tag:blogger.com,1999:blog-12236223.post7594217674428382764..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 579. THE GNOSTIC GOSPELS ... 4தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-12236223.post-7724437931187701522012-07-19T14:41:39.499+05:302012-07-19T14:41:39.499+05:30எபொனியர் இணைப்பு தவறாக உள்ளது.
சரியானது கீழே
http...எபொனியர் இணைப்பு தவறாக உள்ளது.<br />சரியானது கீழே<br /><br />http://en.wikipedia.org/wiki/EbionitesDEVAPRIYAhttps://www.blogger.com/profile/02361885647694042526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-44192465921984350992012-07-18T15:04:24.745+05:302012-07-18T15:04:24.745+05:30புதிய ஏற்பாட்டில் உள்ள 4 சுவி கதாசிரியர்களுக்கே ஏச...புதிய ஏற்பாட்டில் உள்ள 4 சுவி கதாசிரியர்களுக்கே ஏசு சீடர்களோடு எங்கே இயங்கினார் என்பதில் குழப்பம்.<br /><br />மாற்கு - ஒரு வருஷத்திற்கும் குறைவு- முழுவதும் கலிலேயாவில், கடைசி வாரம் மட்டும் யூதேயாவில் என்பார். மத்தேயுவும்-லூக்காவும் இதை அப்படியே சொல்வர்.<br /><br />ஆனால் நான்காவது சுவிக்கதை யோவானில் 2 வருடம் + சில நாட்கள் என வரும். கடைசி 7 மாதங்கள் யூதேயாவில்.(கூடாரப் பண்டிகை, மறு அர்ப்பணிப்பு பண்டிகை- பாஸ்கா செப்டெம்பெர் முதல் ஏப்ரல் வரை.<br /><br />சுவிசேஷக் கதாசிரியர்கள் உண்மையை தெரிந்து மறைத்துள்ளனர். நாசரேத் என்றொரு ஊர் முதல் நூற்றாண்டில் இருந்ததில்லை.<br />http://www.nazarethmyth.info/<br />அசோகர் கல்வெட்டுகள் அரேமிய மொழியிலும் கிரேக்க மொழியிலும் உண்டு. அசோகர் காலத்திற்குப் பின் தான் பழைய ஏற்பாடே இறுதி செய்யப்பட்டது. ஏசு காலத்தில் சட்டங்களும்-தீர்ர்க்கர்களும் என்று தான் இருந்தது. பின் 125 வாக்கிலான ஜாம்னியா யூதப் பாதிரிகள் கூட்டத்தில் தான் எழுத்துக்கள் என்னும் பிரிவே சேர்க்கப் பட்டது.<br /><br />யாவே கர்த்தர் மனைவி அஸ்திரோத்துடன் தான் பழைய ஏற்பாடு காலம் வழிபட்டனர் என அகழ்வாராய்ச்சிகள் சொல்கிறது.<br />http://pagadhu.blogspot.com/2012/07/blog-post_08.html<br /><br />ஓறிரை வழிபாடு எல்லம் பொ.மு.300- 100 வாக்கில் ஆனது. <br /><br />ஜெருசலேம் சர்ச் என்னும் முதல் கிறிஸ்துவர்கள் எபோனியர் எனப் பட்டனர். ஏசு சிடர்களும் அவர்களும் ஏசு - ஒரு நபி, கிறிஸ்து அவரிடம் ஞானஸ்நானத்தின் போது வந்து கைதின்போது விலகியது என்றனர். கன்னி மேரி கதையை நிராகரித்தனர். உலகம் அழியப் போகிறது- கிறிஸ்து தாவீது குடும்பத்தில் அதாவது ஏசுவுடன் பிறந்த யாக்கோபு தலைமையில் இருந்தது பவுல் கலாத்தியர் கடிதத்தில் பார்க்கலாம்.<br />http://en.wikipedia.org/wiki/Ebonite<br /><br />ரோமிற்கு எதிராக எழுந்த பல்வேறு குழுக்களே பல்வேறு சர்ச்சுகள். எங்களுக்கு பிரபு ரோமன் ராயர் இல்லை என்பதற்கே மதம்.DEVAPRIYAhttps://www.blogger.com/profile/02361885647694042526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-52760065520991475962012-07-17T17:42:51.196+05:302012-07-17T17:42:51.196+05:30gnostic gospels என்பன இந்து புராணக்கதைகள் போல. அவற...gnostic gospels என்பன இந்து புராணக்கதைகள் போல. அவற்றில் உண்மை கிடையாது. கதை மூலம் ஒரு மறைவான உண்மையை வெளிக்காட்டுபவை. <br /><br />இன்று பல ஆராய்ச்சியாளர்கள் இந்த கோஸ்பல்ஸ கதைகளிலிருந்து எழுந்த ஒரு கதை உண்மை என்று நம்பப்பட்டதே கிறிஸ்துவம் என்று கருதுகிறார்கள். <br /><br />அதாவது க்னாஸ்டிக் கதை மூலம். மார்க் சுவிசேஷம் பிறகு வந்த கிளைக்கதை.<br /><br />அதாவது இயேசு கிறிஸ்து என்பது கற்பனை பாத்திரம்.shakiribnuhttps://www.blogger.com/profile/17766700072228142718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-83596734056074818862012-07-17T06:27:14.434+05:302012-07-17T06:27:14.434+05:30கிருஸ்துவத்தின் மற்றொரு பகுதியை அழகாக வெளிப்படுத்த...கிருஸ்துவத்தின் மற்றொரு பகுதியை அழகாக வெளிப்படுத்துகிறது. கற்கும் நிலையில் இருப்பதால் கருத்துக்களை கூறமுடியவில்லை.<br />”டாவின்ஸி கோட்” முழுவதும் கற்பனையென்றே நினைத்திருந்தேன்.தஜ்ஜால்https://www.blogger.com/profile/17823043345071746240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-86520014803338459162012-07-16T14:15:19.891+05:302012-07-16T14:15:19.891+05:30வரலாறு வெற்றியாளர்களால் திரிக்கப்பட்டே வந்திருக்கி...வரலாறு வெற்றியாளர்களால் திரிக்கப்பட்டே வந்திருக்கிறது. உலகில் எந்த நாடும் அதற்கு விதிவிலக்கில்லை போலும்.<br /><br />வேறு எதையும் விட பெண்களை அடக்கி வைக்க மதம் நன்றாகப் பயன்படும். அதிலும் கடவுளின் பெயரைக் கோர்த்து விட்டு விட்டால் கேட்கவே வேண்டாம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.com