tag:blogger.com,1999:blog-12236223.post7577006912464385756..comments2024-03-29T16:44:16.510+05:30Comments on தருமி (SAM): 365. நானும் பேய்களும்* ... 1தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-12236223.post-2321909584072997582010-01-12T09:15:28.002+05:302010-01-12T09:15:28.002+05:30//சிலர் ரெண்டையும் அனுபவித்தும் இருக்கார்கள்.........//சிலர் ரெண்டையும் அனுபவித்தும் இருக்கார்கள்.......சில சமயம் பார்தீங்கனா மருத்துவ ரீதியா ஒரு விளக்கமும் இருக்காது. //<br /><br />மருத்துவம் 100% முழு வளர்ச்சியடைந்ததாக நான் சொல்லவில்லையே! இல்லாத காலத்தில் என்று தான் சொன்னேன்! இன்னும் கண்டுபிடிக்கப்படாத எத்தனையோ வியாதிகள் இருக்கின்றன, மருத்துவத்தில் அதற்கு பெயர் மர்ம காய்ச்சல்!<br /><br />அனுபவம் என்பது புறம் சார்ந்தா!? அகம் சார்ந்தா என நீங்கள் குறிப்பிடவில்லை! எனது மன சிந்தனையில் நான் இந்த பிரபஞ்சத்தையே சுற்றி வந்த அனுபவம் பெற முடியும், ஆனால் அதை உண்மை என்று நம்பினால் எனக்கும் ஒரு படுக்கை தயாராக இருக்கும்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-36412049032671703652010-01-12T07:13:21.914+05:302010-01-12T07:13:21.914+05:30@வால்
" நல்ல சக்தி" அப்படின்ற ஒரு நம்ப...@வால் <br />" நல்ல சக்தி" அப்படின்ற ஒரு நம்பிக்கை இருந்தா....."தீய சக்தி" ஒன்னு இருக்குன்ற நம்பிக்கையும் இருக்கும்..... எல்லாமே நம்பிக்கைகள் தான்..சிலர் ரெண்டையும் அனுபவித்தும் இருக்கார்கள்.......சில சமயம் பார்தீங்கனா மருத்துவ ரீதியா ஒரு விளக்கமும் இருக்காது. அனுபவங்கள் தான் சில சமயம் புரிய வைக்கும்.<br /><br />"நடந்தது என்ன !!!! "............ :-)Samuel | சாமுவேல்https://www.blogger.com/profile/17932610762927945324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-54222297490042886052010-01-11T17:38:54.196+05:302010-01-11T17:38:54.196+05:30மருத்துவ வசதியில்லாத காலத்தில் மனநோய்களை தீயசக்திய...மருத்துவ வசதியில்லாத காலத்தில் மனநோய்களை தீயசக்தியின் விளையாட்டு என பெயரிட்டு பின்னாளில் அதுக்கு உருவமிட்டு பேயாக மாற்றிருக்கக்கூடும்!<br /><br />நம்ம ஆளுங்க தான் தண்ணிக்கு ஒரு கடவுள், பன்னிக்கு ஒரு கடவுள்னு உருவம் கொடுப்பாங்களே!, எனக்கு தெரிந்து கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு பேய் நம்பிக்கை இருக்கிறது, அது கூட பெரும்பாலும் என சொல்லலாம், ஆனால் பேய் நம்பிக்கை இருப்பவர்கள் அனைவருக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கிறது! சரிதானே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-56073539042126342572010-01-11T13:12:55.002+05:302010-01-11T13:12:55.002+05:30தருமி ஐயா..
பின்னூட்டங்களை உடனுக்குடன் வெளியிட்டா...தருமி ஐயா..<br /><br />பின்னூட்டங்களை உடனுக்குடன் வெளியிட்டால்தான் பதிவுகளை சூடாக்க முடியும்.. இல்லாட்டி ஆறிப் போய் வரண்டு போன புரோட்டா மாதிரிதான் இருக்கும்..!<br /><br />ஓப்பன் தி கேட்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-61800980763586617842010-01-11T13:12:04.311+05:302010-01-11T13:12:04.311+05:30[[[தருமி said...
உ.த., 'அந்தப் பேய்' ஜெமின...[[[தருமி said...<br />உ.த., 'அந்தப் பேய்' ஜெமினியைப் பார்த்து வந்திச்சி. உங்களைப் பார்த்து எப்போ என்ன வரப்போகுதோ?!]]]<br /><br />இது வாழ்த்தா..? வயித்தெரிச்சலா..? சாபமா..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-61530805397915883912010-01-11T13:11:09.797+05:302010-01-11T13:11:09.797+05:30[[[கிருஷ்ணமூர்த்தி said...
/நான் பார்த்த முதல் பே...[[[கிருஷ்ணமூர்த்தி said...<br /><br />/நான் பார்த்த முதல் பேயே புன்னகை அரசிதான் ஸார்..!/<br /><br />இந்த அனுபவம் தினசரி கிடைக்கறதுக்காவது நம்ம உண்மைத்தமிழனுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகணும்! இந்த வருஷத்திலாவது, தை பிறந்தவுடனேயே முருகா! உடனே ஏற்பாடு பண்ணு!]]]<br /><br />முருகா.. ஸார் சொல்றதை நல்லா கேட்டியா..? <br /><br />நீ வழியைக் காட்டு.. செலவையெல்லாம் அவர் பார்த்துக்குவாரு..!!!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-72718119314265934962010-01-11T09:25:20.515+05:302010-01-11T09:25:20.515+05:30இருட்டு குறித்த பயம் இயல்பிலேயே மனிதர்களுக்கு உண்ட...இருட்டு குறித்த பயம் இயல்பிலேயே மனிதர்களுக்கு உண்டு. நாம வெளிச்சத்திலேயே வாழ பழகிவிட்டோம் என்பதும் காரணம் தான்.<br />இரவில் சுடுகாடுகளுக்கு தனியாகப் போக பயம் ஏற்படுவதற்குக் காரணம் பேய் அல்ல இருட்டு தான்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-57004055306230262672010-01-11T09:01:16.296+05:302010-01-11T09:01:16.296+05:30தெக்ஸ்,
////சட்டம்னாதான் அதை மீறணும்னு தோணிரும்ல ...தெக்ஸ்,<br /><br />////சட்டம்னாதான் அதை மீறணும்னு தோணிரும்ல .//<br /><br />இது எல்லா விசயத்திற்குமே பொருந்தும் போலவே... ;-)//<br /><br />இல்லியா பின்ன...?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-79840592310028758332010-01-11T09:00:33.994+05:302010-01-11T09:00:33.994+05:30கிருஷ்ணமூர்த்தி,
//முருகா! உடனே ஏற்பாடு பண்ணு!//
...கிருஷ்ணமூர்த்தி,<br /><br />//முருகா! உடனே ஏற்பாடு பண்ணு!//<br /><br />ரொம்ப அர்ஜென்டான ஆர்டர் போட்டுட்டீங்களே .. பார்க்கலாம்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-84031795510151759042010-01-11T08:59:27.892+05:302010-01-11T08:59:27.892+05:30உ.த.,
'அந்தப் பேய்'ஜெமினியைப் பார்த்து வந...உ.த.,<br /><br />'அந்தப் பேய்'ஜெமினியைப் பார்த்து வந்திச்சி. உங்களைப் பார்த்து எப்போ என்ன வரப்போகுதோ?!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-2847958480152726772010-01-11T08:59:14.893+05:302010-01-11T08:59:14.893+05:30நன்றி சாமி.நன்றி சாமி.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-73913630936938976492010-01-10T22:41:51.198+05:302010-01-10T22:41:51.198+05:30பதிவையை படிக்கும் பொழுதே எல்லாருக்கும் சின்ன வயசில...பதிவையை படிக்கும் பொழுதே எல்லாருக்கும் சின்ன வயசிலே இது மாதிரி ஏதாவது சில விசயங்களை வைச்சு பேய் பயம் கண்டிப்பா இருந்திருக்குமின்னு தெரியுது ;) .<br /><br />கொஞ்சம் திகிலாவும், அதே சமயம் குசும்பாவும் சொல்லியிருக்கீங்க. பரவாயில்ல ரொம்பச் சீக்கிரமாவே நீங்க 'தெளிஞ்சிட்டீங்க' எனக்கு நெம்ப நாள் எடுத்திக்கிச்சு.<br /><br />//சட்டம்னாதான் அதை மீறணும்னு தோணிரும்ல .//<br /><br />இது எல்லா விசயத்திற்குமே பொருந்தும் போலவே... ;-)Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-63728388837432404972010-01-10T22:32:34.233+05:302010-01-10T22:32:34.233+05:30கபீஷ்,
//உங்க கிட்ட அப்படி எல்லாம் கேப்போமா :-)//
...கபீஷ்,<br />//உங்க கிட்ட அப்படி எல்லாம் கேப்போமா :-)//<br /><br />அதான, மொச பிடிக்கிற நாய் மூஞ்ச பார்த்தா தெரியாதா ..?!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-68516625812749248102010-01-10T22:19:43.356+05:302010-01-10T22:19:43.356+05:30//அங்கு உட்கார்ந்து ஒழுங்கா படிச்சேனா என்றெல்லாம் ...//அங்கு உட்கார்ந்து ஒழுங்கா படிச்சேனா என்றெல்லாம் கேட்கக்கூடாது//<br /><br />உங்க கிட்ட அப்படி எல்லாம் கேப்போமா :-)கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-64697212136154715702010-01-10T13:57:34.921+05:302010-01-10T13:57:34.921+05:30/நான் பார்த்த முதல் பேயே புன்னகை அரசிதான் ஸார்..!/.../நான் பார்த்த முதல் பேயே புன்னகை அரசிதான் ஸார்..!/<br /><br />இந்த அனுபவம் தினசரி கிடைக்கறதுக்காவது நம்ம உண்மைத் தமிழனுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகணும்! இந்த வருஷத்திலாவது, தை பிறந்தவுடனேயே முருகா! உடனே ஏற்பாடு பண்ணு!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-26664384307671122962010-01-10T12:56:32.560+05:302010-01-10T12:56:32.560+05:30ஸார்
எனக்கு பேய்ன்னு கேட்டாலே கே.ஆர்.விஜயா வெள்ள...ஸார் <br /><br />எனக்கு பேய்ன்னு கேட்டாலே கே.ஆர்.விஜயா வெள்ளை டிரெஸ்ல வானத்துல இருந்து ஜெமினிகணேசனை பார்த்து பாடிக்கிட்டே வர்றதுதான் ஞாபகத்துக்கு வருது..!<br /><br />நான் பார்த்த முதல் பேயே புன்னகை அரசிதான் ஸார்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-4813689869699667442010-01-10T12:16:51.523+05:302010-01-10T12:16:51.523+05:30ஏன் சார் இப்படி terror பண்றீங்க ....நமக்கு சின்ன ...ஏன் சார் இப்படி terror பண்றீங்க ....நமக்கு சின்ன வயசில் நடந்த சம்பவங்கலாம் நியாபகம் வருதே.....உச்சந்தலையில் சுர்ருன்னு ஒரு ஷாக் அடிக்கும் பாருங்க ....<br /><br />//முப்பது நாப்பதுகளில் இன்னொரு அனுபவம்///..... ஆச்சர்யம் !Samuel | சாமுவேல்https://www.blogger.com/profile/17932610762927945324noreply@blogger.com