tag:blogger.com,1999:blog-12236223.post6863452160969363878..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 681. தருமி பக்கம்: IMPORTED FROM NORTH INDIAதருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-12236223.post-2191100647189493102013-09-23T11:05:06.763+05:302013-09-23T11:05:06.763+05:30//என்ன குஜ்ஜால் இப்படி சொல்லி விட்டீர்கள்?//
பெர...//என்ன குஜ்ஜால் இப்படி சொல்லி விட்டீர்கள்?//<br /><br /> பெரிய is the operative word here.Gujaalhttps://www.blogger.com/profile/04258117977369112651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-47227422039991154972013-09-22T17:21:06.062+05:302013-09-22T17:21:06.062+05:30//வடக்கிந்தியாவிலோ அவருக்கு பெரிய ஆதரவில்லை. //
எ...//வடக்கிந்தியாவிலோ அவருக்கு பெரிய ஆதரவில்லை. //<br /><br />என்ன குஜ்ஜால் இப்படி சொல்லி விட்டீர்கள்?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-571121421099446602013-09-22T15:33:31.424+05:302013-09-22T15:33:31.424+05:30//ஆதி கடவுள் என்ற பெயரில் நடுவில் இங்கு வந்தவரே பி...//ஆதி கடவுள் என்ற பெயரில் நடுவில் இங்கு வந்தவரே பிள்ளையார். பிள்ளையார் வெறும் பிள்ளையாராக மட்டும் வந்திருந்தால் பிரச்சனையில்லை. //<br /><br />மேற்கு இந்தியாவின் நிலை கொண்டிருந்த பிள்ளையார் வழிபாடு தெற்கு நோக்கி நகர்ந்தது பல்லவர்கள் வாதாபியை வென்றதற்கு பின்னர்தான் என பதிவர் பைத்தியகாரன் வலைப்பதிவில் எங்கோ படித்த நினைவு. ஆனால் கிழக்கு மாநிலங்களிலோ, வடக்கிந்தியாவிலோ அவருக்கு பெரிய ஆதரவில்லை.Gujaalhttps://www.blogger.com/profile/04258117977369112651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-34794586891580150082013-09-22T15:12:33.745+05:302013-09-22T15:12:33.745+05:30//அரிசி சாதத்தின் சுவையே தனி.//
கம்பஞ்சோறு, ராகிக...//அரிசி சாதத்தின் சுவையே தனி.//<br /><br />கம்பஞ்சோறு, ராகிக்களி, வரகரிசிச்சோறு இவற்றை கீரை/கறிக்குழம்பு உடன் சாப்பிட்டுப் பார்க்கவும். நெல்லரிச்சோறு எல்லாம் எந்த மூலைக்கு?Gujaalhttps://www.blogger.com/profile/04258117977369112651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-36605187004955766952013-09-21T17:38:36.448+05:302013-09-21T17:38:36.448+05:30//அவரோடு ஒரு பட்டறைக்குச் சென்ற போது நான் டி-ஷர்ட்...//அவரோடு ஒரு பட்டறைக்குச் சென்ற போது நான் டி-ஷர்ட் போட்டு சென்றிருந்தேன்.// <br /><br />தமிழ்மணத்திலே சமீபத்தில் செய்தி பார்த்தேன். தமிழக அரசு கல்லூரிகளில் ஆடைக் கட்டுப்பாடு கொண்டு வந்து ஆண்கள் பேண்ட் சட்டையும், பெண்கள் சேலை அல்லது சுடிதார் மட்டுமே அணிய வேண்டுமென்று உத்தரவு. ஜீன்ஸ்,blouse,டி-ஷர்ட் போட்டு செல்ல தடை. நீங்க அனுபவிச்ச சுதந்திரம்கூட 2013 ல் கிடையாது :(<br /><br />நண்பர் alien,<br />//வட இந்தியர்களிடம் தன் மதிப்பை நிலை நிறுத்த சப்பாத்தியை மத்திய உணவாக கொண்டு வருகிறார்கள்//<br />தன் மதிப்பை நிலை நிறுத்த தமிழர்களிடமே தமிழர்கள் ஆங்கிலத்தில் பேசுவது போலவா:)<br />அரிசி சாதத்தின் சுவையே தனி. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-35609684558374649002013-09-21T14:18:48.231+05:302013-09-21T14:18:48.231+05:30இப்படி ஓரே அடியா சொன்னா எப்படி? நம்ம அதாவது தென்னி...இப்படி ஓரே அடியா சொன்னா எப்படி? நம்ம அதாவது தென்னிந்திய கடவுளான பாலாஜி என்கிற திருப்பதி பெருமாள் வீடுகளிலும் கடைகளிலும் நீக்கமற நிறைந்து இருந்தார்கள் சூரத்தில். அப்படியே திருவண்ணாமலைக்கும், திருப்பதிக்கும் விசிட் செய்வது மிக அதிகம். இதில் திருவண்ணாமலை சமீபத்தில் ஆரம்பித்தது. மேல்மருவத்தூருக்கு வரும் பக்தர்கள் கும்பலில் பல மராட்டியர் அல்லது நம் மொழியில் இந்திக்காரகளும் இருந்ததை மும்பை ரயில்வே ஸ்டேஷனில் பார்த்தேன். "மேல் மருவத்தூரு அம்மா" என்று பரவசத்துடன் மெய்சிலிர்த்த கார் டிரைவர் ஒருவரை பெங்களூரில் பார்த்தேன். காரில் கன்னடத்தில் அம்மா புகழ் பாட்டு வேறு :-)<br />ஆறு ஏழு வருடத்திற்கு முன்பே இன்று சென்னையில் அங்கங்கு விற்கும் அரைத்த இட்லி/ தோசை மாவு அன்றே சூரத்தில் மிக பிரபலம். திருநெல்வேலி<br />அண்ணாச்சிகள் பெரிய பெரிய ஷாப்பிங் மாலில் பெரிய கிரைண்டரில் பிரஷ்ஷா அரைத்து தருவார்கள். பல குஜ்ஜூ வீடுகளில் காலை பலகாரம் "ஊத்தப்பம்"<br />இட்லி, தோசை, வடை, சட்னி, சாம்பார் காலை பிரேக்பாஸ்ட்க்கு அங்கத்திய ஸ்டார் ஹோட்டல்ல உண்டு.<br /> ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-9285846974226753822013-09-21T13:50:04.212+05:302013-09-21T13:50:04.212+05:30//எதுக்கு இரண்டு வார்த்தை. சோறு என்று ஒரு வார்த்தை...//எதுக்கு இரண்டு வார்த்தை. சோறு என்று ஒரு வார்த்தையில் சொல்லலாமே.//<br />முதலில் சோறு என்று தான் எழுத வந்தேன் தல...பிறகு தான் யோசித்தேன், இது நம்ம சாருடைய வலைப்பதிவு. கொஞ்சம் மரியாதையாக எழுதுவோம் என்று மாற்றிவிட்டேன். எடுத்து காட்டியமைக்கு நன்றி. இனிமேல் மரியாதை எல்லாம் வேண்டாம். புழக்கத்தில் பயன்படுத்துகிற வார்த்தைகளையே உபயோகிக்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-51402299566185250792013-09-21T12:59:29.892+05:302013-09-21T12:59:29.892+05:30ஜோசப்,
//இது துவைப்பதற்கும் உலர்த்துவதற்கும் கூட எ...ஜோசப்,<br />//இது துவைப்பதற்கும் உலர்த்துவதற்கும் கூட எளிது!!!!!!!!!!!//<br /><br />ஆமாம் ... ஆனால் இரண்டாவது வேலை மட்டும் எனக்கு ....<br />தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-39298884308208032712013-09-21T11:29:12.551+05:302013-09-21T11:29:12.551+05:30எங்கிருந்து வந்தாலும் நல்லதுன்னா ஏத்துக்கத்தான் வே...எங்கிருந்து வந்தாலும் நல்லதுன்னா ஏத்துக்கத்தான் வேணும். அதுல ஒன்னுதான் இந்த சூடிதார். சேலை பார்க்க அழகுதான்னாலும் சூடிதார்தான் சவுகரியம். பாக்கவும் அழகா இருக்கும். புழங்கவும் இதமா இருக்கும். என்னெ மாதிரி ஆண்கள் துணி துவைக்கும் வீடுகளில் இது துவைப்பதற்கும் உலர்த்துவதற்கும் கூட எளிது!!!!!!!!!!!<br /><br />அதனால என்னுடைய ஓட்டு சூடிதாருக்குத்தான். <br /><br />அப்புறம் இந்த ஆந்திர மாநில அனுபவம். நானும் இதை அனுபவித்திருக்கிறேன். மேலும் அவர்களுடைய உணவு முறைகளும் படு வித்தியாசமானவை. அதையெல்லாம் எழுத ஒரு தனி பதிவே போட வேண்டும் என்கிற அளவுக்கு கடுப்படிக்கும் அனுபவங்கள். சமயம் கிடைக்கும்போது எழுதுகிறேன்....<br /><br />டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-52060654667142695482013-09-21T05:28:23.802+05:302013-09-21T05:28:23.802+05:30வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று கூறி கூறியே, நா...வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று கூறி கூறியே, நாம் வாழ வேண்டும் என்பதையே மறந்து விட்டோம். நமது அடையாளங்களை மெல்ல மெல்ல இழந்து வருகிறோம் ஐயா.கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-61316186650280378532013-09-21T04:11:50.335+05:302013-09-21T04:11:50.335+05:30//In 1893, Lokmanya Tilak transformed the annual d...//In 1893, Lokmanya Tilak transformed the annual domestic festival into a large, well-organized public event. Tilak recognized the wide appeal of the deity Ganesha as "the god for everybody" and popularized Ganesh Chaturthi as a national festival in order "to bridge the gap between Brahmins and 'non-Brahmins' and find a context in which to build a new grassroots unity between them", and generate nationalistic fervour among people in Maharashtra against the British colonial rule. Tilak was the first to install large public images of Ganesh in pavilions, and also established the practice of submerging in rivers, sea, or other pools of water all public images of the deity on the tenth day after Ganesh Chaturthi.//<br /><br />தமிழ்நாட்டுக்கு தேவையில்லாத தலைவலி. அனைவருமே சிரமப்படப் போகிறோம். Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-52415992171825266732013-09-21T00:17:46.188+05:302013-09-21T00:17:46.188+05:30//அரிசி சாதம்//
தல,
எதுக்கு இரண்டு வார்த்தை. ...//அரிசி சாதம்//<br /> <br /> தல,<br /> <br />எதுக்கு இரண்டு வார்த்தை. சோறு என்று ஒரு வார்த்தையில் சொல்லலாமே. குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-52445637792969483902013-09-20T22:50:08.322+05:302013-09-20T22:50:08.322+05:30//சப்பாத்தியை மத்திய உணவாக கொண்டு வருகிறார்கள். ஆன...//சப்பாத்தியை மத்திய உணவாக கொண்டு வருகிறார்கள். ஆனால் அவர்கள் ஒருநாள் கூட அரிசி சாதத்தை மத்திய உணவாக கொண்டு வந்ததில்லை. //<br /><br />ஏன் .. ஏன் ... ஏன்ன்ன்???????தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-63202501033720933272013-09-20T21:58:28.156+05:302013-09-20T21:58:28.156+05:30ரக்ஷா பந்தன் என்ற பண்டிகையும் வடக்கிலிருந்து தான் ...ரக்ஷா பந்தன் என்ற பண்டிகையும் வடக்கிலிருந்து தான் வந்தது என்று நினைக்கிறேன். என் அலுவலகத்தில்,<br />வீட்டில் நன்கு அரிசி சாதம் சாப்பிடுகிற நம் தமிழர்களும் கூட, வட இந்தியர்களிடம் தன் மதிப்பை நிலை நிறுத்த சப்பாத்தியை மத்திய உணவாக கொண்டு வருகிறார்கள். ஆனால் அவர்கள் ஒருநாள் கூட அரிசி சாதத்தை மத்திய உணவாக கொண்டு வந்ததில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-70325431609423792882013-09-20T19:53:24.059+05:302013-09-20T19:53:24.059+05:30ஆமா சார், புதுசா பண்டிகைகள் வருது! சங்கடகர சதுர்த்...ஆமா சார், புதுசா பண்டிகைகள் வருது! சங்கடகர சதுர்த்தி, பிரதோஷம், திருவிளக்கு பூஜை, இன்னும் எத்தனையோ சம்ஸ்கிருத பண்டிகைகள் வந்துவிட்டன, இப்போது ரெண்டு பெர்த்டே கொண்டாடுகிறார்கள்!<br /><br />நட்சத்திரபிறந்த நாள் மற்றும் ஆங்கில காலண்டர் வழி பிறந்தநாள்.hariharanhttps://www.blogger.com/profile/03459092879073371464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-49996887965169583402013-09-20T16:28:27.246+05:302013-09-20T16:28:27.246+05:30அப்படியே இந்த ஹோலியை விட்டுவிட்டீர்களே. இப்ப இது ந...அப்படியே இந்த ஹோலியை விட்டுவிட்டீர்களே. இப்ப இது நாம் ஊரில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. <br /><br />இந்த பிள்ளையார் ஊர்வலம் எப்ப வந்து உள்ள நுழைந்தது என்றே தெரியவில்லை. திருவண்ணாமலை போவோர்கள், சபரிமலை போவோர்கள் எண்ணிக்கையும் இப்ப ஒரு இருபது வருடமாக அதிகம். <br /><br />//பான் / பாக்கு/ ஜர்தா ... என்று பல பெயர்களில் வந்தது இந்தக் கெட்ட பழக்கம். இதனோடு சேர்ந்த இன்னொரு கெட்ட பழக்கமும் சேர்ந்தே வந்து விட்டது. ஒரு சுவர், சுவரின் மூலை கிடைத்து விடக் கூடாது. அங்கெல்லாம் சிகப்பு வண்ணத்தில் துப்பி .... கடவுளே! //<br />வடநாட்டில் உள்ள சில கல்லூரிகளில் வளாகத்திலேயே வெற்றிலை எச்சில் துப்புவதை பார்த்திருக்கிறேன். குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.com