tag:blogger.com,1999:blog-12236223.post7354202893244115364..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 822. நீயா ... நானா ... ?தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-12236223.post-2285682297912973082015-03-01T14:06:55.679+05:302015-03-01T14:06:55.679+05:30 அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒருவர் சொன்னது மிக... அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒருவர் சொன்னது மிகச் சரி, தம்பி.<br /><br />உ;ன்னைப் போன்ற இளைஞர்களைப் பார்க்கும் போது பெருத்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. வாழ்த்துகள்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-2923266101698404452015-03-01T13:19:40.257+05:302015-03-01T13:19:40.257+05:30இந்த நிகழ்ச்சி தமிழுக்கு இன்றைய இளைஞர்களின் மத்திய...இந்த நிகழ்ச்சி தமிழுக்கு இன்றைய இளைஞர்களின் மத்தியில் கிடைத்த வெற்றி இந்தி இந்தி என்று சொல்லிக்கொண்டுத் திரிவோருக்கு தமிழ் மீதும் குறள் மீதும் இத்தனை இளைஞர்கள் பற்றுக் கொண்டிருக்கின்றனர் என்பது விளங்கட்டும்.<br />நீங்கள் சொல்வதை அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒருவரே தன்னுடைய அணுகுமுறை முதலில் காமத்துப்பால்,பிறகு அதற்குத்தேவையான பொருளை ஈட்டுவது அதனை அறவழியில் செலவிடுவது என்றூ தலைகீழாகப் பார்ப்பதாகக் கூறினார். <br />அருமையாக தங்களுக்கே உரிய பாணியில் பதிவிட்டிருக்கின்றீர்கள் ஐயா!தமிழன்புhttps://www.blogger.com/profile/04586376996335042748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-58053775175243357662015-02-27T17:48:06.399+05:302015-02-27T17:48:06.399+05:30//இவ்வளவு காலம் வீணாகிப் போனது. //
இதனால் தான் சொ...//இவ்வளவு காலம் வீணாகிப் போனது. //<br /><br />இதனால் தான் சொன்னேன்: <br />பொது இடங்களில் உள்ள குறள்களில் ஏன் காமத்துப் பாலை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்? அவைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறளைப் படிக்க அவை பெரும் உந்துதலாக, கிரியா ஊக்கியாக நிச்சயமாக இருக்கும்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-32084055207045673582015-02-26T19:16:00.829+05:302015-02-26T19:16:00.829+05:30சார்
பள்ளிப் பாடங்களில் காமத்துப்பாலை வைக்கவுமில்...சார்<br /><br />பள்ளிப் பாடங்களில் காமத்துப்பாலை வைக்கவுமில்லை; கற்றுத் தரவுமில்லை . காமத்துப் பால் என்றால் என்ன என்று கேட்டதற்கே ஆசிரியரிடம் அடி வாங்கியிருக்கிறேன் . இதுவரை படித்ததுமில்லை. கெட்ட வார்த்தையாக மாற்றிவிட்டதின் விளைவே அது . தற்போது வாசித்துப் பார்த்தால் அசிங்கமாக ஓரிடத்தில் கூட வள்ளுவர் எந்த வார்த்தையையும் பயன்படுத்தவேயில்லை என்று தெரிகிறது. இவ்வளவு காலம் வீணாகிப் போனது. சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-17286432494499235462015-02-26T11:12:07.068+05:302015-02-26T11:12:07.068+05:30///// பெரும் உந்துதலாக, கிரியா ஊக்கியாக நிச்சயமாக ...///// பெரும் உந்துதலாக, கிரியா ஊக்கியாக நிச்சயமாக இருக்கும்... /// ஹா... ஹா... பெரிய காமெடி ஐயா... //<br /><br />அடடா டி.டி ...! காமெடியாகச் சொல்லவில்லை. மிகவும் சீரியஸாகச் சொல்கிறேன். பலரைக் கவர வித்தியாசமான தலைப்புகளில் நாம் பதிவுகள் எழுதுவதில்லையா ...? அது போல் குறள் பக்கம் கவர்ந்திழுக்க காமத்துப் பால் நன்கு பயன்படும். அது தவறுமில்லை. என்னைக் கவர்ந்திருக்கிறது.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-38384924941481837592015-02-26T08:05:56.675+05:302015-02-26T08:05:56.675+05:30பெருமைப்படவேண்டிய நிகழ்வு. அதனைத் தாங்கள் பகிர்ந்த...பெருமைப்படவேண்டிய நிகழ்வு. அதனைத் தாங்கள் பகிர்ந்தவிதம் அருமையாக இருந்தது. நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-50726222396248961422015-02-26T06:16:08.420+05:302015-02-26T06:16:08.420+05:30/// பெரும் உந்துதலாக, கிரியா ஊக்கியாக நிச்சயமாக இர.../// பெரும் உந்துதலாக, கிரியா ஊக்கியாக நிச்சயமாக இருக்கும்... /// ஹா... ஹா... பெரிய காமெடி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-72794697362452163582015-02-26T06:15:22.188+05:302015-02-26T06:15:22.188+05:30அந்த மீசைக்கார இளைஞனுக்கு பாராட்டுக்கள்... என்னவொர...அந்த மீசைக்கார இளைஞனுக்கு பாராட்டுக்கள்... என்னவொரு ஆர்வம்...! குறள் தெரிய வேண்டிய அவசியமில்லை... ஆனால் அதன் பொருள் போதும்... தன்னை கவரும் + மாற்றும்... சிறிய பரிசு கூட இல்லையா..? அடப் போங்கையா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-35371209577220008762015-02-26T05:49:52.967+05:302015-02-26T05:49:52.967+05:30விஜய் டிவியில் நான் பார்த்து சந்தோஷப்பட்ட பெருமைபட...விஜய் டிவியில் நான் பார்த்து சந்தோஷப்பட்ட பெருமைபட்ட நிகழ்ச்சி இந்த திருக்குறள் பற்றிய நீனா நானா ஷோதான். சிறுவயதில் படித்து மறந்ததை மீண்டும் என்னை படிக்க தூண்டியது இந்த ஷோ. திருக்குறளை நான் இப்போது ஆன்லைனில் படித்து வருகிறேன் Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-6858036790453880132015-02-25T22:17:41.824+05:302015-02-25T22:17:41.824+05:30நானும் பார்த்தேன் நீயா நானாவை பெருமையாக இருந்தது.....நானும் பார்த்தேன் நீயா நானாவை பெருமையாக இருந்தது..Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.com