tag:blogger.com,1999:blog-12236223.post5253049386169404645..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 625. தோரணம்: I STAND FOR CAPITAL PUNISHMENTதருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-12236223.post-62256166307845360162013-01-15T12:03:54.739+05:302013-01-15T12:03:54.739+05:30s.selvaraj writes,
தண்டனை கொடுத்தால் ... ஒன்று தி...<b> s.selvaraj</b> writes,<br /><br />தண்டனை கொடுத்தால் ... ஒன்று திருந்த வேண்டும் அல்லது குற்றம் குறைய வேண்டும்...<br /><br />இதற்கு தங்கள் பதில் அழகாய் உள்ளது...<br /><br />குற்றத்திற்கு தண்டனை அவ்வளவுதான்.....<br /><br />Hanging is the most economical punishment both for the criminal and society..(for crimes such as happened in Delhi)<br /><br />and the juvenile should be determined by the acts... not the date of birth.. he should be punished the same way.<br /><br />another thing in our country is that these criminals get medical certificate and say they are mentally ill etc...<br />All these non sense should stop... They should be hanged without exception... in fact expeditiously...<br /><br />s.selvarajதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-43073729478806397632013-01-08T00:32:50.075+05:302013-01-08T00:32:50.075+05:30அ.மார்க்ஸ் ஐயாவுக்கு இந்த லிங்க் பார்சேல்...
என்ன...அ.மார்க்ஸ் ஐயாவுக்கு இந்த லிங்க் பார்சேல்...<br /><br />என்னை கேட்டால் மரண தண்டனையை விடவும், ஆயுள் முழுக்க சிறை + ரசாயன முறையில் ஆண்மை பறிப்பு என்பதே சரி என்று தோன்றுகிறது.சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-53368487407325200492013-01-07T21:29:51.409+05:302013-01-07T21:29:51.409+05:30வல்லி சிம்மன்
தங்கள் கருத்து எனக்கு உடன்பாடு
ஆனா...வல்லி சிம்மன்<br /><br />தங்கள் கருத்து எனக்கு உடன்பாடு<br /><br />ஆனால் இங்கே தூக்கு என்பது சட்டத்தால் தரப்பட வேண்டும் என்பதால்தான் எனது ஆட்சேபனை.<br /><br />பாதிக்கப்பட்ட பெண் எதிர்த்து தாக்கி எதிரி மரணமடைந்திருந்தால் மகிழும் நபர்களில் நானும் ஒருவன் ஆனால் அத்தகைய வாய்ப்பு இல்லையே, மேலும் குழு தாக்குதல் வேறு.<br /><br />உச்ச நீதி மன்றம் ஒரு கற்பழிப்பு வழக்கில் வழங்கிய தீர்ப்பு, குற்றம் சுமத்தப்பட்ட நபர் வெள்ளையாக இருக்கிறார், பணக்காரராக இருக்கிறார் அவர் அந்த குற்றம் செய்ய வாய்ப்பில்லை என்று அவரை விடுதலை செய்கிறது.<br /><br />பாதிக்கப்பட்ட நபராக நீங்கள் இருந்தால் யாரை கொல்ல வேண்டும் என நினைப்பீர்கள்.<br /><br />சார்வாகனுக்கும் உடன்பாடில்லை, அதாவது இந்த அமைப்பில் இதெல்லாம் சாத்தியமில்லை.<br /><br />அமைப்பைதான் மாற்ற வேண்டும்<br /><br />யார் செய்வது?...........<br /><br />தருமி அய்யா<br /><br />மேற்கண்ட கூற்றுகளின்/பின்னுட்டங்களின் படி தங்கள் எண்ணம் எண்ணமாகதான் இருக்கும் செயலாக்குவது கடினம்<br /><br />அப்படியே எனது கருத்துக்களும்<br /><br />செயலாக்குவது எப்படி, பின்னுட்டம் இடுங்கள் மக்களேஅ. வேல்முருகன்https://www.blogger.com/profile/17932510184108058949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-13674468653087976352013-01-07T10:23:03.035+05:302013-01-07T10:23:03.035+05:30வல்லியம்மா,
நீங்கள், ஒரு வழக்கறிஞர், அவர்கள் உண்ம...வல்லியம்மா,<br /><br />நீங்கள், ஒரு வழக்கறிஞர், அவர்கள் உண்மைகள், ரமணி<br /><br />கருத்துக்கு உரம் சேர்த்தமைக்கு நன்றி<br />தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-81934556468188927522013-01-07T10:21:27.452+05:302013-01-07T10:21:27.452+05:30//அமைப்பு சாராமல் வாழுகின்ற தண்டணையோடு வாழ வைக்க வ...//அமைப்பு சாராமல் வாழுகின்ற தண்டணையோடு வாழ வைக்க வேண்டும்.//<br />//இவர்களும் அப்படியொரு இடத்தில் வாழ்ந்து மடியட்டும்//<br /><br />இவை எல்லாம் நடக்கப் போவதில்லை. அதனால் தான் கடும் தண்டனை அவசியம என்கிறேன்.<br /><br />//எங்கிருந்தாலும் உழைத்தால்தான் உணவு என்றிருக்கவும் வேண்டும்.//<br /><br />ஆஹா ... இதற்கு என் முழு ஆதரவு.<br />தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-33827353234693114642013-01-07T08:02:50.202+05:302013-01-07T08:02:50.202+05:30நான் உங்கள் பக்கம் தருமி. அந்தப் பெண் கேட்டதும் அத...நான் உங்கள் பக்கம் தருமி. அந்தப் பெண் கேட்டதும் அதுதான்.<br /><br />தன்னைக் கொல்லவரும் எதையும் கொல்ல நமக்கு உரிமை உண்டு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-85882375279352397992013-01-07T06:57:39.457+05:302013-01-07T06:57:39.457+05:30வணக்கம் அய்யா,
நான் மரண தண்டனை தேவையில்லை என்ற கரு...வணக்கம் அய்யா,<br />நான் மரண தண்டனை தேவையில்லை என்ற கருத்துக் கொண்டு இருந்தாலும், மாற்று தண்டனைகள் சரியாக நம் நாட்டில் பாரப்டசமாக நிறைவேற்றப் படுவது என் நிலைப்பாட்டை கேள்விக்கு உள்ளாக்குகிறது.<br /><br />மரண தண்டனை வேண்டாம் என்றால் நீண்ட கால தண்டனையும் பாரப்ட்சமின்றி ,கடுமையாக வழங்கும் சூழல் இருந்தால் மட்டுமே சாத்தியமோ!!<br /><br />அந்தமான் சிறைக்கு சென்றால் முன்பு அவ்வளவுதான்.ஆனால் சிறை செல்லும் பணம் உள்ளவர்களுக்கு<br />" குறை ஒன்றும் இல்லை..." எனப் பாடாத குறைதான்.<br /><br />ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்<br /><br />நன்றி!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-67900298519533904782013-01-06T23:17:37.531+05:302013-01-06T23:17:37.531+05:30பணக்கார குற்றவாளி எல்லாம் கிடைக்கிறது..
உண்மைதான்...பணக்கார குற்றவாளி எல்லாம் கிடைக்கிறது..<br /><br />உண்மைதான்.<br /><br />தவறு செய்யும் போலீஸை 12 வருடம் உள்ளே வைத்து பாருங்கள். ஆனால் இந்த அமைப்பில் இது சாத்தியமில்லை.அ. வேல்முருகன்https://www.blogger.com/profile/17932510184108058949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-29457815025216227982013-01-06T23:14:50.448+05:302013-01-06T23:14:50.448+05:30அருணா......மறுக்கவில்லை நானும் குற்றம் புரிந்தவன் ...அருணா......மறுக்கவில்லை நானும் குற்றம் புரிந்தவன் குடும்பம் என்ற சூழலில் வாழ வேண்டும் என சொல்லவில்லை.<br /><br />ஆனால் டில்லி சம்பவத்திற்கு பிறகு அசாமில் காங்கிரஸ் கட்சியின் கிழவன் வீடு புகுந்து கற்பழிக்கிறான்.<br /><br />மிருகங்கள் மாறப் போவதில்லை என்பதால்தான் காட்டில் வாழட்டும் என்றேன்.<br /><br />கட்டிய மனைவியை கொலை செய்ய நண்பர்கள் உதவி செய்கிறார்கள். நாலு வருடமா நாற்பது வருடமா என்பதை காட்டிலும்<br /><br />வாழ்க்கை முழுவதும் குடும்பம், நண்பர்கள் என்ற அமைப்பு சாராமல் வாழுகின்ற தண்டணையோடு வாழ வைக்க வேண்டும்<br /><br />என மீண்டும் வலியுறுத்துகிறேன்.<br /><br />அது அந்தமான் சிறையாகவும இருக்கலாம் அல்லது சைபீரிய பனி பிரதேசமாகவும் இருக்கலாம். எங்கிருந்தாலும் உழைத்தால்தான் உணவு என்றிருக்கவும் வேண்டும்.அ. வேல்முருகன்https://www.blogger.com/profile/17932510184108058949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-18656228200683526252013-01-06T21:35:40.601+05:302013-01-06T21:35:40.601+05:30ஜெயிலில் போடுகிறார்கள் குற்றங்களுக்காக. இதில் என்ன...ஜெயிலில் போடுகிறார்கள் குற்றங்களுக்காக. இதில் என்ன A class ... B class ...!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-72778980386178941292013-01-06T21:34:05.389+05:302013-01-06T21:34:05.389+05:30//குற்றம் புரிந்தவன் வாழ கூடாது என்ற எண்ணமா? அல்லத...//குற்றம் புரிந்தவன் வாழ கூடாது என்ற எண்ணமா? அல்லது பிறர் அக் குற்றத்தை தொடர கூடாது என்ற எண்ணமா?//<br /><br />இரண்டும் இல்லை. எந்தக் குற்றத்திற்கும் தண்டனை உண்டு. தண்டனைகள் யாரையும் திருத்துவதில்லை என்பதையும் உணர்க.<br /><br />//அவ்வகை குற்றங்கள் குறையவில்லையே.//<br /><br />எப்படி குறையும்? அருணா கேஸ் பற்றிச் சொன்னேனே .. அதிலேயே பதில் இருக்கிறதே! மூணு வருஷம் நாலுவருஷம் தண்டனை ..ப்பூ... போற போக்குல போய்றாது? ஆனால் வெகு கடும் தண்டனை என்றால் .... நிச்சயம் குற்றங்கள் குறையும். <br /><br />ஒரு அரசுப் பேருந்தில் ஓட்டுனரால் ஒரு விபத்து. கைப்பேசி வைத்து பேசிக்கொண்டு எங்கேயோ மோதுகிறான். அவனுக்கு தண்டனை இல்லையென்பது தான் இப்போதுள்ள நிலை. இது தேவையில்லை. எந்தக் குற்றத்திற்கும் தண்டனை தேவை.<br /><br />//அப்படியொரு இடத்தில் வாழ்ந்து மடியட்டும்//<br /><br />சைபீரியாவில் இப்படிப்பட்ட தண்டனை உண்டு என்று கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் இங்கே நடப்பது அப்படியா? என் சிறை வாசத்தில் நான் பார்தது - பணக்காரக் குற்றவாளிக்கு எல்லாம் கிடைக்கிறது. தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-19961822969108330232013-01-06T21:11:04.642+05:302013-01-06T21:11:04.642+05:30மரண தண்டனை - குற்றம் புரிந்தவன் வாழ கூடாது என்ற எண...மரண தண்டனை - குற்றம் புரிந்தவன் வாழ கூடாது என்ற எண்ணமா? அல்லது பிறர் அக் குற்றத்தை தொடர கூடாது என்ற எண்ணமா?<br /><br />தொடர கூடாது என்ற எண்ணமாயிருந்தால் .............<br /><br />தில்லி சம்பவத்திற்கு பிறகு அவ்வகையான குற்றங்கள் பெருகி வருகின்றன, அல்லது ஊடக வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன விழிப்புணர்வால். ஆனால் அவ்வகை குற்றங்கள் குறையவில்லையே.<br /><br />அதே சமயம் அப்படிபட்டவர்கள் குடும்பம், பிள்ளைகள் என வாழ வேண்டும் என்பதல்ல. மக்கள் வரிபணத்தில் வாழ வேண்டும் என்பதல்ல.<br /><br />உயிர் மட்டும் இருக்கட்டும், உழைத்து வாழட்டும் ஆனால் கண்காணிப்பில்<br /><br />மிருகங்கள் காடுகளில் இருக்கின்றன. இவர்களும் அப்படியொரு இடத்தில் வாழ்ந்து மடியட்டும்<br /><br />அ. வேல்முருகன்https://www.blogger.com/profile/17932510184108058949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-7231365503588399292013-01-06T20:52:39.177+05:302013-01-06T20:52:39.177+05:30தருமி சார் இந்த விஷயத்தில் நானும் உங்கள் பக்கம்தான...தருமி சார் இந்த விஷயத்தில் நானும் உங்கள் பக்கம்தான் என்பதை நினைவில் கொள்க<br />Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-53824588284739699632013-01-06T17:06:14.594+05:302013-01-06T17:06:14.594+05:30This comment has been removed by a blog administrator.Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-75438578075838815502013-01-06T17:05:26.907+05:302013-01-06T17:05:26.907+05:30இந்தக் கருத்து வலுத்து வருவது கூட
நல்ல அம்சம்தான் ...இந்தக் கருத்து வலுத்து வருவது கூட<br />நல்ல அம்சம்தான் என நினைக்கிறேன்<br />ஒரு நிரபராதி தவறுதலாக தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது<br />என்பதற்காக ஆயிரம் கயவர்களைக் கட்டிக் காப்பது ஏன்<br />என ஒரு புது மொழி இனி பிறந்தாலும் பிறக்கலாம்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-76410644622236445372013-01-06T15:31:11.085+05:302013-01-06T15:31:11.085+05:30அப்பாடா .. ஒரு வழக்கறிஞர் என் பக்கம் நிற்கிறார்னு ...அப்பாடா .. ஒரு வழக்கறிஞர் என் பக்கம் நிற்கிறார்னு ஒரு தைரியம் வந்திருச்சி ..<br /><br />நன்றிதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-58102744385844397042013-01-06T13:45:28.382+05:302013-01-06T13:45:28.382+05:30மரண தண்டனை வேண்டும் என்பது தான் என் கருத்தும். உங்...மரண தண்டனை வேண்டும் என்பது தான் என் கருத்தும். உங்கள் அளவு அடித்து சொல்லாட்டியும், சில நேரங்களாவது அது தேவை என்று நம்புகிறேன் CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.com