tag:blogger.com,1999:blog-12236223.post7035697923292032309..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 319. "CLASHES START WHEN RELIGION IS EXPLOITED FOR POLITICAL PURPOSESதருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-12236223.post-7016633982618218742009-07-01T23:14:02.359+05:302009-07-01T23:14:02.359+05:30ஆமாம் அவர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.
நீங்...ஆமாம் அவர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். <br /><br />நீங்கள் சொல்லும் அத்தனை விஷயங்களுமே வரலாறோடு இணைந்த சமூகத்தின் அங்கங்கள் தானே; இல்லையா? அதை ஏன் முகமூடிகள் என்கிறீர்களோ தெரியவில்லை.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-86703523913510994562009-07-01T13:33:15.386+05:302009-07-01T13:33:15.386+05:30அவர் சரியாகத் தான் சொல்லியிருக்கிறார். சமுதாயத்தில...அவர் சரியாகத் தான் சொல்லியிருக்கிறார். சமுதாயத்தில் நிகழும் ஒவ்வொன்றையும் சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணிகளே தீர்மானிக்கின்றன. என்ன, அப்படி நிகழும் ஒவ்வொன்றும், சௌகரியப்படி மதம், சாதி, ஆரியன், திராவிடன், வடக்கு தெற்கு இப்படி ஏதாவது ஒரு முகமூடி அணிந்து கொண்டே நிகழ்கின்றன என்பதையும் சேர்த்துச் சொல்லியிருந்தால், உண்மையை இன்னமும் துல்லியமாகப் புரிந்துகொண்டிருக்கலாம்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-22474603919154790302009-06-30T12:27:29.623+05:302009-06-30T12:27:29.623+05:30நேரம் இருந்தால் தமிழில் மொழி பெயர்த்து போடவும்!
அ...நேரம் இருந்தால் தமிழில் மொழி பெயர்த்து போடவும்!<br /><br />அர்த்தம் புரியாமல் படித்து ஒரு பிரயோசனமும் இல்லையேவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com