tag:blogger.com,1999:blog-12236223.post4883557997060131837..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 646. நியாயமாரே.... மன்னிச்சிக்குங்க தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-12236223.post-69311426504083969592013-03-20T22:01:39.569+05:302013-03-20T22:01:39.569+05:30//நாம் புன்னகையோடு விலகி செல்வது நன்று. //
நன்றி....//நாம் புன்னகையோடு விலகி செல்வது நன்று. //<br /><br />நன்றி.<br /><br />இதற்குப் பின் நீங்கள் சொன்னதை விட்டு விடுவோமே!!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-40676928284241894322013-03-20T21:41:40.041+05:302013-03-20T21:41:40.041+05:30உங்கள் கருத்தும் என் கருத்தும் ஒத்துப்போகவில்லை என...உங்கள் கருத்தும் என் கருத்தும் ஒத்துப்போகவில்லை என்பதால் நாம் புன்னகையோடு விலகி செல்வது நன்று. பாலா என்ன இதோடு நின்று விடவா போகிறார்? அவர் இனிமேல் எடுக்கப்போகும் படங்களை பார்த்து ஒரு வேளை நீங்கள் என் கருத்தோடு இணக்கமாக போகக்கூடிய வாய்ப்பிருக்கிறது. பாலாவை ரசிப்பதில் தவறில்லை ஆனால் அவரை தமிழ் சினிமாவின் அவதார புருஷனாக பார்ப்பதில்தான் எல்லா சிக்கல்களும். இதைதான் நான் சொல்ல விரும்பினேன்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-38906268766079584862013-03-20T21:22:59.755+05:302013-03-20T21:22:59.755+05:30காரிகன்,
உங்கள் ஒவ்வொரு சொல்லையும் எழுத்தையும் எத...காரிகன்,<br /><br />உங்கள் ஒவ்வொரு சொல்லையும் எழுத்தையும் எதிர்க்கிறேன். <br /><br />இன்றைய இயக்குனர்களில் நான் மிகவும் மதிப்பது பாலாவை. நிச்சயமாக நான் ஒரு ’பண்பாடற்ற கீழ் நிலை கூட்ட’த்தில் உள்ளவன் எனபதை தீவிரமாக மறுக்கிறேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-15848471461097886892013-03-20T21:13:11.057+05:302013-03-20T21:13:11.057+05:30பாலா ஒரு சைக்கோ தனம் கொண்ட ஒரு தீவிர ஆணாதிக்க மனித...பாலா ஒரு சைக்கோ தனம் கொண்ட ஒரு தீவிர ஆணாதிக்க மனிதர். இவரின் படங்களை ஹாரர் என்ற ரீதியில் சேர்க்கலாமே தவிர மற்ற படங்களோடு ஒப்பிடுவது நியாயமில்லாதது. மேலும் இவர் படத்தில் வரும் ஆபாச வசனங்கள் இவரின் "உயர்ந்த" சிந்தனையை அப்பட்டமாக நமக்கு தெளிவு படுத்துகிறது. இவரை ஆராதிக்கும் கூட்டம் ஒரு பண்பாடற்ற கீழ் நிலை கூட்டம் என்பதில் சந்தேகேமே இல்லை.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-27878931654123808652013-03-20T12:48:36.616+05:302013-03-20T12:48:36.616+05:30மணிரத்தினம் ஒருவித வக்கிரமக்காரர் என்றால் பாலாவும்...மணிரத்தினம் ஒருவித வக்கிரமக்காரர் என்றால் பாலாவும் அப்படித்தான். தன்னுடைய படங்களில் எந்த அளவுக்கு மென்மை உள்ளதோ அதே அளவுக்கு வயலன்சும் இருக்க வேண்டும் என்பவர் மணி. எந்த கதையானாலும் தன்னுடைய கருப்புப் பார்வையில் (Dark view) பார்ப்பது என முடிவெடுத்தவர் பாலா. இவர்களுடைய படம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்பதை படத்தை பார்க்காமலே முடிவெடுத்துவிடலாம்.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-66407349970606679522013-03-20T08:11:10.154+05:302013-03-20T08:11:10.154+05:30முகத்தில் கருப்பு சாயம் பூசி இன்ன பிற அவலட்சன வேஷம...முகத்தில் கருப்பு சாயம் பூசி இன்ன பிற அவலட்சன வேஷம் பூண்டு தன்னுடைய கதாபாத்திரங்களை உலவ விடும் பாலா என்னும் வேடதாரி இன்னும் எத்தனை படங்கள்தான் இது போல படைக்க காத்திருக்கிறாரோ? வவ்வால் கூறிய கருத்துக்கள் மிக சரியானவை. வியாபார யுக்திக்காக பாலா செய்யும் விஷமத்தனம் இங்கே காவியமாக்கப்படுகிறது. உண்மையான மலைவாழ் மக்களின் வாழ்கையை சொல்வதற்கு பதிலாக தனக்கு தெரிந்த அல்லது தனக்கு சுலபமாக வரக்கூடிய அவன் இவன் பட கிராமத்து மாந்தர்களை கொண்டு தேநீர் விருந்து கொடுத்திருக்கிறார் பாலா இந்த பரதேசி படத்தில். பாலாவினால் இந்த சூனிய வட்டத்தை விட்டு வெளியே வரவே முடியாது. காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-33483647049569161732013-03-20T06:52:38.968+05:302013-03-20T06:52:38.968+05:30இந்த படத்தை இன்னமும் பார்க்கவில்லை, ஆனால் பரதேசி எ...இந்த படத்தை இன்னமும் பார்க்கவில்லை, ஆனால் பரதேசி என்ற தலைப்பும், கதைக் கருவும், கண்காணிகளின் அராஜகங்களும், வெள்ளை முதலாளிகளின் சுரண்டல்களும் முன்னோட்டத்தில் பார்க்கும் போது, எனக்கு சட்டென நியாபகம் வந்தது, 150 ஆண்டுகளுக்கு முன்னால் வறுமையில் வாடிய தலித்களை ஏமாற்றி பொடி நடையாகவே இலங்கையின் மத்திய மாகாணத்துக்கு கொண்டு போய், போற வழியில் லட்சக்கணக்கானோர் இறந்து மடிய, மிச்சம் மீதி இருப்பவர்களை ஒரு கொத்தடிமைகளாக மாற்றி இன்றளவும் சீரழிந்து கிடக்கும் மலையகத் தமிழர்கள் தான். அதுவும் மலையகத்தில் கண்காணிகளாக இருந்தவர்கள் பெரும்பாலும் யாழ்பாணத் தமிழர்கள், அவர்களின் கொடுமைகளை, சாதி வெறிகளை பல்வேறு மலையக இலக்கியங்கள் சித்தரித்துள்ளன. அத்தோடு இலங்கை விடுதலை அடைந்த போது, அவர்கள் குறித்து சிறிதும் கவலைப்படாது நடுத்தெருவில் விட்டுச் சென்ற பிரித்தானியாரும், அந்நிய செலவாணியை அள்ளித் தர கடுமையாக உழைத்த அவர்களில் பலரை யாழ்ப்பாணத் தமிழர், சிங்களவர் சகிதமாக இந்தியாவுக்கு விரட்டி, மிச்சம் மீதி இருந்தவருக்கு இழுத்து இழுத்து குடியுரிமைக் கொடுக்காமல் மறுத்து, சொல்ல முடியாத துயரங்களை சந்தித்த ஒரு மாபெரும் கூட்டமே என் கண்கள் முன்னால் விரிந்தன. இவர்களை மதம் மாற்றத் துடித்தவர்கள், அடிமையாக்கியவர்கள் என என்னக் கொடுமைகள்,. <br /><br />பரதேசி ( அயலவராக , வடக்கத்தியராக, தோட்டக் காட்டு சக்கிலியராக, ஈனத் தமிழராக ) துன்பட்ட கதைகளின் பிம்பம் தான் இக்கதையோ என்ற எண்ணமும் எனக்குள் எழுந்தது,. படம் பார்த்த பின் மீதியை கூறுகின்றேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-13789489917021067012013-03-19T20:22:46.955+05:302013-03-19T20:22:46.955+05:30குட்டிபிசாசு
நாலு முழத்தைக் கிழிச்சி மூணு முழமாக...குட்டிபிசாசு <br /><br />நாலு முழத்தைக் கிழிச்சி மூணு முழமாக்கி முழங்காலுக்கு கீழே முடியுமே அப்படி பாவப்பட்டதுக வேட்டி கட்டி பார்த்திருக்கிறேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-38639718437071129782013-03-19T20:17:56.163+05:302013-03-19T20:17:56.163+05:30சீனு,
தவறைத் திருத்தி விட்டேன்.
நன்றிசீனு,<br />தவறைத் திருத்தி விட்டேன்.<br />நன்றிதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-7107024667060121722013-03-19T19:12:26.523+05:302013-03-19T19:12:26.523+05:30hahaha... Dharumi, செம கடுப்பாகிட்டீங்க போல ..:)hahaha... Dharumi, செம கடுப்பாகிட்டீங்க போல ..:)Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-71029891937138220322013-03-19T17:08:22.164+05:302013-03-19T17:08:22.164+05:30// சேதுவில் ராஜ்கிரண் சொல்லும் வசனமில்லாத ஒரு காட்...// சேதுவில் ராஜ்கிரண் சொல்லும் வசனமில்லாத ஒரு காட்சி மிக பயங்கரமாக இருக்கும்//<br /><br />நந்தா?சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-49234709268579450452013-03-19T15:11:54.683+05:302013-03-19T15:11:54.683+05:30தருமிய்யா.
//இரு முறை ராசா தன் சாதியால் தாழ்த்தப்...தருமிய்யா.<br /><br />//இரு முறை ராசா தன் சாதியால் தாழ்த்தப்பட்டவன் என்பது படத்தில் குறியீடுகளாகக் காண்பிக்கப்படுகின்றன. (சொல்ல வருவதை வார்த்தைகளால் இல்லாமல் காட்சி மயமாக்குவதில் பாலா சமர்த்தர் என்பது என் எண்ணம். //<br /><br />நீங்க தான் மெச்சிக்கணும் :-))<br /><br />கஷ்டப்பட்ட,சுரண்டப்பட்ட ஒரு இனம்மக்களின் அவலத்தை திரித்து ,பொதுமைப்படுத்திக்காட்டிவிட்டார்.<br /><br />இந்தியாவில் தேயிலை தோட்டத்தொழிலாளர்கள் என்றாலே தாழ்த்தப்பட்ட,மலைவாழ் ,ப்ழங்குடியின மக்களே, இலங்கையிலும் அதே கதை தான்.<br /><br />இது பற்றி ஏகப்பட்ட ஆய்வு நூல்களும் வந்துள்ளது. ஆனால் பாலா ஏதோ பொதுவாக கிராம மக்கள் என்பது போல இயன்ற வரையில் சித்தரித்துள்ளார்.<br /><br />கங்காணியின் காலைத்தொட்டு வணங்குவது குறியீடு என்றாலும் ,ஏன் வெளிப்படையாக ஆதிக்க சாதியினர் தான் எல்லா சுரண்டலுக்கும் காரணம் என அழுத்தமாக சொல்லவில்லை?<br /><br />வெள்ளைக்காரன் சுரண்டினான் என்பதை மட்டுமே பொத்தாம் பொதுவாக வரலாற்றில் பதிய வைத்துள்ளோம், வெள்ளைக்காரன் பெயரால் இந்திய ஆதிக்க சாதியினர்,உயர்குடியினர் இந்தியாவையும், ஒடுக்கப்பட்ட மக்களையும் சுரண்டினர் என்பதே உண்மை.<br /><br />பால பொதுமைப்படுத்தி காட்டுவதில் வென்றுவிட்டார் எனலாம், ஏன் எனில் ஒரு பதிவர் எழுதுகிறார், அதர்வாவுக்கு ஊரில் வேலை எதுவும் இல்லை என்பதால் பறை அடிக்கும் வேலை செய்து பிழைக்கிறார்னு ? <br /><br />என்ன மாதிரி புரிதலை கொண்டிருக்கிறார்கள்,இவர்களுக்கு சமூகவரலாறு என்றால் என்னவென்று எக்காலத்தில் புரியப்போகிறதோ?<br /><br />பாலா நல்ல ஒரு(டெம்ப்ளேட்டான )படைப்பாளி ஆனால் நேர்மையற்றவர்!!!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-13247562415720386422013-03-19T15:09:57.280+05:302013-03-19T15:09:57.280+05:30//கதாநாயகன் ராசாவுக்கு costume இன்னும் கொஞ்சம் ந...//கதாநாயகன் ராசாவுக்கு costume இன்னும் கொஞ்சம் நல்லா இருந்திருக்கலாம் என்று தோன்றியது. ரோம சாம்ராஜ்ய அடிமைக் கதாநாயகன் போடுற சட்டை மாதிரி இல்லாமல் வேறு மாதிரி இருந்திருக்கலாம்.//<br /><br />கதை 70 வருடத்திற்கு முன் தானே நடக்கிறது. எனக்கும் இந்த உடையமைப்பு உறுத்தியது. ஆனால் உடையமைப்புக்கு தேசிய விருது கொடுத்திருக்கிறார்கள். <br /><br /> //பஞ்சகச்சம் மாதிரி வேட்டி இல்லாமல் ஒரு மூணு முழம் வேட்டியைக் கட்டி உட்ருக்கலாமேன்னு நினச்சேன்.//<br /> <br />நாலு முழம் வேட்டி தானே! <br /> <br /> எனக்குத் தெரிந்து தமிழர்கள் பெரும்பாலும் பஞ்சகச்சம் போல வேட்டி கட்டுவதில்லை. குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-15284265223057866242013-03-19T14:14:10.951+05:302013-03-19T14:14:10.951+05:30//திறனாய்வு பெண்கள் போடும் bikini மாதிரி இருக்கணும...//திறனாய்வு பெண்கள் போடும் bikini மாதிரி இருக்கணுமுங்க. It should be brief but still it never exposes the vital parts! -இப்படித்தான் சொல்வாங்க. உங்கள் திறனாய்வுகளைப் படித்து, அதன் பின் படம் பார்த்து உங்கள் பார்வையோடு நாங்கள் இணையவோ, மாறுபடவோ வேண்டும். படம் பார்க்கும் போது தான் உங்கள் திறனாய்வின் தரம் எங்களுக்குப் புரிய வேண்டும். இப்படி எழுதப் பழக ஆரம்பியுங்கள். வராவிட்டால் எழுத வேண்டாம். யார் குடியும் முழுகி விடாது!//<br />நச்சுன்னு நாலு வரி .ஸ்டீரியோ டைப்பில் வரும் விமர்சனங்கள் சலிப்பு தட்டுவதேன்னவோ உண்மைதான் .கதையை சொல்லாமல் ஒரு காட்சியையோ , வசனத்தையோ , ஒரு குறிப்பிட்ட இசைகுறிப்பையோ அதன் அழகியலையும் , முரண்பாடுகளையும் , அது தந்த அனுபவங்களையும் ரசித்து லயித்து எழுதுவார்களேயானால் மிக சிறப்பாக இருக்கும். ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-91159044431911144272013-03-19T14:04:41.909+05:302013-03-19T14:04:41.909+05:30நான் என்னன்னு பின்னூட்டம் போட?
அஞ்சுதானே கொடுத்...நான் என்னன்னு பின்னூட்டம் போட? <br /><br />அஞ்சுதானே கொடுத்துருக்கீங்க! <br /><br />சாய்ஸ்லே வுடவேணும்போல:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-61198009874272808712013-03-19T13:51:11.662+05:302013-03-19T13:51:11.662+05:30//திறனாய்வு பெண்கள் போடும் bikini மாதிரி இருக்கணும...//திறனாய்வு பெண்கள் போடும் bikini மாதிரி இருக்கணுமுங்க. It should be brief but still it never exposes the vital parts! -இப்படித்தான் சொல்வாங்க. உங்கள் திறனாய்வுகளைப் படித்து, அதன் பின் படம் பார்த்து உங்கள் பார்வையோடு நாங்கள் இணையவோ, மாறுபடவோ வேண்டும். படம் பார்க்கும் போது தான் உங்கள் திறனாய்வின் தரம் எங்களுக்குப் புரிய வேண்டும். இப்படி எழுதப் பழக ஆரம்பியுங்கள். வராவிட்டால் எழுத வேண்டாம். யார் குடியும் முழுகி விடாது!// <br />நறுக்குன்னு நாளே வரி . ஒரு குறிப்பிட்ட வாசிப்பிற்கு பின் சினிமா விமர்சனங்கள் சலிப்பு தட்டுவதாகவே இருக்கிறது . கதையை சொல்லாமல் ,ஏதேனும் ஒரு காட்சியையோ , வசனத்தையோ எடுத்துக்கொண்டு அதன் அழகியலை, முரண்பாடுகளை , அதன் தொடர்ச்சியான அனுபவங்களை லயித்து ,ரசித்து எழுதுவார்களேயானால் நன்றாக இருக்குமென்று நினைக்கின்றேன்.<br />worldcinemafan எனும் தளத்தில் காட்சிகளை பாலா எடுத்திருந்த விதத்தை சிலாகித்து ஒருவர் எழுதியிருந்தது எனக்கு புதிதாக இருந்தது, பிடித்திருந்தது .ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-57322367600554731872013-03-19T13:31:25.124+05:302013-03-19T13:31:25.124+05:30எல்லாம் சொல்லிட்டீங்க அப்புறம் எதுக்கு மன்னிச்சிக்...எல்லாம் சொல்லிட்டீங்க அப்புறம் எதுக்கு மன்னிச்சிக்குங்க<br /><br />நேர்மையாக சொல்லி விட்டோம்<br />மற்றதை பிறகு பார்த்துக் கொள்ளலாம்அ. வேல்முருகன்https://www.blogger.com/profile/17932510184108058949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-85308188718076827652013-03-19T13:20:43.390+05:302013-03-19T13:20:43.390+05:30பின்னூட்டம் உட்பட எல்லாவற்றையும் நீங்களே சொல்லி வி...பின்னூட்டம் உட்பட எல்லாவற்றையும் நீங்களே சொல்லி விட்டீர்கள் ஐயா...<br /><br />பலரின் அலசல்களின் அலசல்களை அறிந்தேன், ரசித்தேன் அவ்வளவே...<br /><br />நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com