tag:blogger.com,1999:blog-12236223.post7948183284390693984..comments2024-03-29T16:44:16.510+05:30Comments on தருமி (SAM): 731. Prof. J.VASANTHAN - A FRIENDதருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-12236223.post-80738641023208206932014-03-24T10:13:21.429+05:302014-03-24T10:13:21.429+05:30மறைந்த பேராசிரியர் வசந்தன் அவர்களை பற்றி நீங்கள் எ...மறைந்த பேராசிரியர் வசந்தன் அவர்களை பற்றி நீங்கள் எழுதிய இந்த கட்டுரை இவ்வளவு சிறப்பாக இருக்கும் பொழுது அவருடைய பதிப்பினை பற்றி நினைக்கும் பொழுது மெய்சிலிர்க்க வைக்கிறது...எங்களின் மரியாதையை சமர்பிக்கிறேன்.....Venmathihttps://www.blogger.com/profile/01839309668262829737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-9206851975330998482014-03-24T09:36:32.152+05:302014-03-24T09:36:32.152+05:30நினைவுகளை மிக அழகாக பதிவு செய்திருக்கிறீர்கள். நினைவுகளை மிக அழகாக பதிவு செய்திருக்கிறீர்கள். avainaayaganhttps://www.blogger.com/profile/15406678124121313002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-16265843910787441172014-03-21T18:54:39.269+05:302014-03-21T18:54:39.269+05:30 நகர்ப்புறமல்லாத உசிலம்பட்டியில்... நகர்ப்புறமல்லாத உசிலம்பட்டியில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு ஆ(பேரா)சையில் அமெரிக்கன் கல்லூரி ஆங்கில இலக்கியத்தில் (1976—1979) சேர்ந்து முதலாண்டு படிக்கையில், பள்ளிகளில் ‘’ஆசிரியர் மரியாதை” என்பது, –பொது இடங்களில் எதிரே பார்த்தால் உடம்பைக்குறுக்கி கண்களைத்தாழ்த்தி அவரது பாதையிலிருந்து சற்று விலகியதுபோல் விரைத்த உடம்புடன் கூச்சத்தை வெளிப்படுத்துவது……..என்று “ மாணவ அடக்கம்” என நான் கொண்டிருந்த சம்பிரதாயமான எனது கருத்தை, செய்கையை, ஒருநாள் எதிர்கண்ட திரு வசந்தன், சில நிமிடங்கள் வகுப்பறையில் அது குறித்துக்கடிந்து கொண்டு “ you should come near and say hallo man,” என சற்றுக் கோபத்துடன் கூறியதன் பின், அந்த நிகழ்வில் பலவாறு கிளைத்துவெளிப்பட்ட பல்பரிமாணச் சிந்தனைகள்…… எனது பிற்கால வாழ்வில், எனது சார் அலுவலர்களுடனும் உயர் அலுவலர்களுடனும், பயனாளிகளுடனும் பொதுமக்களுடனும் போலியற்ற-- ஆனால் நெருக்கமான – எங்கும் எவரும் குறிப்பாகப்பாராட்டத்தக்க வகையில் இனியதோர் உறவை நான் வெளிப்படுத்த வித்தானதை நினவு கொள்கிறேன். (நீளமான வரி-க்கு மன்னிக்க).<br />வஸந்தன்……….அவரது ஆங்கில உச்சரிப்பு கவர்ச்சிகரம். <br />சிவகாசி அச்சகங்களில் காலண்டருக்காக நல்ல படங்கள் வரைந்து கொண்டு போய் கொடுத்தால், அவனோ, முடி திருத்தகங்களில் தவறாது காணப்படும் ஒரே மாதிரியான இயற்கை காட்சிப்படம் போல ஏன் இல்லை? எனக் கேட்பான். நதி மலை புல்வெளி வீடு பறவை ஆடு மாடு ஒரு படகில் பயணிக்கும் இருவர் சூர்ய அஸ்தமனம்…………என இல்லயே?! என்று படத்தை அச்சிட லாயக்கில்லை என்பான்…………...இதைச்சொல்லும்போது ”மாடு இல்லயா? மாடு இல்லாமஎன்ன படம்?“என அவர் சொல்லும் தமிழ் pronunciation- “ maadhu illayaa? Maadhu illaama enna padham? என ஒலிக்கும் .அவரது husky voiceம் பதறாத, நிதானமான, வினாவோ ஆச்சரியமோ தொனிக்காத- பேச்சும் ( அப்படியே நெடுமாறன் சாருக்கு மாறாக ),கவர்ச்சியாக்கும்! <br /> ல் ஷ் ச ஷ ஆகியஎழுத்துக்களுள்ள சொற்களைப் பேசுகையில் தமிழா ஆங்கிலமா என அதிசயிக்க வைக்கும் . <br />அவர் தொள தொளா பேண்ட் ஷர்ட்டு போட்டே பார்த்திருப்போம். வண்ணமயமான அல்லது கட்டம் டிசைன் - என ஒரு ஆடை அணிந்து அவரைப் பார்க்க முடியாது. ஆனால் அனைத்து update fashion களை அறிந்தவர். தான் சிரிக்காமல் எல்லோரையும் சிரிக்க வைக்கும் கதை சொல்லி!<br />பாலியல் காமெடிக்கதைகளை அவரது நடையிலும் குரலிலும் அவரது எளிய உடலசைவுகளுடனும் கேட்க வேண்டுமே! ஹய்..ய்..ய்...யோ… ஹய்.ய்ய்...யோ…!<br />16 வயதினிலே படம் ஒரு குறைகளற்ற படம் என்பதை ஒரு பாடமே எடுத்து விளக்கியது மறக்காது .தண்ணீ கருத்திருச்சு – மலேசியா வாசுதேவனின் வித்தியாசனமான பாடும் பாணியை பாராட்டியவர். எங்காவது நான் உரையாற்றும் போது திருவாளர்கள் நெடுமாறன்,ஜான் சஹாயம், பாப்பய்யா, வசந்தன் ஜாப் டி மோஹன் ஆகியோரது நடையை சில கணங்களாவது பின்பற்றி சுவாரசியம் சேர்த்திருக்கிறேன். <br />திருவாளர் தருமியின் வசந்தன் பற்றிய இத்தமிழ்க் கட்டுரை மிக அருமை .தருமி இல்லாவிடில் அமெரிக்கன் கல்லூரியையும் அதோடு இயைந்த நம் வாழ்க்கையையும் ருசித்து அசை போட்டுப்பார்க்க ஒரு ஜன்னல் கூடட இன்றைக்கு இல்லாமல் போகும்.<br /> சாவு கிராக்கிங்க எப்படிப் போனாலும் தருமி அய்யா…..எழுதுங்கள். தொடர்பிலிருந்து ஆக்சிஜன் வழங்கி வாருங்கள். நன்றியும் நன்றிக்கு மேலும்….<br />வாழ்த்துகிறேன் வாசுநாதன்<br />VAASUNATHAN CHENNAIhttps://www.blogger.com/profile/10986795995162413392noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-83086693456367114882014-03-21T14:22:41.825+05:302014-03-21T14:22:41.825+05:30இன்னொரு தகவல்:
இளம் வயதில் இயக்குனர் பீம்சிங்கைப்...இன்னொரு தகவல்: <br />இளம் வயதில் இயக்குனர் பீம்சிங்கைப் போய் பார்த்திருக்கிறார். அவர் அமர்ந்திருக்க இவர் நின்று கொண்டு பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது வசந்தன் தன் இளங்க்லைக் கல்வியில் ஆங்கிலத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்றவர் என்பதும், தங்க மெடல் பெற்றவர் என்றதும் எழுந்து நின்று பேச ஆரம்பித்தாராம் பீம்சிங். அதோடு நீங்கள் திரையுலகிற்கு வருவதை விட ஒரு நல்ல ஆசிரியராக இருப்பதே மேல் என்றாராம். (அந்தக் காலத்து ஆட்களிடம் கேட்டால் தான் மாநில முதலிடம் என்பதும், ஆங்கிலத்தில் “முதல் வகுப்பு” என்பதும் எப்படிப்பட்ட பெரிய வெற்றிகள் என்பது புரியும்!)தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-11231590378581169762014-03-21T05:36:16.948+05:302014-03-21T05:36:16.948+05:30அன்பின் தருமி - கல்லூரி நண்பர் பேரா. ஜே. வசந்தன் ஜ...அன்பின் தருமி - கல்லூரி நண்பர் பேரா. ஜே. வசந்தன் ஜனவரி மாதம் இறந்து போனதை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தும் வகையில் ப்திவிட்டமை நன்று. பதிவு அருமை - கை விரல்களின் நுனியில் இருந்து வந்த பதிவல்ல இது - மனதின் ஆழத்தில் இருந்து உணர்ச்சி பொங்க வந்த .அஞ்சலி உரை இது. நன்று நன்று - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-61677058887477755822014-03-21T03:44:49.740+05:302014-03-21T03:44:49.740+05:30அருமையான பதிவு. தம் நண்பரை எனக்கு அறிமுகபடுத்தியதர...அருமையான பதிவு. தம் நண்பரை எனக்கு அறிமுகபடுத்தியதர்க்கு மிக்க நன்றி. விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-24871460312909077942014-03-20T21:22:06.732+05:302014-03-20T21:22:06.732+05:30Srinivasa Perumal writes .....
Dear Sir,
I rem...<b>Srinivasa Perumal </b> writes .....<br /><br />Dear Sir,<br /> <br />I remember seeing Late Prof. Vasanthan during our time. I regret to know his sudden demise. More than that I could feel how much it has affected you. It shows how much affection and friendship you both had in the past. My heartfelt sympathy to you and to his family. You are writing about him for the last few months. I do not how to console you. Take care.<br /> <br />Best Regards,<br />Srinivasa Perumalதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.com