tag:blogger.com,1999:blog-12236223.post7343329572110218391..comments2024-03-29T16:44:16.510+05:30Comments on தருமி (SAM): 923. I AM SO…. FORTUNATE தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-12236223.post-60929784436345787942017-02-03T13:29:28.045+05:302017-02-03T13:29:28.045+05:301965 இந்தி எதிர்ப்பு போராட்டம் மதுரையில் ஆரம்பித்த...1965 இந்தி எதிர்ப்பு போராட்டம் மதுரையில் ஆரம்பித்து, தமிழ்நாடெங்கும் மாணவர்களின் உணர்வு பூர்வமான பங்களிப்புடன், உயிர்பலி உட்பட பலவித தியாகங்களுக்கிடையே, இறுதியில் வெற்றி பெற்றது என்பது உண்மைதான். ஆனால், இன்று, மோடியின் தலைமையில் இருக்கும் பா.ஜ. க. நடுவண் அரசு, இந்தியை, நாட்டின் ஒரே மொழியாக கொண்டுவரவேண்டுமென்ற குறிக்கோளுடன், அதை, kநேரடியாகவும், மறை முகமாகவும் பலவழிகளில், பல துறைகளில்திணித்துக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. இதை பற்றி நமது அரசோ,கட்சிகளோ கவலைப்படுவதாகத் தெரியவில்லை.ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் ஒரே நிர்வாகம் என்ற போர்வையில் மத்திய ஆட்சியாளர்கள் எடுக்கும் செயல்பாடுகளின் பயந்கர பின் விளைவுகளை உணர்ந்து தேவையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டிய காலமிது. இளைஞர்கள்- குறிப்பாக மாணவர்கள்- இந்த ஆபத்தை தடுத்து நிறுத்த முன்வரவேண்டும்.Anonymoushttps://www.blogger.com/profile/05922724902655577642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-41747419122252798522017-01-31T09:40:14.746+05:302017-01-31T09:40:14.746+05:30எடுத்துக்குங்க ...........எடுத்துக்குங்க ...........தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-48407612035273579692017-01-30T22:31:32.116+05:302017-01-30T22:31:32.116+05:30//கருப்பாக இருந்தார் – ஆனாலும் உண்மையைப் பேசினார்!...//கருப்பாக இருந்தார் – ஆனாலும் உண்மையைப் பேசினார்! <br />என்னங்க சொல்ல வர்றீங்க? "வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்"-ங்கறத பகடி பண்றீங்கன்னு எடுத்துக்கறேன். :)<br /><br />- இன்னொரு கருப்பன்.Anonymoushttps://www.blogger.com/profile/03015568454757663419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-74771895608381487662017-01-28T08:49:30.035+05:302017-01-28T08:49:30.035+05:30பன்னீர் அவர்களின் வெற்றியைக் காண சகிக்காத அவரின் எ...பன்னீர் அவர்களின் வெற்றியைக் காண சகிக்காத அவரின் எதிர்ப்பாளர்கள் செய்த சதியே, மெரீனாப் புரட்சியின் இறுதிநாளில் நடைபெற்ற காவல்துறையின் வன்முறை என்று சென்னையில் பேசிக்கொள்கிறார்கள். - இராய செல்லப்பா நியூ ஜெர்சி.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-13104380794500264192017-01-28T06:53:11.379+05:302017-01-28T06:53:11.379+05:301938 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன் ஐயா
முதல் இந்தி ...1938 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன் ஐயா<br />முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஒரு அமைப்பின் வழியாக தீர்மானம் நிறைவேற்றித் துவக்கி வைத்த பெருமை<br />கரந்தைத் தமிழ்ச் சங்கத்தையே சாரும்.<br />அதன் பின் அதனை மக்கள் முன் கொண்டு சென்ற பெருமை பெரியாரைச் சாரும்.<br /><br />ஆட்சியாளர்களின் உத்தரவு இல்லாமல் காவல் துறை வெறியாட்டம் ஆடியிருக்க வாய்ப்பே இல்லை ஐயா<br />---உண்மை எதுவோ… வெற்றியின் வாசலைத் தொட்ட முதலமைச்சர் கொடுத்த ஆணையோ… அல்லது வேறு எந்த காரணமோ … காவல் துறையின் வெறியாட்டத்தால் அமைச்சரின் மீது கனிந்த நல்ல கருத்துகள் நாசமாகி விட்டன. மக்கள் மனதில் அவருக்கு ஏற்பட்டிருந்த நல்ல இடம் பறி போனது.---<br />உண்மைஐயா உண்மை<br />கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com