tag:blogger.com,1999:blog-12236223.post4510035167509867789..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 1107. கொரோனாவும் நானும் ... 4தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-12236223.post-77271731199075970972020-09-07T15:39:00.939+05:302020-09-07T15:39:00.939+05:30100/100100/100மருத புல்லட் பாண்டிhttps://www.blogger.com/profile/00759021449471108967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-11619365217309176082020-09-05T13:51:36.419+05:302020-09-05T13:51:36.419+05:30மீண்டு வந்ததற்கு வாழ்த்துகள் 🎊. எல்லா நலமும் ,வளம...மீண்டு வந்ததற்கு வாழ்த்துகள் 🎊. எல்லா நலமும் ,வளமும் பெற இறைவனை வேண்டுகிறேன்.<br />ஆசிரியர் தின வாழ்த்துகள் Sir.cross talkhttps://www.blogger.com/profile/14040705127416779756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-46015061015610087072020-09-05T12:53:45.989+05:302020-09-05T12:53:45.989+05:30கமல், ஜம்புலிங்கம் ஐயா, //பலரும் தெரிந்து கொள்ள வே...கமல், ஜம்புலிங்கம் ஐயா, //பலரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் சுற்றி நடந்தன.// இதற்காகவே கட்டாயம் எழுத வேண்டுமென நினைத்தேன்.<br />தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-48160350352717269652020-09-05T12:40:52.805+05:302020-09-05T12:40:52.805+05:30கட்டில் ஆடியதும் நின்றது, அவரது வாழ்வும் முடிந்தது...கட்டில் ஆடியதும் நின்றது, அவரது வாழ்வும் முடிந்தது....ஒவ்வொரு சொல்லும் சொற்றொடரும் நீங்கள் பட்ட வேதனைகளை முன்வைத்தன. எச்சரிக்கையாக இருக்கவேண்டியது இக்காலகட்டத்தின் அவசியம் ஆகும். அனைவருக்கும் ஒரு படிப்பினையாக இப்பதிவுகள் அமையும் ஐயா. நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-49413310032386127872020-09-04T23:56:14.655+05:302020-09-04T23:56:14.655+05:30சார் படிப்பதைக் காட்டிலும் எழுதுவதற்கு அதிக துணிச்...சார் படிப்பதைக் காட்டிலும் எழுதுவதற்கு அதிக துணிச்சலும் முனைப்பும் தேவை என நினைக்கிறேன்கமலக்கண்ணன்https://www.blogger.com/profile/07003356182158617985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-47737022237549754882020-09-04T23:55:47.627+05:302020-09-04T23:55:47.627+05:30சார் படிப்பதைக் காட்டிலும் எழுதுவதற்கு அதிக துணிச்...சார் படிப்பதைக் காட்டிலும் எழுதுவதற்கு அதிக துணிச்சலும் முனைப்பும் தேவை என நினைக்கிறேன்கமலக்கண்ணன்https://www.blogger.com/profile/07003356182158617985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-4303515746423296182020-09-03T19:15:02.986+05:302020-09-03T19:15:02.986+05:30இதமான ஒரு பின்னூட்டம்.
மிக்க நன்றி.இதமான ஒரு பின்னூட்டம்.<br />மிக்க நன்றி.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-70659902525378568372020-09-03T18:18:29.649+05:302020-09-03T18:18:29.649+05:30/என் 3வது கட்டுரையை அதிகமாக யாரும் வாசிக்க விழையவி.../என் 3வது கட்டுரையை அதிகமாக யாரும் வாசிக்க விழையவில்லை போலும்/ அப்படியில்லை sir. வாசித்த பின் என்ன சொல்வதென்றே தெரியவில்லை என்பதுதான் உண்மை. மிகச் சிரமமான கட்டத்தை உற்றாரின் அரவணைப்போடும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களின் கவனிப்பினாலும் கடந்து வந்து விட்டீர்கள். விரைவில் நீங்கள் முழுமையாகக் குணமடையப் பிரார்த்தனைகள். மற்றவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய குறிப்புகளோடு உங்கள் அனுபவத்தைப் பதிந்திருப்பதற்கும் நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com