tag:blogger.com,1999:blog-12236223.post6424138034316097885..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 621. புத்தாண்டு வாழ்த்துகள் ... இல்லை .. இல்லை ...வணக்கங்கள்.தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-12236223.post-12075778138064318082013-01-05T19:04:03.697+05:302013-01-05T19:04:03.697+05:30நான் இந்த படத்தை மிக இரசித்தேன். ஆசிய நண்பர்கள் ப...நான் இந்த படத்தை மிக இரசித்தேன். ஆசிய நண்பர்கள் பலருக்கு அனுப்பினேன். <br />என்னுடன் பழகும் வெள்ளை இனத்தவர்கள் இந்த படத்தை தமிழ்நாட்டு படத்தை பார்த்திருக்க மாட்டார்கள் என்பதில் ஒரு நிம்மதியான திருப்தி. படத்தில் உள்ள இருவரும் மிக கீழ்தரமானவர்கள். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-21071248752442662402013-01-03T22:40:30.687+05:302013-01-03T22:40:30.687+05:30//காவல் தெய்வமோ ...?//
சரிதான் அய்யா ...அது காவல்...//காவல் தெய்வமோ ...?//<br /><br />சரிதான் அய்யா ...அது காவல்கல் அல்லது கொரவக்கல் என அழைக்கப்படும் ..பௌத்த விகாரைகளில் இன்றியமையாத செதுக்கல் அம்சமாக இது காணபடுகிறது./<br /><br /><br />//ஒவ்வொரு வாசல் படியிலும் உள்ள அடையாளக் கல்//<br /><br />அதன் பெயர் சந்திர வட்டக்கல் ,சிங்களத்தில் வட்டதாகே ...முதல் வரி பலாஇலை வடிவமும் ,அதன் பின் யானை ,குதிரை போன்ற மிருக வடிவங்களும் காணப்படும்.இதனை விகாரைகளின் வாயிலில் காணலாம் ..<br /><br />பராக்கிரமபாகு இலங்கையின் பயிர் பாசனத்திற்காக அளப்பரிய சேவை ஆற்றிய மன்னன் ஆவான் ,அவன் அமைத்த பராக்கிரமபாகு சமுத்திரம் தலைமுறைகள் தாண்டி இன்றும் பயன் தருகிறது...<br /><br />பொலொன்னருவயில் நான் சந்தித்த பெரிய பிரச்சனை வெயில் தான் ..நாக்கு வரண்டு மயக்கம் போட்டு விழுந்துட்டேன் ..தயவு செய்து அங்கு செல்பவர்கள் போதுமான அளவு தண்ணீர் கொண்டு செல்லுங்கள் ...(முக்கியமாக ஏப்ரல் ,மே மாதம்)<br /><br />பொலொன்னருவயில் புத்தரின் நின்ற நிலை,சயன நிலை,சமாதி நிலை கற்சிலைகள் ஒருங்கே காணபடுவது ஒரு சிறப்பு..<br /><br />புத்த சமயம் தோன்றிய நாட்டை விட ஏனைய நாடுகளில் புத்த சமயம் சிறப்புற்று விளங்கியது/விளங்குகிறது .அதற்கு இந்த இடமும் ஒரு உதாரணம் ...<br /><br />சோழர்கள் தங்களின் இராச்சியத்தை இலங்கை தாண்டி கம்போடியா,சீயம்,இன்னும் சில நாடுகளிலும் விரிவு படுத்தினர் ...கைப்பற்றிய நாடுகளின் கலாசாரத்தை அழிக்காமல் அதனை பாதுகாத்த பண்பு வரலாற்றில் தமிழரிடம் மட்டும் தான் காணபட்டதோ???????? Anonymoushttps://www.blogger.com/profile/13125776635377461057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1888569514833355282013-01-02T18:01:26.941+05:302013-01-02T18:01:26.941+05:30//அழகிரி இருக்கிற தைரியத்துல இந்த படத்தை வெளியிட்ட...//அழகிரி இருக்கிற தைரியத்துல இந்த படத்தை வெளியிட்டாச்சா.//<br /><br />என்னங்க சு.பி. இப்படி சொல்லிட்டீங்க. எம்புட்டு பெரிய ஆளுங்க .. இப்படி பணிவா இருக்காங்களேன்னு அவுகளை ஒரு முன் மாதிரியா வச்சா நீங்க இப்படி சொல்றீங்களே!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-63548160695611211072013-01-02T15:43:12.932+05:302013-01-02T15:43:12.932+05:30ஐயா,
இது செல்லாது செல்லாது.
வணக்கம் பாதங்கள் வரை...ஐயா,<br /><br />இது செல்லாது செல்லாது.<br /><br />வணக்கம் பாதங்கள் வரை போயிருக்கும். Photographer பாதியிலேயே Click பண்ணிவிட்டார்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-87540701457935342342013-01-02T12:43:10.961+05:302013-01-02T12:43:10.961+05:30ஹா ஹா ஹா !!
செம சிரிப்பு போங்க..
உங்களுக்கும் உங்...ஹா ஹா ஹா !!<br /><br />செம சிரிப்பு போங்க..<br />உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்திற்கும் ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.<br /><br />உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது எனது பக்கமும் வந்து போகவும்.<br />http://semmalai.blogspot.comsemmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-49466448032323091172013-01-02T00:27:31.617+05:302013-01-02T00:27:31.617+05:30மதுரையில அழகிரி இருக்கிற தைரியத்துல இந்த படத்தை வெ...மதுரையில அழகிரி இருக்கிற தைரியத்துல இந்த படத்தை வெளியிட்டாச்சா...அம்மா கிட்டேயும் சின்னம்மா கிட்டேயும் போட்டு குடுத்துட போறாங்க.....பார்த்து சார்...suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-48292309876130106362013-01-01T22:47:30.793+05:302013-01-01T22:47:30.793+05:30
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எ...<br />உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.<br /><br />2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்<br /><br /><br />அன்புடன்<br />மதுரைத்தமிழன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-86292840550501007572013-01-01T21:56:46.258+05:302013-01-01T21:56:46.258+05:30புத்தாண்டு வணக்கம்
2014 அதை மக்கள் அல்லவா தீர்மான...புத்தாண்டு வணக்கம்<br /><br />2014 அதை மக்கள் அல்லவா தீர்மானிக்க வேண்டும்அ. வேல்முருகன்https://www.blogger.com/profile/17932510184108058949noreply@blogger.com