tag:blogger.com,1999:blog-12236223.post7497146071974119400..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 202. பஸ் எரித்த பகத்சிங்குகள் - 2.தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-12236223.post-39334827269389686512007-03-19T21:36:00.000+05:302007-03-19T21:36:00.000+05:30From your posts...I can surely guess that you must...From your posts...I can surely guess that you must be person with gr8 writing ability..and some what like a Professor..Well, Sir I am a student I would be pleasured if u visit my blog..<BR/><BR/>About your posts: They are very informative and interesting to read..Priyahttps://www.blogger.com/profile/10655548599412225484noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-52139818859213675222007-03-16T13:06:00.000+05:302007-03-16T13:06:00.000+05:30Deep Thoughts...Deep Thoughts...Priyahttps://www.blogger.com/profile/10655548599412225484noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-88608314560693455452007-02-26T13:15:00.000+05:302007-02-26T13:15:00.000+05:30You'be been tagged..come down to my blog to check ...You'be been tagged..come down to my blog to check it out :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-72170330577075272642007-02-26T08:44:00.000+05:302007-02-26T08:44:00.000+05:30/*இவர்களின் 'விசுவாசத்தை' மெச்சி இவர்களுக்கு அமைச்.../*இவர்களின் 'விசுவாசத்தை' மெச்சி இவர்களுக்கு அமைச்சர் பதவி, இல்ல at least வட்ட, மாவட்ட தலைவர்களாக ஆக்கி விட்டுருப்பார்*/<BR/><BR/>நன்றாக சொன்னீர்...ஆனால் ஒரு வித்தியாசம், சில அரசியல்வாதிகள் அமைச்சர்கள் ஆன் பின் இந்த மாதிரி் செய்கிறார்கள்,இவர்கள் அந்த பதவிகளுக்கு வருமுன்னே செய்து விட்டார்கள்..<BR/><BR/>/*நான் நீதிபதியாக இருந்திருந்தால் ரொம்ப சிம்பிள் தீர்ப்பு கொடுத்திருப்பேன்; கீழ்த்தளத்தை மட்டும் இடித்தால் போதும் என்று*/<BR/>LOL :) :)balarhttps://www.blogger.com/profile/08522118237209456980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-52803110520337828272007-02-25T11:12:00.000+05:302007-02-25T11:12:00.000+05:30And I would like to invite The great Elite Vajra a...And I would like to invite The great Elite Vajra as well for the discussion, If he has enoguh guts Please come forward.. And proove your Genuiness of Anti Timmitude<BR/> :-))(it seems yu become a Thimmy by deed :-)))<BR/><BR/>Will you come Vajra? I don't think So... <BR/><BR/>Asuranஅசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-39351979242191665682007-02-25T11:08:00.000+05:302007-02-25T11:08:00.000+05:30I have different opinion on Capital punishment. My...I have different opinion on Capital punishment. My reservation on $elvan's Half baked opinion is what I would like to share here.<BR/><BR/>The below one I published as a comment in Asuran Blog.<BR/><BR/>****************<BR/>http://poar-parai.blogspot.com/2006/10/blog-post_19.html<BR/><BR/>வழக்கம் போல அறிவு ஜீவி செல்வன் தனது அரைகுறை உண்மைகளின் அடிப்படையிலான ஜல்லிகளை தமிழ்மணத்தில் அடிக்கத் துவங்கி விட்டார். அப்சலும் தர்மபுரி மச்சான்களும் ஒன்று என்று பார்ப்பதே படு கேவலமான அவருடைய புத்தியை காட்டுவது என்பதிருக்க, அவரது வாதம் எந்தளவுக்கு உண்மைகளை புறக்கணித்துவிட்டு வெறும் சேறு வாரியிறைக்கும் நோக்கத்துடன் உள்ளது என்பதை இந்த பதிவின் பின்னூட்டங்களில் படித்து தெரிந்து கொள்ளலாம்(http://poar-parai.blogspot.com/2006/10/blog-post_19.html).<BR/><BR/><BR/>வினை விதைத்தவன் வினை அறுப்பான். <BR/><BR/><BR/>விளைவுகளை மட்டும் விமர்சிக்கும் $சல்வன் மூல காரணத்தில் உள்ள அரசியலையும் அதில் பின்னி பிணைந்துள்ள பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையும் பற்றி கவலைப்பட வேண்டிய நிர்பந்தம் அவருக்கில்லை. அதைப் பற்றிய கேள்விகளுக்கும் இவரைப் போன்ற ஆன்மாவை அமெரிக்கனிடம் அடகு வைத்தவருகள்(-Edited-) இன்று வரை பதில் சொன்னதில்லை. <BR/><BR/><BR/>ஆயினும் தொடர்ந்து சேறு வாரியிறைக்கும் வேலையை மட்டும் செவ்வெனே செய்து வருகிறார்கள். <BR/><BR/><BR/>அப்சலையும், தர்மபுரியையும் வெகு வசதியாக ஒப்பிட்டு எழுதியுள்ள டாலர், <BR/>அதே கையோடு, காஷ்மீரையும் ஜெயலலிதா ஊழலையும் ஒப்பிட்டால் அவரது வாதம் எந்தளவுக்கு சாக்கடையின்(-Edited-) தரத்திற்க்கு கேவலமானது என்பது அம்பலமாகியிருக்கும்.<BR/><BR/>செய்வாரா? செய்யும் நேர்மை அவருக்குண்டா? இது வரை அப்படியொரு நேர்மையான அறச் சீற்றத்தை என்னுடம் நடந்த எந்தவொரு விவாதத்திலும் அவர் காட்டியதில்லை. எனவே அப்படியொரு வினையை அவரிடம் இந்த முறையும் எதிர்ப்பார்ப்பதற்க்கு எந்த மூகாந்திரமும் இல்லை.<BR/><BR/><BR/>இதையும் படிக்கவும்,<BR/>மறைக்கப்பட்ட செக்குலர் காஸ்மீரின் வரலாறு,<BR/>http://kaipulla.blogspot.com/2007/02/secular-kashmir-hiden-history.html<BR/><BR/>அசுரன்<BR/>***********************<BR/><BR/>Hope $elvan will engage a discussion with me in this blog, with right spirit and genuine intentions.அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-75353479061452567452007-02-25T10:07:00.000+05:302007-02-25T10:07:00.000+05:30ஓகை,//ஏனோ சுக்ராச்சாரியார் நினைவு வருகிறது. //கொஞ்...ஓகை,<BR/>//ஏனோ சுக்ராச்சாரியார் நினைவு வருகிறது. //<BR/><BR/>கொஞ்சூண்டு 'நோட்ஸ்; போட்ருங்களேன்...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-36098481010578958812007-02-25T08:49:00.000+05:302007-02-25T08:49:00.000+05:30// நன்றி, ஓகை //ஏனோ சுக்ராச்சாரியார் நினைவு வருகிற...// நன்றி, ஓகை //<BR/><BR/>ஏனோ சுக்ராச்சாரியார் நினைவு வருகிறது.ஓகைhttps://www.blogger.com/profile/01365297775457332565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-56627038560676914372007-02-25T00:16:00.000+05:302007-02-25T00:16:00.000+05:30நன்றி, ஓகைநன்றி, ஓகைதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-57986348753943612382007-02-24T20:23:00.000+05:302007-02-24T20:23:00.000+05:30// அன்னைகளும், அய்யாக்களும் அப்சலின் தூக்குத்தண்டன...// அன்னைகளும், அய்யாக்களும் அப்சலின் தூக்குத்தண்டனை பற்றி பக்கம் பக்கமாக எழுதியவர்கள், பேசியவர்கள் இந்த தூக்குத் தண்டனை பற்றிய கருத்து ஏதும் சொல்லாமல் இருக்கிறார்களே என்று செல்வன் கேட்கிறார். எப்படியும் அவர்கள் விடுதலையாகி வரப் போகிறார்களே என்பதைப் புரிந்து கொண்ட காரணத்தால் அன்னைகளும், அய்யாக்களும் ஏதும் எழுதாமலோ, பேசாமலோ இருக்கலாமல்லவா ..?//<BR/><BR/>இருக்கலாம். இருக்கலாம்.ஓகைhttps://www.blogger.com/profile/01365297775457332565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-74604684524636951762007-02-24T15:48:00.000+05:302007-02-24T15:48:00.000+05:30பார்ட்னர்,//....எந்த லட்சணத்தில் விசாரனை நடக்கும் ...பார்ட்னர்,<BR/>//....எந்த லட்சணத்தில் விசாரனை நடக்கும் என்பதை சொல்லவா வேண்டும்?//<BR/><BR/>இனியும் இந்த வழக்கில் நாம் பார்க்க நிறைய "காட்சிகள்" இருக்கும் என்பதுவே நான் சொல்ல வந்தது.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-33803359836518435102007-02-24T15:46:00.000+05:302007-02-24T15:46:00.000+05:30கீதா சாம்பசிவம்,//நீங்க தான் வரதே இல்லையே//யாரு சொ...கீதா சாம்பசிவம்,<BR/>//நீங்க தான் வரதே இல்லையே//<BR/><BR/>யாரு சொன்னா? நீங்க பாட்டுக்கு உசரமான இடத்துக்கு எல்லாம் போறீங்க. டாக்டர் என்னை உசரமான இடத்துக்கெல்லாம் ஏறக்கூடாதுன்னு சொல்லிருக்காருல்ல .. :)தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-19425629552737330552007-02-24T14:48:00.000+05:302007-02-24T14:48:00.000+05:30hihihi, படிக்கிறேன், பின்னூட்டம் கொடுக்க முடியலை, ...hihihi, படிக்கிறேன், பின்னூட்டம் கொடுக்க முடியலை, ரொம்பவே பிசி, :D, நீங்க தான் வரதே இல்லையே, நானும் வரலைன்னு நினைக்க வேண்டாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-56769860742550128762007-02-24T01:38:00.000+05:302007-02-24T01:38:00.000+05:30பார்ட்னர்புதிய கோணத்தை சொல்லியிருக்கிறீர்கள்.உண்மை...பார்ட்னர்<BR/><BR/>புதிய கோணத்தை சொல்லியிருக்கிறீர்கள்.உண்மைதான்.இந்திய சட்டமன்றங்கள் கிரிமினல்களால் நிரம்பி வழியும்போது இவர்கள் வருங்கால மந்திரிகளாக ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு ஒரே முறைவந்தால் இவர்கள் உடனடியாக 'நெஞ்சுவலி' என்று தனியார் மருத்துவமனையில் சேர்ந்து, சாட்சிகள் மிரட்டப்பட்டு எளிதில் வெளியே வந்துவிடுவார்கள்.அதன்பின் இவர்களுக்கு பதவி வர தடை ஏது?அல்லது இவர்களின் மனைவி, மகனுக்கு மந்திரி பதவி கொடுத்து அழகு பார்க்கவும் அம்மா தயங்கமாட்டார்.<BR/><BR/>இந்த 3 மாணவிகளின் தந்தையரும் உயிரை கொடுத்து, மிரட்டல்களுக்கு அஞ்சாமல், பல கஷ்டங்களுக்கு நடுவே நீதி காக்க போர் புரிந்து இந்த தண்டனை கிடைத்துள்ளது.ஒரு மாணவியின் தாயார் மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளார்.3 குடும்பங்கள் சிதைந்து, தமிழ்நாடு வேளான்கல்லூரி மாணவர்கள் பலரும் மனதளவில் பாதிக்கப்பட்டு நிற்க இந்த சம்பவம் வழிவகுத்துள்ளது.<BR/><BR/>இந்த வழக்கு நடந்தபோது திமுக அரசு பதவியில் இருந்தபோதும், மத்தியில் காங்கிரஸ் இருந்தபோதும் அரசு வக்கிலுக்கு கொலைமிரட்டல் விடப்பட்டுள்ளது என்றால் ஆட்சி மாறினால் எந்த லட்சணத்தில் விசாரனை நடக்கும் என்பதை சொல்லவா வேண்டும்?<BR/><BR/>இந்த மாதிரி வழக்குகளில் குற்ற்வாளிகளுடன் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ள சிலரால் முடிவது எதனால் என்று யோசித்து பார்த்தால் விடை எளிதில் கிடைப்பதில்லை.Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-65017917703123420372007-02-23T21:56:00.000+05:302007-02-23T21:56:00.000+05:30கீதா சாம்பசிவம்,long time ... no see ..!வெறும் att...கீதா சாம்பசிவம்,<BR/>long time ... no see ..!<BR/><BR/>வெறும் attendance தானா ..?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-76022589455168663892007-02-23T21:55:00.000+05:302007-02-23T21:55:00.000+05:30தாணு,//உயிர்கள் போனது போனதுதான்..// அது சரி. ஆனால்...தாணு,<BR/>//உயிர்கள் போனது போனதுதான்..// அது சரி. ஆனால் தவறு செய்தவர்கள் அதுவும் இது போல் அரசியல்வாதிகளின் தவறுகள் தண்டிக்கப்படாமல் போவது மிகுந்த வயிற்றெரிச்சல்தான். யாரை நோவது?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-30994034930528139562007-02-23T21:52:00.000+05:302007-02-23T21:52:00.000+05:30அப்பாடா! இந்த ஒரு விஷயத்தில் நாம் இருவரும் ஒத்த கர...அப்பாடா! இந்த ஒரு விஷயத்தில் நாம் இருவரும் ஒத்த கருத்தினராக இருக்கிறோம்!!<BR/><BR/>dhimmitude - நல்லா இருக்கு. இந்த திம்மிக்குத்தான் அர்த்தம் சொன்ன பதிவைத் திரும்ப வாசிக்கணும். லின்க் இருக்கா?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-16904055755578053322007-02-23T21:50:00.000+05:302007-02-23T21:50:00.000+05:30திரு,நான் உங்களுக்கு எதிர் கருத்துக்காரன்.//பலரை ம...திரு,<BR/>நான் உங்களுக்கு எதிர் கருத்துக்காரன்.//பலரை மரணதண்டனையில் கொன்றும் ஏன் இன்னும் குற்றங்கள் நடந்துகொண்டே இருக்கிறது // என்கிறீர்கள். என் எதிர்க் கேள்வி: இப்படி மரணதண்டனை கொடுத்தும்கூட குற்றங்கள் குறையவில்லை என்றால் அதுவும் இல்லாமல் எவ்வளவு பெரிய குற்றமானாலும் ஆயுள் தண்டனை என்ற பெயரில் ஏழு எட்டு ஆண்டுகள் மட்டும் வைத்திருந்து விட்டு விட்டால் என்ன ஆகும்?<BR/><BR/>என்னைப் பொறுத்தவரை உப்பு தின்னவனை தண்ணீர் குடிக்க வைக்கணும்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-62650632755710000522007-02-23T21:46:00.000+05:302007-02-23T21:46:00.000+05:30நன்றி பொன்ஸ்.வர வர நீங்கள் வர்ரது அட்டண்டென்ஸ் குட...நன்றி பொன்ஸ்.<BR/>வர வர நீங்கள் வர்ரது அட்டண்டென்ஸ் குடுக்க மட்டும் வர்ரீங்களோன்னு தோணுதே! :(தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-61320366212940126832007-02-23T21:17:00.000+05:302007-02-23T21:17:00.000+05:30தீர்ப்புகள் திருத்தப்படும், திரும்பப் பெறப்படும், ...தீர்ப்புகள் திருத்தப்படும், திரும்பப் பெறப்படும், ஆனால் விலை மதிப்பற்ற உயிர்கள் போனது போனதுதான். இந்த தீர்ர்ப்பின் மீது எனக்கும் நம்பிக்கையில்லை.தாணுhttps://www.blogger.com/profile/04865211166801373288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-53235631383514276342007-02-23T18:25:00.000+05:302007-02-23T18:25:00.000+05:30உள்ளேன் ஐயா.உள்ளேன் ஐயா.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-9750264021815723642007-02-23T18:16:00.000+05:302007-02-23T18:16:00.000+05:30அப்சலுக்கு தூக்குப் போடக்கூடாது என்று வாதிட்ட திம்...அப்சலுக்கு தூக்குப் போடக்கூடாது என்று வாதிட்ட திம்மிக்கள், இதற்கு பதில் ஏதும் சொல்லாதது ஒன்றும் வியப்பளிப்பதாக இல்லை. (atleast for me it is not surprising)<BR/><BR/>அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் திம்மித்தனம் மட்டுமே. A classic example of dhimmitude.<BR/><BR/>..<BR/><BR/>வேண்டுமென்றால் கொள்கைக்கு விரோதம் வரக்கூடாது நாளை எவனும் பேசக்கூடாது என்பதற்காக, பத்ரி போல் தூக்கை எதிர்க்கிறேன். அது அப்சல் ஆனாலும் சரி, இந்த ஆதி.மு.க ஆனாலும் சரி என்று ஒன்று போட்டு விடுவார்கள்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-55163648121382384622007-02-23T16:54:00.000+05:302007-02-23T16:54:00.000+05:30மரணதண்டனையை எதிர்க்கிறேன். 3 மாணவிகளை கொலை செய்த அ...மரணதண்டனையை எதிர்க்கிறேன். 3 மாணவிகளை கொலை செய்த அ.தி.மு.க தொண்டர்கள், அப்சல்...இன்னும் அறியப்படாத அனைத்து நபர்களையும் கொல்வது தடுக்கப்படவேண்டியது. உயிர்கொலையால் இறந்த உயிர்களை திரும்ப வரவைக்க முடியாது. இது பழிக்கு பழி என்னும் விதமான அணுகுமுறையே தவிர, குற்றவாளியை திருத்தும் நோக்கமோ, இன்னும் இப்படியான குற்றங்களை தடுக்கும் தன்மையோ மரணதண்டனைக்கு இல்லை. பலரை மரணதண்டனையில் கொன்றும் ஏன் இன்னும் குற்றங்கள் நடந்துகொண்டே இருக்கிறது என்பதை கவனிக்கவேண்டும்.<BR/><BR/>மற்றபடி நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உதாரணம் கீழவெண்மணி வழக்கு, ஜெயலலிதாவின் டான்சி நில வழக்கு தீர்ப்பு...என நீண்ட பட்டியல் இருக்கிறது :) நீதீ....thiruhttps://www.blogger.com/profile/09210917880446770183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-2441089883296903292007-02-23T16:46:00.000+05:302007-02-23T16:46:00.000+05:30//கீழ்த்தளத்தை மட்டும் இடித்தால் போதும் என்று!// :...//கீழ்த்தளத்தை மட்டும் இடித்தால் போதும் என்று!//<BR/><BR/> :))) <BR/><BR/> பகத்சிங்குகள் விஷயத்தில் நீங்கள் சொல்வதென்னவோ உண்மை தான்..:(((பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.com