tag:blogger.com,1999:blog-12236223.post7406518356571916772..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 382. ஒரு பாகிஸ்தானியரின் கனவு ...தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-12236223.post-61689130388681406692010-04-13T21:19:03.424+05:302010-04-13T21:19:03.424+05:30nalla sinthanaikal........!nalla sinthanaikal........!இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-7596141827448743312010-03-17T04:34:14.177+05:302010-03-17T04:34:14.177+05:30நல்ல மனிதரின் நல்ல சிந்தனைகள். வெளிச்சத்திற்கு கொண...நல்ல மனிதரின் நல்ல சிந்தனைகள். வெளிச்சத்திற்கு கொண்டுவந்த தருமி அவர்களுக்கு என் பாராட்டுகள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-91210980541394857572010-03-16T15:31:23.618+05:302010-03-16T15:31:23.618+05:30//தருமி, வால்பையன்,கல்வெட்டு போன்ற சிலரையே ...//
...//தருமி, வால்பையன்,கல்வெட்டு போன்ற சிலரையே ...//<br /><br />analyst,கையேடு ....தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-57210997317666763402010-03-16T12:23:41.408+05:302010-03-16T12:23:41.408+05:30//இணையத்தளத்தில் தருமி, வால்பையன்,கல்வெட்டு போன்ற ...//இணையத்தளத்தில் தருமி, வால்பையன்,கல்வெட்டு போன்ற சிலரையே இவைகள் தாண்டிய நாத்திகர்களாக உணர்கிறேன். //<br /><br /><a href="http://valpaiyan.blogspot.com/2010/03/blog-post_16.html" rel="nofollow">உங்கள் ஊக்கம் மகிழ்ச்சியை அளிக்கிறது</a>வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-81193733451606035672010-03-16T06:17:47.244+05:302010-03-16T06:17:47.244+05:30நானும் நோ சொல்லும் பல விசயத்தில் உடன்படுகிறேன்.
தி...நானும் நோ சொல்லும் பல விசயத்தில் உடன்படுகிறேன்.<br />திராவிடம் சார்ந்த நாத்திகம், கொஞ்சம் கொஞ்சமாக மடியும் என்றே நானும் கருதுகிறேன்.<br /><br />இங்கே பேசும் நாத்திகமே ஒரு வாரிசு சார் மதம் பொன்றது, அந்த மதத்தில் நானும் ஒரு அறைகுறை.<br /><br />இணையத்தளத்தில் தருமி, வால்பையன்,கல்வெட்டு போன்ற சிலரையே இவைகள் தாண்டிய நாத்திகர்களாக உணர்கிறேன்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-15902058972511912422010-03-15T21:31:49.091+05:302010-03-15T21:31:49.091+05:30//எப்படி அங்க போனதும் அது தெரிஞ்சிது? //
அது எப்ப...//எப்படி அங்க போனதும் அது தெரிஞ்சிது? //<br /><br />அது எப்படிய்யா, அங்க போனதும்தான் அவருக்கு தெரிஞ்சிதுன்னு சொல்றே ? அதுல அப்படி எழுதியிருக்கா ? திரும்பவும் உன் அறிவு எப்படிப்பட்டதுன்னு புரூவ் பண்றீயேAnonymoushttps://www.blogger.com/profile/04057595067654690040noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-84387693323712384492010-03-15T20:03:37.735+05:302010-03-15T20:03:37.735+05:30Sir,
When I say atheism i am not at all talking a...Sir,<br /><br />When I say atheism i am not at all talking about you and some similar people that I know! That has been arrived at after some sound footing.<br />I am talking strictly about the emotional atheism that is the norm for most of the people we see in T.N today!NOhttps://www.blogger.com/profile/00788791923037452745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-5186196363430153182010-03-15T19:41:41.134+05:302010-03-15T19:41:41.134+05:30//I will write in detail on this once I get time./...//I will write in detail on this once I get time.//<br /><br />wish you get time soon.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-84587341541796583532010-03-15T19:40:52.720+05:302010-03-15T19:40:52.720+05:30//The end of "K" era!//
i differ.
//....//The end of "K" era!//<br /><br /> i differ.<br /><br />//...will be dissolved after this event)//<br /><br />i differ.<br /><br />நான் பேசும் நாத்திகம் என்னுள் இருந்து வளர்ந்தது. அதற்கு K / P / ? எதுவும் காரணமில்லை.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-42806509662599320992010-03-15T15:26:04.711+05:302010-03-15T15:26:04.711+05:30Sir,
I will write in detail on this once I get ti...Sir,<br /><br />I will write in detail on this once I get time.<br />However for people of your intellect just a clue will do and based on which you can make out why it will turnout so.<br /><br />The answer is: The end of "K" era!<br /><br />(I maybe wrong but so farI could see, the legacy of atheism in T.N, including the pseudo and the spurious varieties (which forms the bulk of it by the way) will be isolated and will be dissolved after this event)NOhttps://www.blogger.com/profile/00788791923037452745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-26201011112048831432010-03-15T13:19:00.107+05:302010-03-15T13:19:00.107+05:30//I have worked on this angle for some time now an...//I have worked on this angle for some time now and I think I have an answer).//<br /><br />awaiting to know that .......தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-91440446921737477172010-03-15T13:07:44.152+05:302010-03-15T13:07:44.152+05:30நன்றி சார்,
லின்க்கை பார்த்தேன். உண்மைதான் போலிரு...நன்றி சார்,<br /><br />லின்க்கை பார்த்தேன். உண்மைதான் போலிருக்கு!<br />அதைவிட வேடிக்கை, அந்த லிங்கில் சொல்லப்பட்டிருக்கும் இன்னுமொரு விடயம்! பெரியார்தாசனை , கடுவுள் மன்னிக்கட்டும் என்றுவேறு போட்டிருக்கிறது! மன்னிப்பு, அவரின் கடந்தகால நடத்தைக்க்காம், அதாவது அவர் நாத்திகத்தை கடைப்பிடித்த்தர்க்காம்!! இது எப்படி இருக்கு??? அவருக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கு! என்ன, இன்னும் கொஞ்ச நாட்களில் முஸ்லிம் முன்னேற்ற கழகம், போன்ற இயக்கங்களில்<br /> பிரசாரத்தில் முன்னிறுத்தப்படுவார்! மேலும், எப்படியிருன்தவன் இப்படி ஆயிட்டான் பாரு என்ற பிரசார முரசுக்கு அருமையான ஒரு எடுத்துக்காட்டாக இருப்பார்! இன்னும் கொஞ்சம் முயன்றால் இந்த கட்சிகள் சார்பில் ஒரு தொகுதியில் வேட்பாளராக நிற்க வைக்கப்படுவார்!<br /><br />ஆகமொத்தம் அவர் கடைப்பிடித்த விதண்டாவாத, பிரச்சார, அறிவியலற்ற நாத்திகத்திற்கு சரியான பரிசு!!! But I can assure you that he is not the last and neither was he the first. All those closet theists are waiting to come out and I know fully well when this is going to happen in a big way. Having said that I was just wondering if you could also come up with the answer as to when this will happen and what will release these guys? (I have worked on this angel for some time now and I think I have an answer).<br /><br />நன்றிNOhttps://www.blogger.com/profile/00788791923037452745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-21694624213124639282010-03-15T12:49:13.660+05:302010-03-15T12:49:13.660+05:30//கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் விசிட்டிங் பேராசி...//கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் விசிட்டிங் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்//<br /><br />தெரியாதே .. great!<br /><br />//குர்ஆன் மட்டுமே இறைவனிடமிருந்து எந்த வடிவில் முஹம்மது நபிக்கு அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்டதோ அதே வடிவில் இன்றும் உள்ளது.//<br /><br />அங்க போனதும் சும்மா <b>அடிச்சில்லா </b>சொல்றார்!! எப்படி அங்க போனதும் அது தெரிஞ்சிது? இதுக்காகவாவது நானும் ஒரு தடவையாவது //வூதி அரேபியாவின் தலைநகரான ரியாதில் அமைந்துள்ள இஸ்லாமிய தஃவா மையத்திற்கு// போகணும் போல இருக்கே!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-28023958103356276742010-03-15T12:18:30.507+05:302010-03-15T12:18:30.507+05:30//Not sure if this is true.//
yes, it is true; ref...//Not sure if this is true.//<br />yes, it is true; refer: http://oriraivan.blogspot.com/2010/03/blog-post_13.html<br /><br />//I stand vindicated!!//<br /><br />yes ... INSHA ALLAH !!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-8372873221499323032010-03-15T11:30:20.067+05:302010-03-15T11:30:20.067+05:30Mr. Dharumi,
Not sure if this is true. But read s...Mr. Dharumi,<br /><br />Not sure if this is true. But read somewhere that the self proclaimed non-believer and absolute atheist (i have seen him saying so) Mr Periyardasan has become a Muslim. Looks like he wants to call himself Abdullah or something!!<br /><br />I stand vindicated!!NOhttps://www.blogger.com/profile/00788791923037452745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-58246087991342820742010-03-13T12:59:36.693+05:302010-03-13T12:59:36.693+05:30/பாகிஸ்தானியரின் கனவு உங்க மாதிரி கண்ணோட்டமுள்ளவர்.../பாகிஸ்தானியரின் கனவு உங்க மாதிரி கண்ணோட்டமுள்ளவர்களின் பார்வையில் வந்திருக்கிறது.அடிப்படைவாதிகள் கண்ணூல பட்டிருந்து அந்த மனுசன் கொஞ்சம் முகம் தெரிஞ்சிருந்த ஆளா இருந்திருந்தா இன்னேரம் பத்வாதான்.<br /><br />//<br /><br />ஹா..ஹா..ஹா..<br />நீங்கள் சொல்வதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.உண்மைதான் :)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-26772027486461160672010-03-13T01:18:18.370+05:302010-03-13T01:18:18.370+05:30//மேலும் நிறைய இருக்கிறது! என் வாதம், நாத்திகம் பே...//மேலும் நிறைய இருக்கிறது! என் வாதம், நாத்திகம் பேசும் பலர் (அதுவும் இணையதளத்தில்) இதைபற்றியெல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டு பேசுவதில்லை!<br />கண்டபடி கோபமாக சத்தம் போடுவதால் , நாத்திகத்தின் மேல் பலருக்கு வெறுப்புதான் வருகிறது!//<br /><br />தமிழகத்தைப் பொறுத்த வரையில் மதம்,நாத்திகம் குறித்த ஒரு விழிப்புணர்ச்சி தோன்றியிருக்கலாம் பெரியாரிஸம் காரணமாக.ஆனால் பெரியாருக்குப் பின்னான நாத்திகம் அதன் சரியான எல்லையை தொடமுடியாமலேயே பயணிக்கிறது.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-8558710690977653032010-03-13T01:09:17.735+05:302010-03-13T01:09:17.735+05:30//இஸ்லாமிய நாடுகளே பெரும்பாலும் மதம் வேரூன்றிய நாட...//இஸ்லாமிய நாடுகளே பெரும்பாலும் மதம் வேரூன்றிய நாடுகள். அவைகள் எல்லாம் நீங்கள் சொல்லும் முன்னிலையில் உள்ளனவா?//<br /><br />நீங்களும் வால்பையன் கூடவா?நான் சொல்ல வந்ததே மதம் வேரூன்றிய நாடுகளே(இந்தியா,மேற்கத்திய,வளைகுடா,இஸ்ரேல் இன்னபிற) அதிகம் அளவீடுகள் வித்தியாசப் பட்டிருந்தாலும்.பகுத்தறிவுக்கான ஒரு நாடு....அது ஏன் ஒரு தொலைக்காட்சி கூட இதுவரை என்கண்ணில் படவில்லை.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-7943573576054497412010-03-13T01:00:05.158+05:302010-03-13T01:00:05.158+05:30//தற்போதைய சூழலில் மதம் வேரூன்றிய நாடுகளின் மக்களே...//தற்போதைய சூழலில் மதம் வேரூன்றிய நாடுகளின் மக்களே முன்னிலை வகிக்கிறார்கள்.//<br />//எந்தெந்த நாடுகள் என தெரிந்து கொள்ளலாமா?//<br /><br />வாலு!திரும்ப வந்தது தப்பா போச்சு போல இருக்குதே:)<br /><br />முதலில் எந்தெந்த நாடுகள் பகுத்தறிவில் முன்னணி வகிக்கிறது என்று கணக்கை நீங்க கண்டுபிடிச்சீங்கன்னா பதில் சொல்ல எளிதாக இருக்கும்.நான் சொல்ல வந்தது உலகம் பூரா ஏதாவது ஒரு விதத்தில் மதத்தின் ஆளுமை இருக்கிறதென்பதே.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-32156760574888051022010-03-12T14:38:43.450+05:302010-03-12T14:38:43.450+05:30அன்பான நண்பர் திரு தருமி,
பதிலுக்கு நன்றி!
நீங்க...அன்பான நண்பர் திரு தருமி,<br /><br />பதிலுக்கு நன்றி!<br /><br />நீங்கள் எழுதிய கட்டுரையை வாசித்தேன்! உங்களின் புரிதலுக்கு மேலும் வலு சேர்க்கும் ஒன்றினை நீங்கள் கண்டிப்பாக படித்திட வேண்டும்!<br />அது, Professor Daniel C Dennet (Head of cognitive Neuro science, Tufts university, californis) அவர்கள் எழுதிய இரண்டு புத்தகங்கள். ஒன்று Darwin's dangerous Idea மற்றொன்று Breaking the spell: Religion as a Natural phenomenon. இதில் இரண்டாவதாக கூறியது, மத கடவுள் நம்பிக்கையின் ஆதாரங்களை பரிணாம வளர்ச்சியின் மூலம்<br /> விளக்குகிறார்! மிக ஆழ்ந்த விவாதங்களும் விளக்கங்களும் எடுத்த்ரைக்கப்படுகின்றன! மேலும் இந்த புத்தகத்தை Dawkins review செய்து பாராட்டியிருக்கிறார். <br /><br />Cognitive Neuroscience, Neuro psychology போன்ற field கள் மிக விரைவாக வளர்ந்து வருகின்றன. What earlier was the area of only the philosophers have slowly been taken over by scientists, who with reasearch and evidence have been able to make major advances on how we think and what role the brain plays in forming the concepts of who we are and what God is!<br /><br />மேலும் நிறைய இருக்கிறது! என் வாதம், நாத்திகம் பேசும் பலர் (அதுவும் இணையதளத்தில்) இதைபற்றியெல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டு பேசுவதில்லை!<br /> கண்டபடி கோபமாக சத்தம் போடுவதால் , நாத்திகத்தின் மேல் பலருக்கு வெறுப்புதான் வருகிறது!<br /><br />Prof. Daniel Dennet அருமையாக சொன்னார் - One of the greatest tragedy's is the hijacking of morality by religion என்று!<br /><br />Of course, நண்பர் திரு வால்பையனை நான் கண்டபடி பேசுபவர் லிஸ்டில் சேர்க்கவில்லை (ஆனாலும் மத விடயங்களில் அப்பபோ அவர் அந்த மாதிரி ஆகிறார்), இருந்தாலும் அப்படி தங்கள் தர்கங்களை அமைத்தால் -- " One of the greatest tragedy's for Atheism in India is the hijacking of this concept by such unthinking and agenda seekers" என்று சொல்லவேண்டி வரும்!<br /><br />முக்கியமான ஒன்று, நான் இனைய தளங்களில் பார்த்தவரை மிக அருமையாக, ஞாயமாக, தரம் கெடாமல், ஆதாரங்களுடன், நிதானமாக நாத்திகத்தை தூக்கி<br /> பேசுபவர் யாரென்றால், அது நீங்கள் தான்! <br /><br />நன்றி <br /><br />ஒரு கொசுறு - Sam Harris எழுதிய End of Faith புத்தகத்தையும் கிடைத்தால் படியுங்கள்! அபாரமான தர்கங்கள் நிறைந்தது (அவரும் ஒரு cognitive Neuroscience துறையை சேர்ந்தவர், ரிச்சர்ட் டாகின்சின் நண்பர்)NOhttps://www.blogger.com/profile/00788791923037452745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-54246774827873374722010-03-12T12:51:56.957+05:302010-03-12T12:51:56.957+05:30no,
உங்களுக்கு ரொம்ப நன்றி. அப்பப்போ சில பெயர்களைச...no,<br />உங்களுக்கு ரொம்ப நன்றி. அப்பப்போ சில பெயர்களைச் சொல்கிறீர்கள், நானும் அவர்களை யாரென்று கொஞ்சம் தெரிந்து கொள்ள முடிகிறது. உதாரணமாக நீங்கள் சொன்ன god is not great வாங்கி வாசித்து விட்டேன். அடுத்து வரும் பதிவுகளில் அதில் ஒரு அத்தியாயமிருக்கும்; இந்த உதவிகளுக்கு நன்றி.<br /><br /><b>முதல் முறையாக</b> நீங்கள் சொல்வது நான் முழுவதுமாக ஒப்புக் கொள்கிறேன். //<a href="http://dharumi.blogspot.com/2005/09/68-8.html" rel="nofollow">மதங்களின் நோக்கம் என்ன?//</a> என்ற என் கேள்விக்கு நானே ஒரு பதிலைச் சொல்லியுள்ளேன். அதன்படி பார்க்கும்போது மதங்களற்ற மானிடச் சமூகம் என்பது ஒரு கனவுதான்; கானல் நீர்தான்.<br /><br />நீங்கள் சொல்லும் //intellectual and scientific basis கொடுக்காமல் கடவுள் இருக்க முடியாது என்ற பாயிண்ட் இல் மட்டுமே நிற்பவர்கள்// என்பதில் வால்ஸ் வரவில்லையென்று நினைக்கிறேன். அவரது பரிணாமக் கொள்கைப் பதிவை வாசியுங்களேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-29870018245527359702010-03-12T12:24:54.086+05:302010-03-12T12:24:54.086+05:30வால்ஸ்,
ஸ்ரீ (நம் தாத்தா காலத்தில் இருப்பது மாதிரி...வால்ஸ்,<br />ஸ்ரீ (நம் தாத்தா காலத்தில் இருப்பது மாதிரிதான் உங்கள் பேரப் பிள்ளைகள் காலத்திலும் இருக்கும்.)<br />தங்ஸ் (ரொம்ப நாளாச்சு .. பார்த்து.. படிச்சி. ஏன் அசினை இப்படி அழ உடுறீங்க?!)<br /><br />நன்றிதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-63614940859036175072010-03-12T12:22:28.883+05:302010-03-12T12:22:28.883+05:30ஓட்டுக்கும் துண்டுக்கும் இங்கு எந்த வேலையுமில்லை. ...ஓட்டுக்கும் துண்டுக்கும் இங்கு எந்த வேலையுமில்லை. <br /><br />//தற்போதைய சூழலில் மதம் வேரூன்றிய நாடுகளின் மக்களே முன்னிலை வகிக்கிறார்கள்//<br />இஸ்லாமிய நாடுகளே பெரும்பாலும் மதம் வேரூன்றிய நாடுகள். அவைகள் எல்லாம் நீங்கள் சொல்லும் முன்னிலையில் உள்ளனவா?<br /><br />//அந்த மனுசன் கொஞ்சம் முகம் தெரிஞ்சிருந்த ஆளா இருந்திருந்தா இன்னேரம் பத்வாதான்.//<br /><br />பாவம்தான். ஏதோ .. இந்தியப் பத்திரிகைக்குத்தானே என்று துணிந்து எழுதியிருக்கப் போகிறார். பாவம்தான் :(தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-89243230569759281402010-03-12T12:00:24.518+05:302010-03-12T12:00:24.518+05:30இன்று - 12-3-10 - S.Fareed Ahmed, Chennai- யிலிருந...இன்று - 12-3-10 - S.Fareed Ahmed, Chennai- யிலிருந்து மதங்களிலிருந்து மட்டுமே மனித குலம் ஈவு, இரக்கம், அன்பு, பாசம், தர்மம், மரியாதையளித்தல், உதவுதல் போன்ற நற்குணங்களைப் பெற்றான். மதங்கள் இல்லாவிடில் மனிதன் கட்டுப்பாடற்ற அநியாயக்காரனாக ஆகிவிடுவான் என்கிறார். <br /><br /> <br /><br />ஆனால், .C. Masthan, Chennai- யிலிருந்து ஒரு மேற்கோளிடுகிறார்: <br /><br />Abraham Lincoln: "நான் நல்லவைகளைச் செய்யும் போது மனது நிறைகிறது; தவறுகளைச் செய்யும் போது மனம் தடுமாறுகிறது. இதுவே என் மதம்."தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-83044219747541255312010-03-12T11:51:49.134+05:302010-03-12T11:51:49.134+05:30//சில காலங்களில் மடங்களுக்கும், சர்ச்சுகளுக்கும், ...//சில காலங்களில் மடங்களுக்கும், சர்ச்சுகளுக்கும், மசூதிகளுக்கும் போக ஆரம்பித்து விடுவார்கள்! நண்பர் திரு வால் பையன் போன்றவர்கள் இந்த இந்த நிலைக்கு வரக்கூடும் என்பதை அவர் எழுத்துகளிலிருந்து அறிகிறேன்//<br /><br />நல்ல ஜோசியம் பாக்குறிங்க!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com