934+05:302010-12-26T09:08:57.934+05:30குரானை விளங்க வேண்டுமெனில் பல மதவாதிகள் எவ்வாறு வி...குரானை விளங்க வேண்டுமெனில் பல மதவாதிகள் எவ்வாறு விளங்கிறார்கள் என்று பார்த்து அவர்கள் சில எளிய விதிகளின் மூலமே விளங்கிறார்கள் என்று புரிந்தது. <br /><br />மிகவும் கஷ்டப் பட்டு கவனித்த சில விதிகள்<br /><br /><br />1.ஒரெ செயல் பல இடங்களில் பல விதமாக கூறப்பட்டாலும் விளக்கம் ஒன்றே.<br /><br />2.குரான் மறாதது ஆனால் விளக்கங்கள் மாறும்(அறிவியலுக்கு ஏற்றவாறு). <br /><br />3. ஒவ்வொறு வசனத்திற்கும் சமமான எதிர்வசனம் உண்டு.<br /><br />4.யார் கூறுவது,யாரை குறிப்பிடுவது என்று தெரியவில்லை என்றால் அடைப்புக் குறிக்குள் எழுதிவிட வேண்டும்.<br /><br /><br />பல விதிகளை தொழில் இரகசியமாக வெளியே சொல்ல மறுக்கிறார்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-38538656849947739692010-12-25T14:47:16.837+05:302010-12-25T14:47:16.837+05:30குர் ஆன் மிகவும் இலக்கியத்தரமானது என்று கூறுவார்கள...குர் ஆன் மிகவும் இலக்கியத்தரமானது என்று கூறுவார்கள். யாருக்கும் இங்கே அரபி தெரியாது என்பதால் தாம் கூறும் பொய்கள் அப்படியே நிலைத்து நிற்கும் என்று கனவு கண்டிருப்பார்கள். ஆனால், அரபி அறிந்த பல்வேறு ஆய்வாளர்களும் அரபி மொழி ரீதியிலான மொழிநடை, இலக்கணப் பிழை பற்றி முழுமையாக அம்பலப்படுத்தியுள்ளனர். நன்று.<br /><br />வசனங்களை சேர்த்தது, நீக்கியது, மாற்றியது பற்றியெல்லாம் இவர்களுக்கும் தெரியும். ஆனால், ஒத்துக்கொண்டிருந்தால், இஸ்லாம் என்பதே ஒரு கற்பனைக் கதை என்பதையும் ஒத்துக்கொள்ளவேண்டியிருக்குமேஎன்று மறுதலிப்பார்கள்.உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.com