tag:blogger.com,1999:blog-12236223.post485790484424443954..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 848. பதினாறு ஆண்டுகள் வாழ்ந்த ராஜ மாளிகை (தருமி பக்கம் 31)தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-12236223.post-2553671320749344702015-07-15T23:40:42.171+05:302015-07-15T23:40:42.171+05:30ஐயா,
உங்கள் எழுத்துக்கள் சொல்லும் செய்திகள் தெளி...ஐயா, <br /><br />உங்கள் எழுத்துக்கள் சொல்லும் செய்திகள் தெளிந்த நீரோடையாய் மனதில் இதம் சேர்க்கும் எதார்த்த உண்மை சம்பவங்கள் படிக்கும்போதே காட்ச்சியை விவரித்து மதுரைக்கு இட்டு செல்கின்றது.<br /><br />சுவாரசியமான வாழ்க்கை பகிர்வு.<br /><br />நன்றி<br /><br />கோ<br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-49054702892928965922015-07-11T11:29:21.010+05:302015-07-11T11:29:21.010+05:30ஏதோ எங்கள் வீட்டில் நடப்பதைப் போல உள்ளது. தங்களது ...ஏதோ எங்கள் வீட்டில் நடப்பதைப் போல உள்ளது. தங்களது எழுத்து எங்களை உங்களுடன் கைகோர்த்து அழைத்துச் செல்கிறது. நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-33541540063425465602015-07-10T21:01:50.484+05:302015-07-10T21:01:50.484+05:30 சுவரஸ்சியமாக சொல்லியுள்ளீர்கள். சுவரஸ்சியமாக சொல்லியுள்ளீர்கள். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-24680929431776605862015-07-10T17:09:10.312+05:302015-07-10T17:09:10.312+05:30வலைச் சரத்தில் என்னைக் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்...வலைச் சரத்தில் என்னைக் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி. அங்கே நன்றி சொல்ல வேண்டாமென நினைத்து இங்கு நன்றி சொன்னேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-37394215047323454782015-07-10T16:45:39.602+05:302015-07-10T16:45:39.602+05:30சுவையாக ஓர் வீட்டை படம் பிடித்து காட்டி விட்டீர்கள...சுவையாக ஓர் வீட்டை படம் பிடித்து காட்டி விட்டீர்கள்! காட்சிப்படுத்தியவிதம் சிறப்பு! வலைச்சரம் 7-7-15 செவ்வாய் கிழமை உங்கள் தளம் அறிமுகம் செய்துள்ளேன்! நேரமிருப்பின் சென்று பாருங்கள்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-89093915356906791482015-07-10T16:36:16.302+05:302015-07-10T16:36:16.302+05:30கந்தசாமி அண்ணன், சார்லஸ்,
அப்டீன்றீங்க ....??
...கந்தசாமி அண்ணன், சார்லஸ், <br /><br />அப்டீன்றீங்க ....??<br /><br />நன்றிதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-45810533813031531882015-07-10T16:22:26.723+05:302015-07-10T16:22:26.723+05:30க. ஜெயக்குமார்
வீட்டுக்கு ஒரு கிணறு என்பது இன்று ய...க. ஜெயக்குமார்<br />வீட்டுக்கு ஒரு கிணறு என்பது இன்று யோசிக்கவும் முடியாத ஒன்று தான். கிணறு இன்றும் வெட்டலாம் .... தண்ணீருக்கு எங்கே போவது..??தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-81631693418890594352015-07-10T16:20:27.208+05:302015-07-10T16:20:27.208+05:30G.M.B.,
அன்றும் இருந்தது - அப்பாவுடன் அதே பள்ளியி...G.M.B.,<br /><br />அன்றும் இருந்தது - அப்பாவுடன் அதே பள்ளியில் வேலை பார்த்த பெரியப்பாவின் வீட்டை ஒப்பிட்டிருக்கிறேன் - மனதிற்குள், மெளனமாக ... அது ஒரு a comparative study!!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-83488306079227481042015-07-10T16:16:54.698+05:302015-07-10T16:16:54.698+05:30சென்னைப் பித்தன்,
உங்கள் பானைச் சோற்றை உங்களுக்கே ...சென்னைப் பித்தன்,<br />உங்கள் பானைச் சோற்றை உங்களுக்கே படைத்தது போல் செய்து விட்டேனே!! மன்னிகவும். சரியான தொடுப்பு : http://dharumi.blogspot.in/2006/05/159.htmlதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-2126832370725891812015-07-10T15:25:50.843+05:302015-07-10T15:25:50.843+05:30கொத்ஸ்,
நாழியில் சரியாக அளந்து தந்தமைக்கு நன்றி. த...கொத்ஸ்,<br />நாழியில் சரியாக அளந்து தந்தமைக்கு நன்றி. திருத்தி, திருந்தி விட்டேன்.<br />கன்டினியூட் ......தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-79120334410179504432015-07-10T14:44:41.329+05:302015-07-10T14:44:41.329+05:30தனித்தமிழ் பற்றிய என் பதிவின் பின்னூட்டத்தில் தவறா...தனித்தமிழ் பற்றிய என் பதிவின் பின்னூட்டத்தில் தவறான இணைப்பின் சுட்டி கொடுத்து விட்டீர்கள் ஐயா! சரியான சுட்டி அளிக்கவும்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-309969664460918192015-07-10T14:41:02.640+05:302015-07-10T14:41:02.640+05:30அந்த நாள் வாழ்க்கைச் சூழலை எழுத்தால் படம் பிடித்து...அந்த நாள் வாழ்க்கைச் சூழலை எழுத்தால் படம் பிடித்துக் காட்டி விட்டீர்கள்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-80171185432157277572015-07-10T11:35:59.318+05:302015-07-10T11:35:59.318+05:30இந்த மாதிரிய சிந்தனைகள அன்று இருந்ததா.?இந்த மாதிரிய சிந்தனைகள அன்று இருந்ததா.?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-80274027283211484092015-07-10T07:32:44.823+05:302015-07-10T07:32:44.823+05:30தற்போதைய சிறுவர்கள் கிணறு என்ற ஒன்றை பார்த்திருக்க...தற்போதைய சிறுவர்கள் கிணறு என்ற ஒன்றை பார்த்திருக்கவே வாய்ப்பில்லை ஐயா<br />தம 1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-68193446549028782862015-07-10T07:27:55.067+05:302015-07-10T07:27:55.067+05:30அது நாளி இல்லை நாழி. ம்ம்ம் கண்டின்யூ :) அது நாளி இல்லை நாழி. ம்ம்ம் கண்டின்யூ :) இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-81529922676124037282015-07-10T03:38:26.488+05:302015-07-10T03:38:26.488+05:30Correct. Let it be a forgotten page.
அருமையா கதை ...Correct. Let it be a forgotten page.<br /><br />அருமையா கதை மாதிரி சொல்லறீங்க. நல்லா இருக்கு.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-60657795111374451312015-07-09T23:12:52.053+05:302015-07-09T23:12:52.053+05:30உங்கள் வாழ்க்கை அனுபவத்தோடு கூடவே நான் வசித்த வீடு...உங்கள் வாழ்க்கை அனுபவத்தோடு கூடவே நான் வசித்த வீடுகள் , இறைத்த கிணறுகள் , கூத்தடித்த நண்பர்கள் என்று என் அனுபவத்தையும் அசை போட வைத்து விட்டீர்கள் . இயல்பான அழகிய நடையில் ஒரு பெரிய நாவலின் முதல் அத்தியாயம் வாசித்த அனுபவம் ஏற்பட்டது . சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.com