tag:blogger.com,1999:blog-12236223.post7829839762454382049..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 307. மம்மி குடுத்த குச்சி முட்டாய்தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger63125tag:blogger.com,1999:blog-12236223.post-62840330994316331092009-05-05T22:27:00.000+05:302009-05-05T22:27:00.000+05:30அட! நீங்க சொன்ன பிறகுதான் பாக்கிறேன். ஏற்கெனவே அஞ்...அட! நீங்க சொன்ன பிறகுதான் பாக்கிறேன். ஏற்கெனவே அஞ்சு பேரு - மைனஸ் குத்து குத்தியிருந்தாங்களா .. அத்தனை பேருக்கு மம்மி மேல அம்புட்டு லவ்ஸா?<br /><br />ஆச்சரியந்தாங்கோவ் .. என்ன சொல்ல .. எல்லாம் உங்க முருகன் திருவிளையாடல்தான் போலும் ........தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-50713807409056020362009-05-04T14:22:00.000+05:302009-05-04T14:22:00.000+05:30//இந்தப் பதிவு ஏன் என் கண்ணுல படவேயில்லை..//
ஏதோ ...//இந்தப் பதிவு ஏன் என் கண்ணுல படவேயில்லை..//<br /><br />ஏதோ இப்பவாவது முருகர் உங்களுக்கு இதக் காமிச்சாரே அதச் சொல்லுங்க.<br /><br />மோகனுக்குப் போட்டா 'எல்லாப் புகழும் மம்மிக்கே'ன்னு ஆயிரும். அது எனக்குத் தாங்காது. அதனால் கிடையாது.<br /><br />//அதனால உங்களுக்கும் வேணாம்.. எங்களுக்கும் வேணாம்.. பேசாம 49 ஓ போட்டு்ட்டு நல்ல புள்ளையா வீட்டுக்கு வந்திருங்க.. //<br /><br />அத அடுத்த தேர்தல்ல மின்னணு எந்திரத்தில் சேர்த்த பொறவாட்டிதான்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-53427955971632349932009-05-04T08:39:00.000+05:302009-05-04T08:39:00.000+05:30சொல்ல மறந்துட்டேன்..
ஒரே ஒரு தமிழ்மண வாக்கை நான்த...சொல்ல மறந்துட்டேன்..<br /><br />ஒரே ஒரு தமிழ்மண வாக்கை நான்தான் மொதல் மொதல்லா குத்தியிருக்கேன்..<br /><br />மனசுல வைச்சுக்குங்க.. மதுரைக்கு வரும்போது பில்லை நீட்டுறேன்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-54297746074316554962009-05-04T08:38:00.000+05:302009-05-04T08:38:00.000+05:30முருகா..
இந்தப் பதிவு ஏன் என் கண்ணுல படவேயில்லை.....முருகா..<br /><br />இந்தப் பதிவு ஏன் என் கண்ணுல படவேயில்லை..<br /><br />திட்டமிட்ட சதியாக இருக்குமோ..?<br /><br />அதான் அபியப்பா நாலு நாளா மொக்கை பக்கம்கூட வராம இங்கிட்டே சுத்துக்கிட்டிருந்தாரா..? சரியாப் போச்சு..<br /><br />பேராசிரியரே.. நீங்க மோகனுக்கு போடலைன்னா அந்த மூணு பேர் ஆவிக்கு நீங்கதான் பதில் சொல்ல வேண்டி வரும்..<br /><br />அழகிரி அண்ணனுக்கு போடலைன்னா எத்தனை பேர் ஆவிக்கு பதில் சொல்லணும் தெரியுமா..?<br /><br />அதனால உங்களுக்கும் வேணாம்.. எங்களுக்கும் வேணாம்.. பேசாம 49 ஓ போட்டு்ட்டு நல்ல புள்ளையா வீட்டுக்கு வந்திருங்க.. <br /><br />இல்லாட்டி.. எனக்கு வீட்டு அட்ரஸ் தெரியும்.. இங்கேயிருந்தே ஆட்டோ அனுப்பி வைப்பேன்..!<br /><br />இப்பல்லாம் பேஷன் இதுதான்.. அம்மாவுக்கு இல்லாட்டி ஐயாவுக்குத்தான் என் ஓட்டு.. ஐயாவுக்கு இல்லாட்டி அம்மாவுக்குத்தான் என் ஓட்டு..<br /><br />தேசிய கீதம் மாதிரி ஆயிப் போச்சு..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-20644026503029378662009-05-03T07:54:00.000+05:302009-05-03T07:54:00.000+05:30//தவிர நீங்க சொல்வது எல்லாம் எனக்கு சிரிப்பா இருக்...//தவிர நீங்க சொல்வது எல்லாம் எனக்கு சிரிப்பா இருக்கு! நீங்க முதன் முதலா பின்னூட்ட சண்டையிலே தோத்துட்ட மாதிரி இருக்கு, போய் ரெஸ்ட் எடுங்க!//<br /><br />பின்னூட்டத்தை சண்டையென கேவலமாக நினைக்கும் மனப்பக்குவம் எனக்கு இன்னும் வரவில்லை.வலையுலகில் கருத்துப் பரிமாற்றங்கள் ஒரு உரையாடல் மட்டுமே என்ற நிலையில் சொன்னவையே யாவையும். தோல்வி வெற்றி என்ற ஒன்று உரையாடலில் இல்லை. <br /><br />உங்களுக்கு ஒரு விமர்சனம் இருப்பது போல எனக்கு ஒரு விமர்சனம். <br /><br />பார்ப்பனீயம் என்பது நாசிசம்,ரேசிசம் போல ஒரு சீழ்பிடித்த ஒன்று.அது எந்த வகையில் வந்தாலும் தவறு. புதியதாக ஒருவன் களத்திற்கு வருவதை அரசியல் குலக்கல்விதான் மேன்மையானது என்று சொல்வது எனது பார்வையில் பார்ப்பனீயச் சிந்தனையே. அப்படியே தவறாகப் பட்டாலும் நான் சொன்னதை நீங்கள் மறுக்க , உங்கள் பார்வையில் தோன்றிய கருத்தை நீங்கள் பதியலாம். <br /><br />" எனக்கு இப்படித் தோன்றுகிறது, உங்களுக்கு எப்படி?" என்று பேசுவது ஒரு உரையாடல். அதைத்தாண்டி ஒன்றும் இல்லை. <br /><br />நிறையப் பேசலாம்,உங்கள் பார்வையில் இது விவாதமாக மன்னிக்க சண்டையாகப்பட்டு அதில் நீஙகள் வெற்றி அடைந்ததாக நினைத்தால். வாழ்த்துகள் உங்களின் வெற்றிக்கு. <br /><br />கையைக் கொடுங்கள் நேரெமெடுத்து உரையாடியதற்கு மன்னிக்க சண்டையிட்டமைக்கு நன்றி!கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-57533205279362376552009-05-02T20:07:00.000+05:302009-05-02T20:07:00.000+05:30பலூன் மாமா! எந்த அடிப்படையில் அழகிரி, ஸ்டாலின் , த...பலூன் மாமா! எந்த அடிப்படையில் அழகிரி, ஸ்டாலின் , தயாநிதி அரசியல் கத்துகுட்டின்னு சொல்வீங்க? நீங்க சொன்னது கனிமொழிக்கு ஓக்கே! <br /><br />தவிர நீங்க சொல்வது எல்லாம் எனக்கு சிரிப்பா இருக்கு! நீங்க முதன் முதலா பின்னூட்ட சண்டையிலே தோத்துட்ட மாதிரி இருக்கு, போய் ரெஸ்ட் எடுங்க!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-24113548219295286112009-05-02T16:21:00.000+05:302009-05-02T16:21:00.000+05:30vayasasu achunna ella peruchukallukkum mummyya pid...vayasasu achunna ella peruchukallukkum mummyya pidikathulla athan iyya intha kachu kachi irrukeega.. onga computer ottaiya pogattum appuram pathukkeerenமருத புல்லட் பாண்டிhttps://www.blogger.com/profile/00759021449471108967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-61042190893555416252009-04-30T15:23:00.000+05:302009-04-30T15:23:00.000+05:30//உடனே டபார்ன்னு என்னை நவீன பார்ப்பனீயம் அப்படீன்ன...//உடனே டபார்ன்னு என்னை நவீன பார்ப்பனீயம் அப்படீன்னு ஏன் சொல்றீங்க? //<br /><br />அபி அப்பா,<br />அரசியல்வாதியின் தகுதியாக நீங்கள் கொடுத்துள்ள இந்த ஒரு வாக்கியத்துக்கு மட்டுமே எனது எதிர்வினை.<br /><br />// அரசியல்வாதி என்பவன் பிறந்தது முதல் அரசியல் படிப்பவன். இரத்தத்திலே அந்த படிப்பை வச்சிருப்பவன். அதை படிப்பா படிக்காம சுவாசமா நினைப்பவன்.//<br /><br />என்ன சொல்லவருகிறீர்கள்?<br />மேலே சொன்ன தகுதிகளை எப்படி அளப்பது?<br /><br />இது அப்படியே "பிறப்பில் இருந்து மணியாட்டினால்தான் அர்ச்சகராக முடியும்" எனது போல இல்லையா?<br /><br />அரசியலில் பங்குபெற அரசியல் சட்டம் வகுத்துள்ள தேர்தல் வழிகாட்டுதல்கள் போதுமானது. நீங்கள் சொல்லும் "...சுவாசமா நினைப்பவன்...." டயலாக் உணர்ச்சிவசப்பட்டதாக தெரியவில்லை?<br /><br />மக்களிடம் தனது கருத்துக்களைக் கொண்டுசெல்ல ஒவ்வொருவருக்கும் ஒரு மீடியம் தேவைப்படுகிறது. ஒருவகைப் பிரச்சாரயுத்தி.சரத் போகும் இடமெல்லாம் நான் ஏழை/குடிசை/இட்லி/ஐஐடி/ஐஐஎம் என்று சொல்லி கவன ஈர்ப்பு செய்கிறார். அது உண்மைதான். அறிமுகமாக இந்த யுத்தி தேவை. யாருக்கும் பாதிப்பில்லாத யுத்தி. நாம் முதலில் அவரை வரவேற்க வேண்டும். விமர்சனங்கள் அவரின் தேர்தல் அறிக்கையை ஒட்டியதாக இருக்க வேண்டும். <br /><br />தடாலடியாக "நீ எல்லாம் ஒரு அரசியல்வாதியா?" என்று ஏளனத் தொணியில் சொல்வது , இடஒதுக்கீட்டின் வழி பயனடைந்து கல்லூரி வருபவனை "கோட்டா கேஸ வந்துட்டானுக, இதுக வந்துதான்..." என்று சொல்வது போன்ற ஒரு வகைச் செயலே.<br /><br />****<br /><br />அரசியலில் மட்டுமே நிறைய மக்களுக்குச் செய்யமுடியும். குத்தம்பாக்கம் இளங்கோ சாதித்ததும் கிராம அரசியல்மூலமாகத்தான். ரராக்களைவிட யாருக்கும் எந்த தகுதிக் குறைவும் இல்லை. <br /><br /><br />****<br /><br />சரத்தும் கலாம்போல ஒரு கார்ப்போரேட் கனவு வியாபாரியாக ஆக வாய்ப்புண்டு. ஆனால் ஆட்டையில் சேர்த்துக் கொள்ளவே விருப்பம் இல்லாமல் "பிறப்பு...சுவாசமா நினைப்பவன்...." போன்ற டயலாக்குகளைச் சொல்லும்போது அது ஒரு பார்ப்பனீயச் சிந்தனைதான்.<br /><br />*******************************<br /><br /><br /><br /><br />//உடனே கனிமொழி, தயாநிதி, அழகிரி எல்லாரையும் ஏன் இங்க இழுக்குறீங்க?//<br /><br />இவர்கள் எந்தத் தகுதியின் அடிப்படையில் இந்த அதிகாரங்களைப் பெற்றார்கள் தெரியுமா? நீங்கள் சொல்லும் அதே "பிறப்பு...சுவாசமா நினைப்பவன்...." தகுதிகளால்தான். இவர்கள் மட்டும் அல்ல ராகுல் , அன்புமணி போல குலக்கல்வி வழியாக வந்தால் மக்கள் சகஜமாக ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு வந்துவிட்டார்கள். மாற்று முயற்சி என்று வரும்போது ஏளனத் தொனியே தெரிகிறது.கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-28153217708006670012009-04-30T13:10:00.000+05:302009-04-30T13:10:00.000+05:30அபி அப்பா.
//முத்துவேலர் முதல் ஆரம்பிச்சு சமைச்சு...அபி அப்பா.<br /><br />//முத்துவேலர் முதல் ஆரம்பிச்சு சமைச்சு முடிச்சு கொண்டு வந்து வைக்கும் போது ஆதித்யாவிலே முடிப்பான்,<br /><br />அது போல என் சமையல் அன்று செயலலிதாவிம் முப்பாட்டில ஆரம்பிப்ப்பான் நான் பாத்திரம் கழுவும் போது சமைச்சு முடிக்கும்போது ஜெயலலிதாவின் ஊட்டி பெண் கிட்ட வந்து முடிப்பான்//<br /><br />இது ஜிராவுக்குப் புரியுமான்னு தெரியாது. ஆனா சுத்தமா இது எனக்குப் புரியவில்லை.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-70564432894585127272009-04-30T13:05:00.000+05:302009-04-30T13:05:00.000+05:30//ஒரு பையன் எம் பி சீட்டுக்காக வெயிட்டிங் லிஸ்ட்ல ...//ஒரு பையன் எம் பி சீட்டுக்காக வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்கான். //<br />//நம் வலைஉலக என் அண்ணன் ஒரு சுமாரா 1 கோடிக்கு செஞ்சிருப்பார் //<br /><br />எனக்குத் தெரிஞ்ச அரசியல் படி இவங்க ரெண்டுபேரும் முதல் போட்டு வியாபாரத்தை ஆரம்பிச்சிருக்காங்க...வியாபாரம் சூடு பிடிக்கணும் இனிமதான்.<br /><br />//இவங்க எல்லாம் தன் சேவையை செஞ்சுட்டு <B>காத்துகிட்டு இருக்கும் போது</B> ...//<br /><br />மேல சொன்னவங்களுக்கு மக்களுக்கு சேவை செய்ய அம்புட்டு ஆசை அப்டின்றீங்க, நல்லதுங்க. அதான் சேவை பண்ணிக்கிட்டு இருக்காங்கல்லா...பொறவு எதுக்கு <B>காத்துகிட்டு </B> இருக்காங்க. <B>உறுமீனுக்கா ... ?</B>//நான் மணலை கயிறா திரிக்கிறேன் என்பது எல்லாம் சும்மா விளம்பரத்துக்கு தான்!//<br /><br />ஓ! சரத்பாபு சொன்னா கயிறு திரிக்கிறத(அவரும் நான் உங்களுக்கு டிவி தர்ரேன்; கேபிள் கனெக்ஷன் தர்ரேன்னு எல்லாம் சொல்லலையே..) ஆனால் நம்ம அரசியல்வாதிகள் சொன்னா ...அப்படியே சொன்னபடியே செஞ்சிர்ராங்க ..இல்லைங்களா...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-71532630313065311302009-04-30T12:47:00.000+05:302009-04-30T12:47:00.000+05:30\\ஜிரா!
நீங்கள் நல்லவர், வல்லவர், நடுநிலையாளர்னு ...\\ஜிரா!<br /><br />நீங்கள் நல்லவர், வல்லவர், நடுநிலையாளர்னு ரெண்டு வருஷம் முன்னாடியே ஒத்துக்கிட்டோம்.<br /><br />திரும்ப திரும்ப நிரூபிக்கணுமா?<br /><br />நானும் திரும்ப திரும்ப இதையே பின்னூட்டமா போடணுமா? :-(<br />\\<br /><br />ஆகா லக்கி இது என்ன கூத்து நடுநிலைன்னா என்னன்னு இப்ப தான் தெரிஞ்சுது!<br /><br />என் ரூம் மெட் அப்படித்தான். அவன் சமையல் டேர்ன் வந்தா பாத்திரம் கழுவ ஆரம்பிக்கும் போது முத்துவேலர் முதல் ஆரம்பிச்சு சமைச்சு முடிச்சு கொண்டு வந்து வைக்கும் போது ஆதித்யாவிலே முடிப்பான்,<br /><br />அது போல என் சமையல் அன்று செயலலிதாவிம் முப்பாட்டில ஆரம்பிப்ப்பான் நான் பாத்திரம் கழுவும் போது சமைச்சு முடிக்கும்போது ஜெயலலிதாவின் ஊட்டி பெண் கிட்ட வந்து முடிப்பான்(அதாவது என்னை ஊக்குவிக்கிறானாமாம்)<br /><br />அவன் தன்னை நடுநிலையாளன் அப்படின்னு சொல்லிக்க ரொம்ப பிரயத்தனப்படுவான்!<br /><br />நல்ல கூத்தா இருக்கே!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-10107133059904150062009-04-30T12:39:00.000+05:302009-04-30T12:39:00.000+05:30லக்கி ல்யூக்,
எல்லோருமே உங்கள மாதிரி 'நச்சு'ன்னு ...லக்கி ல்யூக்,<br /><br />எல்லோருமே உங்கள மாதிரி 'நச்சு'ன்னு சொல்லிட்டா எப்படி? அப்டியே கொஞ்சம் சுத்தி வளச்சி சொல்றது தான் ...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-28740364827909494482009-04-30T12:37:00.000+05:302009-04-30T12:37:00.000+05:30ஹஹ்ஹா தருமி சார்! எல்லாம் தெரிஞ்ச நீங்களே இப்படி ச...ஹஹ்ஹா தருமி சார்! எல்லாம் தெரிஞ்ச நீங்களே இப்படி சொல்ல கூடாது!<br /><br />100 பெண்களுக்கு அதுவும் விதவை, கனவனால் கைவிடப்பட்ட பெண்கள் அப்படின்னு வேலை கொடுத்து அவர்களுக்கு மதிய உணவும் கொடுத்து தகுதியான சம்பளமும் கொடுத்து ஒரு பையன் எம் பி சீட்டுக்காக வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்கான். ஆனா திமுக விலே. அந்த தொகுதி மாயவரத்துக்கு ஒதுக்கும் போது அவனுக்கு கிடைக்கும். அது வரை களப்பணி தான். தன் வார்டு, தன் நகரம், தன்னை நாடி வந்தவங்களுக்கு ரேஷன் கார்டு, எல்லா உதவியும் பண்ணிகிட்டு இருக்கான். இது தான் பாலபாடம் அரசியல்ல. <br /><br />கிடைக்கும் கிடைக்காட்டியும் பரவாயில்லை. சாகும் வரை மக்கள் சேவை. இது ஒரு வகை.<br /><br />அடுத்து என் ஊரை சேர்ந்த நம் வலைஉலக என் அண்ணன் ஒரு சுமாரா 1 கோடிக்கு செஞ்சிருப்பார் பள்ளிகூடத்துக்கும் சுடுகாட்டு கூறைகளுக்கும் அவருக்கு ஏன் வேர்த்து வடியனும்? அவர் ஜஸ்ட் லைக் தட் போன்ல எம் பி, எம் எல் ஏ கிட்ட பேசுவார். இவங்க எல்லாம் தன் சேவையை செஞ்சுட்டு காத்துகிட்டு இருக்கும் போது டபார்ன்னு அய்யய்யோ என்னை எம் பி ஆக்கு நான் மணலை கயிறா திரிக்கிறேன் என்பது எல்லாம் சும்மா விளம்பரத்துக்கு தான்!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-12827086070188680842009-04-30T12:18:00.000+05:302009-04-30T12:18:00.000+05:30உ.சூக்கு. ஓட்டு போட்டே ஆவணும்னு சொல்லலை. ஆனா எலைக்...உ.சூக்கு. ஓட்டு போட்டே ஆவணும்னு சொல்லலை. ஆனா எலைக்கு போடாதீங்கன்னு ஒரே லைனுலே நச்சுன்னு சொல்லிட்டிருக்கலாம் :-)லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-84505226640917332962009-04-30T12:17:00.000+05:302009-04-30T12:17:00.000+05:30//G.Ragavan said...
அதென்னெங்க நான் நெனைச்சத அப்பட...//G.Ragavan said...<br />அதென்னெங்க நான் நெனைச்சத அப்படியே பதிவா எழுதுறீங்க.<br /><br />http://www.luckylookonline.com/2009/04/blog-post_27.html<br /><br />லக்கி, ஒன்னு மட்டும் தெரிஞ்சிக்கோங்க...<br /><br />தாமரை சொன்னாப்புல ஜெயலலிதா அம்மாவாசை.... கருணாநிதி அதுக்கு அடுத்த நாள். இவங்க ரெண்டு பேரும் அத மாறி மாறி நிரூபிக்கிறாங்க. <br /><br />வசனம் மட்டுமில்ல நடிப்பும் வரும்னு கருணாநிதி காட்டுறாரு. நடிப்பு மட்டும் இல்ல... வசனமும் வரும்னு ஜெயலலிதா காட்டுறாங்க.<br />//<br /><br />ஜிரா!<br /><br />நீங்கள் நல்லவர், வல்லவர், நடுநிலையாளர்னு ரெண்டு வருஷம் முன்னாடியே ஒத்துக்கிட்டோம்.<br /><br />திரும்ப திரும்ப நிரூபிக்கணுமா?<br /><br />நானும் திரும்ப திரும்ப இதையே பின்னூட்டமா போடணுமா? :-(லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-90181756835720983172009-04-30T11:53:00.000+05:302009-04-30T11:53:00.000+05:30//தனக்கு ஒரே தகுதி அப்படின்னு மத்தவங்களை சரத்பாபு ...//தனக்கு ஒரே தகுதி அப்படின்னு மத்தவங்களை சரத்பாபு நம்ப வச்சதுதப்பு, மத்தவங்க நம்புனதும் தப்புன்னு தான் சொன்னேன். //<br /><br />விட்டா அவர் M.B.A. படிச்சதே தப்புன்னு சொல்லிடுவீங்க போலும். அப்படி ஒரு படிப்பு படிச்சிருந்தும், நல்ல பல வேலை வாய்ப்புகளிருந்தும். தன் முயற்சியால் மற்ற இளைஞர்களுக்கும் ஆர்வம் ஊட்டும் வண்ணம் சுயதொழில் செய்து அதிலும் வெற்றி கண்ட பின்னும் தன் எளிய வாழ்க்கையை நினைவில் வைத்திருக்கும் காரணங்களால்தான் எனக்குப் பிடிக்கிறது.<br /><br />ரஜினி பழைய காலத்து செல்போனை கையில் வைத்திருந்தால் அதைப் பார்த்து அவர் புகழ் பாடும் போது இது அதைவிட எனக்குப் பெரிதாகத் தெரிகிறதே .. என்ன செய்ய?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-51407190983324913112009-04-30T11:25:00.000+05:302009-04-30T11:25:00.000+05:30//லெஷ்மிய பத்திதான் நீங்க எடை போடுவீங்களா? தப்பு ச...//லெஷ்மிய பத்திதான் நீங்க எடை போடுவீங்களா? தப்பு சரஸ்வதிய பத்தியும் எடை போடனும் நீங்க!//<br /><br />அதாவது இன்னைக்கி களத்தில் இருக்கிற நம்ம அரசியல்வாதிகளின் 'சரஸ்வதி'யை எடை போடணும் அப்டின்றீங்க. அப்படித்தாங்க மன்மோகன் மன்மோகன்னு ஒரு ஆளுடைய சரஸ்வதி நல்லா இருக்கேன்னு நினச்சோம்; என்ன் ஆச்சு?<br /><br />இல்ல நம்ம ஊர்ல இருக்கிற அரசியல்வாதிகளின் சரஸ்வதி பெருசாவா இருக்கு? are they all doctorates in political science / admin / HR.........?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-12502851606335422922009-04-30T11:17:00.000+05:302009-04-30T11:17:00.000+05:30//இது நிர்வாண நாடு. முடிஞ்சு அவங்க பாணியிலே நிர்வா...//இது நிர்வாண நாடு. முடிஞ்சு அவங்க பாணியிலே நிர்வாணமா நின்னு பாடம் நடத்துங்க. //<br /><br /><A HREF="http://dharumi.blogspot.com/2005/10/87.html" REL="nofollow">இதுல </A> மூணாவது கட்டளைய வாசிச்சிக்கிங்க. அதுதான் என் வழி!<br /><br />என்னய மாதிரி மாறுங்கன்னு - கோவணம் கட்டிக்கங்கன்னு - சொல்றேன்.<br /><br />நீங்க என்னடான்னா என்னைய மாதிரி அவுத்துப் போடுங்றீங்க ..<br /><br />எதுசரி? நீங்களே தீர்ப்பு சொல்லிக்கிங்க.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-43648942232137610372009-04-30T11:15:00.000+05:302009-04-30T11:15:00.000+05:30ஆகா! கல்வெட்டு என்கிற பலூன் மாமா அய்யா! நான் என்னை...ஆகா! கல்வெட்டு என்கிற பலூன் மாமா அய்யா! நான் என்னை எப்பவும் பேரறிவாளனா சொல்லிகிட்ட்டது இல்லை. ஆனா IIMல படிச்சது தான் தனக்கு ஒரே தகுதி அப்படின்னு மத்தவங்களை சரத்பாபு நம்ப வச்சதுதப்பு, மத்தவங்க நம்புனதும் தப்புன்னு தான் சொன்னேன். அவர் தேர்தல் அறிக்கையை பாருங்க அப்ப தெரியும்.<br /><br />உடனே டபார்ன்னு என்னை நவீன பார்ப்பனீயம் அப்படீன்னு ஏன் சொல்றீங்க? உடனே கனிமொழி, தயாநிதி, அழகிரி எல்லாரையும் ஏன் இங்க இழுக்குறீங்க? <br /><br />உங்க பல பின்னூட்டத்தால் நான் ஆச்சர்யப்பட்டு போவேன். ஒரு நல்ல அறிவாளின்னு. இப்பவும் ஆச்சர்யப்படுகின்றேன் இந்த உங்க நவீன பார்ப்பனீய பின்னூட்டத்தினால்!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-25892273110675237392009-04-30T09:11:00.000+05:302009-04-30T09:11:00.000+05:30மிக அருமையான பதிவுமிக அருமையான பதிவுSureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-54260366080219632972009-04-30T00:22:00.000+05:302009-04-30T00:22:00.000+05:30// அரச்சியல்வாதி என்பவன் பிறந்தது முதல் அரசியல் பட...// அரச்சியல்வாதி என்பவன் பிறந்தது முதல் அரசியல் படிப்பவன். இரத்தத்திலே அந்த படிப்பை வச்சிருப்பவன். அதை படிப்பா படிக்காம சுவாசமா நினைப்பவன்.//<br /><br />கொடுமைப்பா... <br /><br />அரசியலையும் கடவுள் ரேஞ்சுக்கு புனிதப்படுத்தாமல் விடமாட்டாங்கபோல.<br /><br />அதிகாரபூர்வமாக அரசியல் அமைப்புச்சட்டப்படி அரசில் பங்கேற்க யாரும் முயற்சி எடுக்கலாம். ஜெயிப்பது என்பதும் மட்டும் அரசியல் அல்ல.<br /><br />போட்டியில் பங்கேற்பது என்பதும் தனது அரசியல் உரிமையை பயனபடுத்திக் கொள்ளும் ஒரு நிகழ்வு. <br /><br />சரத்பாபு ஐஐடி யில் படித்தாலும் ஆட்டுக்குட்டி மேய்தாலும் யாருக்கு என்ன கவலை? எதுவும் அவரை வெற்றிபெறவைக்க உதவாது. மக்களின் ஆதரவைப் பெறுவதே முக்கியம். <br /><br />ஆனால், <I>பிறந்தது முதல் அரசியல் படிப்பவன். இரத்தத்திலே அந்த படிப்பை வச்சிருந்து, படிப்பா படிக்காம சுவாசமா நினைக்கும்</I> <B>ரராக்களைத் தவிர மற்றவர்கள் போட்டியில் பங்கு கொள்ளக்கூட தகுதியில்லை என்று நினைக்கும் நவீன பார்ப்பனீயம்தான் இவர் பேச்சில் தெரிகிறது. </B>*****<br /><br />சமுதாயத்தில் அனைவருக்கும் அனைத்திலும் போட்டியிட வாய்ப்பு வேண்டும். ஏற்கனவே போட்டியில் அதிகம் பங்கு பெறுபவர்களுடன் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றவரையும் சேர்க்கவே இட ஒதுக்கீடும் முக்கியமாக பெரியாரின் போராட்டங்களின் நோக்கமாகவும் இருக்கும். <br /><br />அரசியல் என்றாலே கருணாநிதி,ஸ்டாலின்,தயாநிதி,அழகிரி,கனிமொழி என்று <I>பிறந்தது முதல் அரசியல் படிப்பவன், இரத்தத்திலே அந்த படிப்பை வச்சிருந்து, படிப்பா படிக்காம சுவாசமா நினைக்கும் </I>மக்களைத் தவிர மற்றவர்கள் பங்கேற்க நினைப்பது நகைப்பிற்கிடமானது <B>என்றால்............பிறந்தது முதல் வேதம் படிப்பவன்,இரத்தத்திலே அந்த வேதப்படிப்பை வச்சிருந்து, படிப்பா படிக்காம சுவாசமா நினைப்பவன் மட்டுமே மணியாட்டலாம் என்று சொல்லும் அதே பார்ப்பணீயச் சிந்தனைகளே இவர்களுக்கும் உள்ளது.</B>****<br /><br />தனது கட்சிக்கு ஆதரவு என்பதும் பிற கட்சிகளை விமர்சிப்பதும் சரியான ஒன்று. ஆனால், தான் நல்லது என்று நினைக்கும் வட்டத்தைத் தாண்டி யாராவது வந்தால் <I> பிறந்தது முதல் அரசியல் படிப்பவன். இரத்தத்திலே அந்த படிப்பை வச்சிருந்து, படிப்பா படிக்காம சுவாசமா நினைக்கும் ..... </I> என்று வசனம் பேசுவது எந்த வகை?<br /><br /><br />இவரைப் போலவே இன்னொரு பேரறிவாளி <B> Independents are a 'spoiler'</B> ,என்று டயலாக் விட்டிருக்கிறார். பார்க்க.. http://kalvetu.blogspot.com/2009/04/blog-post.htmlகல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-31004440989699624642009-04-29T23:57:00.000+05:302009-04-29T23:57:00.000+05:30அய்யோ சார் ஒரு அரசியல் வாதியை லெஷ்மிய பத்திதான் நீ...அய்யோ சார் ஒரு அரசியல் வாதியை லெஷ்மிய பத்திதான் நீங்க எடை போடுவீங்களா? தப்பு சரஸ்வதிய பத்தியும் எடை போடனும் நீங்க! இதே நல்லகன்னு நல்லவர் தான்.எதிலே தன் மனைவி ஒரு டீச்சர். அவங்க லோன் போட்டு கட்டின வீட்டிலே இருக்கார். கட்சி த்ஹனக்கு கொடுத்த 1 கோடியை கட்சிக்கே கொடுத்தார். ஆனா சரஸ்வதி அதாவது அவர் நாக்கு இன்னிக்கு புரட்சி தலைவிக்கு ஓட்டு போடுங்கன்னு சொல்லுதே 4 மாச கேப்பிலே! அதுக்கு என்ன சொல்றீங்க! 4 மாசம் முன்ன அவர் அந்தம்மா பத்தி விட்ட அறிக்கையையும் இப்ப மனசு நொந்து சொல்லும் வார்த்தையும் பாருங்க.<br /><br />ஆனா நான் தா. பாண்டியன் என்னும் நபரை பத்தி இங்க பேசலை இங்க!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-78920531975535918532009-04-29T23:43:00.000+05:302009-04-29T23:43:00.000+05:30சார் இதிலே உங்க மேலயும் தப்பு இல்லை. என் பேர்லயும்...சார் இதிலே உங்க மேலயும் தப்பு இல்லை. என் பேர்லயும் தப்பில்லை. டக்குன்னு கோவணத்தை உருவி போட்டுட்டு வாங்க இது நிர்வாண நாடு. முடிஞ்சு அவங்க பாணியிலே நிர்வாணமா நின்னு பாடம் நடத்துங்க. <br /><br /><br />குறிப்பு: இது மனிதருள் மாமனி பூண்டி துளசி அய்யா வாண்டையார் அய்யா அவரின் கூற்று!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-3028494211613632472009-04-29T23:40:00.000+05:302009-04-29T23:40:00.000+05:30அரசியல்வாதிக்கு நீங்க கொடுக்குற definition ரொம்ப த...அரசியல்வாதிக்கு நீங்க கொடுக்குற definition ரொம்ப தப்புங்க ..<br /><br />//இரத்தத்திலே அந்த படிப்பை வச்சிருப்பவன். அதை படிப்பா படிக்காம சுவாசமா நினைப்பவன். //<br /><br />அந்த "படிப்பு" என்னன்னு சொல்லுங்க பார்ப்போம். எல்லா அரசியல் வாதிகளும் உண்மையிலேயே வியாதிகள் தாங்க. எங்கோ ஒரு காமராஜர், கக்கன், நல்ல கண்ணு இருக்கலாம். <br /><br /><B>மற்ற எந்த அரசியல்வாதியும் கேடுகெட்ட மனுஷங்க அப்டின்றதுதான் நான் இதுவரை படிச்ச படிப்புங்க </B> எந்த கட்டுக்குள்ளும் வராத தனி கேடு கெட்ட "ஜாதி'ங்க அவங்க.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-33212023024530302952009-04-29T23:35:00.000+05:302009-04-29T23:35:00.000+05:30//சோத்துக்கே சும்மா இருக்காரு. //
அது அவரு தப்புங...//சோத்துக்கே சும்மா இருக்காரு. //<br /><br />அது அவரு தப்புங்களா ,, இல்ல .. <B>என்ன பண்ணுனாலும்</B> உங்கள மாதிரி ஆளுக நான் என் கட்சியை, அதன் தலைவரை விட்டுக் கொடுக்கவே மாட்டேன் என்று சொல்லும் 'கட்சிக்காரர்கள்' நிறைய பேர் இருப்பதாலான்னு யோசிச்சி பாருங்க.<br /><br />அரசியல்வாதிகளுக்கு அரசியல் முழு நேர தொழிலுங்க.. அதுல முன்ன பின்னதான் இருப்பாங்க; அவங்கள குத்தம் சொல்லி பிரயோசனம் இல்லைங்க.<br /><br />நாமதாங்க ஒரே ஆளுக்கு எப்பவுமே அடிமையா இல்லாம, அப்பப்ப எந்த ஆளு சரின்னு படுதோ அந்த ஆளை சப்போர்ட் பண்ணணுமுங்க .. அப்பதான் கொஞ்சமாவது் விடிவு காலம் வருமுங்க<br /><br />அமெரிக்கா ஜனதிபதி, secretary of state இப்படியெல்லாம் இருந்துட்டு பதவி முடிஞ்சதும் காலேஜ்ல வாத்தியாரா போய் உக்கார்ராங்க பாருங்க (கிஸ்ஸிஞ்சர் மாதிரி) அது மாதிரி நம்ம அரசியல் வாதிகளும் இருக்கணும்னு எனக்கு ஆசைங்க.<br /><br />ஒரு தடவை தோளுல துண்டைப் போட்டுட்டா அப்புறம் இறக்குறதேயில்லை. இப்ப பாருங்க, நம்ம மருத்துவர்.. அவருக்கு இப்ப ஸ்டெத் தொடக்கூட மறந்து போயிருக்கும். இனிம ஆயுசுக்கும் சின்ன மருத்துவர் எந்த தொழில் பார்ப்பார் அப்டின்னு நினைக்கிறீங்க...<br /><br />எல்லாம் நம்ம தலைவிதி .. யாரை நொந்து என்ன பண்றது?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.com