tag:blogger.com,1999:blog-12236223.post8220620479409001897..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 486. WHY I AM NOT A MUSLIM ...9தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-12236223.post-43498746982107634812011-04-02T18:38:38.630+05:302011-04-02T18:38:38.630+05:30கடவுள் தன்னிடமுள்ள மூலப்பதிவிலிருந்து காப்பி எடுத்...கடவுள் தன்னிடமுள்ள மூலப்பதிவிலிருந்து காப்பி எடுத்து அனுப்பவே 23 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. ஆனால் மனிதன் அதே பதிவை மீண்டும் காப்பி எடுக்க 23 நொடிகள் இன்று போதுமானதாக இருக்கின்றது. 'ஆகு' என்ற வார்த்தைக்கு இத்தனை ஆண்டுகள் தேவைப்படுகிறதோ? என்னே ஒரு அற்புத சக்தி!yasirhttps://www.blogger.com/profile/06781950830230570697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1683992638038386292011-04-02T18:23:12.449+05:302011-04-02T18:23:12.449+05:30சுவனப்பிரியன்
//குர் ஆனுக்கு விளக்கம் யார் கொடுத்த...சுவனப்பிரியன்<br />//குர் ஆனுக்கு விளக்கம் யார் கொடுத்தாலும் அதற்கு முகமது நபியின் ஆதாரப்பூர்வமான விளக்கமும் சேர்ந்து வர வேண்டும்.//<br />பூமி உருண்டை என்பதற்கு முகமது நபியின் ஆதாரப்பூர்வமான விளக்கம் என்ன?<br />//முகம்மது நபி இவ்வாறு அர்த்தப்படுத்தியுள்ளார் என்று ஆதாரத்துடன் தாருங்கள் பரிசீலிப்போம்//<br /><br />அதைத் தான் நாங்களும் கேட்கிறோம் இன்று அறிவியல் என்கிற போர்வையில் ஆளாளுக்கு விஞ்ஞான விளக்கங்களை அள்ளி வீசிக்கொண்டிருக்கும் விஞ்ஞானக் கருத்துக்கள் அனைத்தும் முகமது நபி இவ்வாறுதான் அர்த்தப்ப்டுத்திக் கூறினார்கள் என்று ஆதாரத்துடன் ஹதீத் தாருங்கள்.yasirhttps://www.blogger.com/profile/06781950830230570697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-14270069928791615942011-04-02T02:26:58.174+05:302011-04-02T02:26:58.174+05:30சார்வாகன்!
//குரானை பொருள் கொள்ளும் அரபி இலக்கணம்...சார்வாகன்!<br /><br />//குரானை பொருள் கொள்ளும் அரபி இலக்கணம் குரானுக்கு பிறகே தோன்றியது.இத்னை படிப்பவர்கள் விளங்கி கொள்வீர்கள் என்றே நம்புகிறேன்.//<br /><br />அரபு இலக்கணம் என்பது குர்ஆன் இறங்குவதற்கு முன்பே புழக்கத்தில் இருந்தது. எனவேதான் அன்றைய அரபுகள் இதன் உயர்ந்த தரத்தில் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தை ஏற்றனர். ஆனால் அரபு முறையாக தொகுக்கப்பட்டு ஆவணங்களாக ஆக்கப்படாமல் இருந்தது. ஏனெனில் படிப்பறிவு இல்லாத சமூகமாக அன்றைய அரபுகள் இருந்ததே அதற்கு காரணம். இஸ்லாமிய வரவுக்குப் பிறகு உலக நாடுகளில் இஸ்லாம் பரவியவுடன் அரபு மொழியின் இலக்கணத்தை ஆவணமாக்கும் முயற்சியில் இப்னு அபு இஸ்ஹாக் ஈடுபட்டார். இவரது காலம் கி.பி 735.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-2408775563933472172011-04-01T11:29:38.810+05:302011-04-01T11:29:38.810+05:30கொஞ்சம் இளைப்பாற,
நண்பர் ஈமெயிலில் அனுப்பியது,
ச...கொஞ்சம் இளைப்பாற,<br /><br />நண்பர் ஈமெயிலில் அனுப்பியது,<br /><br />சிரிக்க (மதம் பிடிக்காத மனிதர்களுக்கு) சிந்திக்க (முஸ்லிம்களுக்கு)<br /><br />A young Arab asks his father:<br /><br />What is this weird hat that we are wearing? <br /><br />Why, it's a "chechia" because in the desert it protects our heads from the Sun <br /><br />And what is this type of clothing that we are wearing? <br /> <br /> It's a "djbellah" because in the desert it is very hot and it protects <br /> your <br />body! <br /> <br /> <br /> <br /> And what are these ugly shoes that we have on our feet? <br /> These are "babouches", which keep us from burning our feet when in the <br /> desert! <br /> <br /> Tell me Abba? <br /> Yes my son? <br /> <br /> Why are we living in Melbourne and still wearing all this shit?Unknownhttps://www.blogger.com/profile/09824077228323499064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-88177443447649687402011-04-01T09:45:05.504+05:302011-04-01T09:45:05.504+05:30//உங்கள் மதம் சொல்லும் சுவனத்தின் மீது எனக்கும் ரொ...//உங்கள் மதம் சொல்லும் சுவனத்தின் மீது எனக்கும் ரொம்ப பிரியமா போச்சு! இருக்காதே பின்ன ..?//<br /><br />யாருக்குத்தான் ”உங்கள்” சுவனத்தின் மீது பிரியமில்லாமல் போகும் .. சொல்லுங்க!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-37827671009107667672011-04-01T09:43:24.827+05:302011-04-01T09:43:24.827+05:30//ஏனெனில் இவற்றை இஸ்லாமும் வெறுக்கவில்லை.//
இன்னு...//ஏனெனில் இவற்றை இஸ்லாமும் வெறுக்கவில்லை.//<br /><br />இன்னுமா இந்தக் கதை!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-24228205115613813042011-04-01T05:23:39.341+05:302011-04-01T05:23:39.341+05:30தருமி!
//உங்கள் மதம் சொல்லும் சுவனத்தின் மீது எனக...தருமி!<br /><br />//உங்கள் மதம் சொல்லும் சுவனத்தின் மீது எனக்கும் ரொம்ப பிரியமா போச்சு! இருக்காதே பின்ன ..?//<br /><br />அப்போ என்ன பிரச்னை சார்! நம் அனைவரையும் படைத்தவர் கர்த்தர் ஒருவர்தான் என்று உளமாற நம்புங்கள். ஏசு நாதர் அந்த கர்த்தரால் அனுப்பப்பட்ட தூதர்: இந்த தூதர்களில் கடைசியாக அனுப்பப்பட்டவர் முகமது நபி. அவ்வளவுதான். எப்படியோ பாதி கிணறு தாண்டி விட்ட மாதிரி தெரிகிறது. சந்தோஷம். <br /><br />//ஆனாலும் உங்களை மாதிரி ’அதற்கு’ மட்டுமே பிரியனாக இருப்பதை விடவும் இன்னும் கொஞ்சம் அதிகமாக நீங்கள் வெறுக்கும் சினிமா, பாட்டு, இசை, ஓவியம், இலக்கியம், நூல்கள், போன்ற பல விஷயங்களும் அதோடு மத அறிவும் எனக்குப் பிரியமான விஷயங்களாக இருக்கின்றவே .//<br /><br />ஓவியம், இலக்கியம், நூல்களை நான் வெறுக்கவில்லையே! ஏனெனில் இவற்றை இஸ்லாமும் வெறுக்கவில்லை.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-67966081995435321372011-03-31T23:11:37.955+05:302011-03-31T23:11:37.955+05:30சுவனப் பிரியன்,
//அரபு மொழியின் இந்த சாதாரண விபர...சுவனப் பிரியன், <br /><br />//அரபு மொழியின் இந்த சாதாரண விபரத்தையே அரைகுறையாக விளங்கிய ஒருவரின் கட்டுரைக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து மொழி பெயர்த்துக் கொண்டிருப்பது வீண் வேலை என்றே எனக்குப் படுகிறது. //<br /><br />எதோ அந்த ஆசிரியரின் கேள்விகளுக்கெல்லாம் முழுதாகப் பதில் தந்து விட்டதுபோல் நினைத்து இதை ‘வீண் வேலை’ என்கிறீர்களே!<br /><br /><br />//இந்த நேரத்தில் கொ.ப.சே வோடு சேர்ந்து ஒரு சில உலக சினிமாக்களாவது பார்த்திருக்கலாம் :-)//<br /> <br />உங்கள் மதம் சொல்லும் சுவனத்தின் மீது எனக்கும் ரொம்ப பிரியமா போச்சு! இருக்காதே பின்ன ..? <br /><br />ஆனாலும் உங்களை மாதிரி ’அதற்கு’ மட்டுமே பிரியனாக இருப்பதை விடவும் இன்னும் கொஞ்சம் அதிகமாக நீங்கள் வெறுக்கும் சினிமா, பாட்டு, இசை, ஓவியம், இலக்கியம், நூல்கள், போன்ற பல விஷயங்களும் அதோடு மத அறிவும் எனக்குப் பிரியமான விஷயங்களாக இருக்கின்றவே .. என்ன செய்யலாம்?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-46076913436415486992011-03-31T22:18:02.267+05:302011-03-31T22:18:02.267+05:30இப்னு அபு இஸ்ஹா: இவர் ந்ம்ம அண்ணாச்சி இபின் இஷாக்(...இப்னு அபு இஸ்ஹா: இவர் ந்ம்ம அண்ணாச்சி இபின் இஷாக்(முதலில் திரு முகமதுவின் வாழ்க்க வரலாறு எழுதியவர்) இல்லையா? இவர் தருமி அய்யாவுக்கு ரொம்ப வேண்டப்பட்டவர்.<br /><br /><br />குரானை பொருள் கொள்ளும் அரபி இலக்கணம் குரானுக்கு பிறகே தோன்றியது.இத்னை படிப்பவர்கள் விளங்கி கொள்வீர்கள் என்றே நம்புகிறேன்.<br /><br />http://en.wikipedia.org/wiki/Arabic_grammar<br /><br />http://corpus.quran.com/documentation/grammar.jspsaarvaakanhttps://www.blogger.com/profile/15404934801942160030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-41491272414345738002011-03-31T22:07:19.155+05:302011-03-31T22:07:19.155+05:30//வசனம் 2:258 இறைத்தூதர் ஆப்ரஹாமின் காலத்தில் வாழ்...//வசனம் 2:258 இறைத்தூதர் ஆப்ரஹாமின் காலத்தில் வாழ்ந்த அந்நாட்டு அரசனைப் பற்றி பேசுகிறது. அந்த அரசனுக்கும் ஆப்ரஹாமுக்கும் இடையே நடந்த உரையாடலைத்தான் இவ்வசனம் சுட்டிக் காட்டுகிறது.<br /><br />வசனம் 2:259 ல் வரும் நல்லடியார் யார் என்ற விபரம் குர்ஆனில் குறிப்பிடப்படவில்லை. இவர் நபியாகவும் இருந்திருக்கலாம். அல்லது அந்த சமூகத்தில் வாழ்ந்த சிறந்த மனிதராகவும் இருந்திருக்கலாம்.//<br />விளக்கம் அளிக்க வேண்டிய விஷயங்களை மேம்போக்காக சொல்கிறீர்கள்.ஒரு வார்த்தைக்கு அறிவியல் தத்துவ்ங்களை மழையாக பொழிகின்றீர்கள்.<br /><br />நான் சொல்கிறேன்<br />1.குரான் 2:258: இப்ராஹிம்(ஆப்ரஹாம்)ஒரு மன்னனிடம் இறைவனின் உயிப்பிக்கும் ஆற்றல் பற்றி விவாதிக்கிறார்.இம்மன்னன் நூஹின்(நோவா) கொள்ளுப் பேரன் நிம்ரோத் என்று கூறப்படுகிறது.<br /><br />2. குரான் 2.259 :இப்ராஹிம் அந்த அரசனிடம் ஒரு கதை சொல்வதாக கூறப்படுகின்றது. ஒரு மனிதர் அழிந்த கிராமத்தின் வழி சென்றதாகவும், இறைவன் அவரை மரணிக்க செய்து 100 வருடம் கழித்து எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.<br /><br />இப்ராஹிம் இந்த கதையை கூறுகிறார் என்றால் அவருக்கு முன்பு நடந்த சம்பவமாக இருக்க வேண்டும்.ஆனால் அந்த மனித உஜைர்(எஸ்ரா) என்று இபின் கதிர் உட்பட்ட பல குரான் விளக்கங்கள் கூறுகின்றன.இவ்விணைப்பில் உள்ள குரானில் கூட உஜைர் என்றே குறிப்பிட பட்டு உள்ளது<br />http://sites.google.com/site/tamilquraan2/chapter002ver201-286<br /><br />http://www.scribd.com/doc/49636174/Stories-of-the-Prophets-by-Ibn-Kathir<br /><br />உஜைர் என்பது தவறு என்றால் அக்கால உரையாசிரியர்களுக்கு கூட குரான் புரியவில்லை என்றே அர்த்தம்.பெரும்பாலும் இந்த மத புத்தகங்கள் வரலாற்றுக்கு ஒத்துப் போகாது.ஆகவே இது ஒரு இயல்பான விஷ்யம்தான். ஆகவே மத புத்தகத்தில் வரலாறு வரவே வராது.அறிவியல் வார்த்தை விளையாட்டு செய்தால் வரும் ஆனால் வராது..<br />______________<br />அரபி இலக்கணம் தொடர்பான பதிலுக்கு ஏதாவது சுட்டி இணைப்பு கொடுக்கவும்.நான் ஏதவது கூறினால் இல்லை என்று சொல்வீர்கள்.<br /><br />இன்னொரு கேள்வி வஹி(இறை செய்தி) என்பது இறைத் தூதர்களுக்கு மட்டும்தான் வருமா?saarvaakanhttps://www.blogger.com/profile/15404934801942160030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-51281820145621945942011-03-31T18:41:48.154+05:302011-03-31T18:41:48.154+05:30This comment has been removed by the author.saarvaakanhttps://www.blogger.com/profile/15404934801942160030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-54655609847204286652011-03-31T18:41:40.309+05:302011-03-31T18:41:40.309+05:30தோழர் சுவனப் பிரியன்,
நீங்கள் காட்டிய குரான் 3.7 த...தோழர் சுவனப் பிரியன்,<br />நீங்கள் காட்டிய குரான் 3.7 திரு பி.ஜேவின் மொழிபெயர்ப்பு அதனை அரபி மூலத்தில் இருந்து சரி பார்க்குமாறு வேண்டுகிறேன்.ஏனெனில் அது பிற மொழி பெயர்ப்புகளில் இருந்து எதிமறையான பொருள் தருகிறது.<br /><br />இந்த கேள்விகளுக்கு மட்டும் விடையளித்துவிட்டால் அவ்வளவுதான்.<br /><br /> அரபி இலக்கணம் எப்போது தோன்றியது?குரானுக்கு முன்பா,பின்பா?<br /> அத்னை வரையறுத்தவர் யார்?<br /><br />மிக்க நன்றிsaarvaakanhttps://www.blogger.com/profile/15404934801942160030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-64907653152896726302011-03-31T17:39:09.386+05:302011-03-31T17:39:09.386+05:30சார்வாகன்!
//உங்க திற்மையில் குரான் 2.258_260 (அல...சார்வாகன்!<br /><br />//உங்க திற்மையில் குரான் 2.258_260 (அல் ஃபக்ரா) வரை யார்,எப்போது ,யாரிடம்,யாரைப் பற்றி என்ன கூறுகின்றார் என்று கொஞ்சம் விளக்குங்களேன்.//<br /><br />வசனம் 2:258 இறைத்தூதர் ஆப்ரஹாமின் காலத்தில் வாழ்ந்த அந்நாட்டு அரசனைப் பற்றி பேசுகிறது. அந்த அரசனுக்கும் ஆப்ரஹாமுக்கும் இடையே நடந்த உரையாடலைத்தான் இவ்வசனம் சுட்டிக் காட்டுகிறது.<br /><br />வசனம் 2:259 ல் வரும் நல்லடியார் யார் என்ற விபரம் குர்ஆனில் குறிப்பிடப்படவில்லை. இவர் நபியாகவும் இருந்திருக்கலாம். அல்லது அந்த சமூகத்தில் வாழ்ந்த சிறந்த மனிதராகவும் இருந்திருக்கலாம். <br /><br />வசனம் 2:260 இந்த வசனம் இறைவனுக்கும் இறைத்தூதர் ஆப்ரஹாமுக்கும் இடையில் நடந்த உரையாடலைக் குறிப்பிடுகிறது.<br /><br />இதில் என்ன குழப்பத்தைக் கண்டீர்கள்?<br /><br />//அரபி இலக்கணம் எப்போது தோன்றியது? அத்னை வரையறுத்தவர் யார்?//<br /><br /><br />பழைய செமிட்டிக் குடும்பத்தைச் சார்ந்த இந்த தொன்மையான மொழியின் வரலாறை அறுதியிட்டு சொல்ல முடியவில்லை. உலகம் முழுவதும் பயன்பாட்டில் இருக்கும் எண்கள் அரேபிய எழுத்துருவை அடிப்படையாக கொண்டது. இதன் மூலம் கூட இதன் தொன்மையை அறிந்து கொள்ளலாம்.<br /><br />நமது தமிழ்மொழி போல் செம்மொழிகளில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. கி.மு 500 ல் தொடங்கி கி.பி 300ல் இந்த மொழி செம்மைப் படுத்தப்பட்டதாக அறியப்படுகிறது. <br /><br />அரபி மொழியை செம்மைப் படுத்தியவர்களில் கலீல் இப்னுஅஹமத் அல் பராஹூதி, ஹஸன் மசூதி போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.<br /><br />இப்னு அபு இஸ்ஹாக் என்பவர் அரபு மொழியின் இலக்கணத்தை வகுத்தவராக நம்பப்படுகிறார். உலக மொழிகள் எல்லாம் சமமே! ஏனெனில் உலக மொழிகள் அனைத்தும் இறைவனால் மனிதர்களின் வசதிக்காக உருவாக்கப்பட்டதாக குர்ஆன் கூறுகிறது. எனவே ஒரு மொழியை உயர்த்தி மற்றொரு மொழியை தாழ்த்துவது இஸ்லாமிய கொள்கைக்கு மாற்றமாகும்.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-80312146625028912722011-03-31T02:04:37.140+05:302011-03-31T02:04:37.140+05:30சார்வாகன்!
//நாம் காணும் பொருட்களின் மீது சத்தியம...சார்வாகன்!<br /><br />//நாம் காணும் பொருட்களின் மீது சத்தியம் இடுவது அன்றைய அரபுகளின் வழக்கம்//<br />அல்லா ஒரு அரபியரா?//<br /><br />இறங்கிய இறை வசனத்தை மறுத்தவர்கள் அரபியர்கள் அல்லவா!<br /><br />//இந்த இரவு பின் வாங்கியதிற்கு நீங்கள் அளித்த விள்க்கமும் முகமது அளித்ததாக ஆதாரதுடன் காட்ட முடிந்தால் சொல்லுங்கள்.//<br /><br />இத்தனை அறிவியல் முன்னேற்றம் ஏற்பட்ட காலத்திலேயே வானியலைப் பற்றிய அறிவு மனிதனுக்கு முழுமையாக கிட்டவில்லை. அந்த கால கட்டத்தில் இறைவன் உதவியால் முகமது நபி விளக்கியிருந்தால் அந்த மக்களுக்கு புரிய வேண்டுமே! மக்கள் நேர் வழி பெற வேண்டும் என்பதற்க்காகத்தானே இந்த வேதமே அருளப்பட்டது! புரியாத உபதேசத்தால் என்ன பயன்?<br /><br />மேலும் 'பின் வாங்கும் இரவு' என்ற வாக்கியத்தை மொழி பெயர்ப்பதில் எந்த சிக்கலும் இல்லை. முகமது நபி காலத்திலிருந்து இன்று வரை உள்ள குர்ஆனும் எந்த மாறுதலுக்கும் உள்ளாகவில்லை. சந்தேகம் இருந்தால் தாஷ்கண்டிலும், இஸ்தான்புல்லிலும் உள்ள அன்றைய குர்ஆனை எவரும் பார்வையிடலாம்.<br /><br />முகமது நபி ஒன்றை அறிவித்து அதற்கு மாற்றமாக வேறொருவர் குர்ஆனிலிருந்து விளக்கமளிக்க முடியாது. முகமது நபி சொல்லாத ஒரு செய்தியை நம் அறிவுக்கு ஏற்ப விளக்கம் பெறுவதில் தவறில்லை. ஏனெனில் குர்ஆனைப் பற்றி இறைவன் சிந்திக்கச் சொல்கிறான்.<br /><br />நான் சொல்வதை நீங்கள் மறுக்கலாம். நீங்கள் சொல்வதை நான் மறுக்கலாம். இப்னு அப்பாஸ் சொல்வதை நாம் மறுக்கலாம். ஆனால் குர்ஆன் சொல்வதையும் மார்க்க விஷயமாக முகமது நபி சொன்ன ஆதாரபூர்வமான சொற்களையும் இஸ்லாமியர் எவரும் மறுக்க முடியாது. மறுக்க கூடாது இதுதான் இஸ்லாத்தின் நிலை.<br /><br />'அவர்கள் சிந்திப்பதற்க்காக இந்த குர்ஆனில் பல விஷயங்களைத் தெளிவுபடுத்தியுள்ளோம். அது அவர்களுக்கு வெறுப்பையே அதிகப்படுத்துகிறது.' - குர்ஆன் 17:41<br /><br />//பாவம் திரு முகமதின் வளர்ப்புத்தந்தை அபு தாலிப்,நரகத்தில் இருக்கிறார்.மறுமை நாளில் முகமதுவின் சிபாரிசு எடுபடும் போல் தெரிகிறது.//<br /><br />அபுதாலிபுக்கும் இறைவனுக்கும் இடையில் உள்ள பிரச்னையில் நாம் ஏன் தலையிட வேண்டும். உங்களையும் என்னையும் தருமியையும் பற்றி கவலைப் படுவோம் தோழரே!.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-81679940983895739592011-03-30T22:25:54.962+05:302011-03-30T22:25:54.962+05:30இக் குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்...இக் குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா?' - குர்ஆன் 54:17 <br /><br />3:7. அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவை தான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும்; எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர்./<br /><br />இந்த வசனங்கள் முரண்படுகின்றதா இல்லையா?<br /><br /><br />இந்த் 3.7க்கு இனனொரு மொழிபெயர்ப்பும் தருகிறேன்.<br /><br />Yusuf Ali: He it is Who has sent down to thee the Book: In it are verses basic or fundamental (of established meaning); they are the foundation of the Book: others are allegorical. But those in whose hearts is perversity follow the part thereof that is allegorical, seeking discord, and searching for its hidden meanings, but no one knows its hidden meanings except Allah. And those who are firmly grounded in knowledge say: "We believe in the Book; the whole of it is from our Lord:" and none will grasp the Message except men of understanding.<br /><br />___________<br />இந்த இரண்டு வசனங்களும் முரண்படவில்லை. குரானில் உள்ள எல்லா வசனக்ங்களுக்கும் சுவனப் பிரியனால் பொருள் கொள்ள முடியும்.குரான் 3.7 சரியாக விளங்கி இருக்கிறிர்கள்.அல்லா சொல்வது அது எனக்கு மட்டும்தான் புரியும் [but no one knows its hidden meanings except Allah]என்று .இதெல்லாம் அரசியலில் சகஜம்தானே.<br /><br /><br />நல்லா பொழுது போகுது கிரிக்கெட் பாத்துகிட்டே குரான் கதை<br /><br />உங்க திற்மையில் குரான் 2.258_260 (அல் ஃபக்ரா) வரை யார்,எப்போது ,யாரிடம்,யாரைப் பற்றி என்ன கூறுகின்றார் என்று கொஞ்சம் விளக்குங்களேன்.<br /> <br />அரபி இலக்கணம் எப்போது தோன்றியது? அத்னை வரையறுத்தவர் யார்?saarvaakanhttps://www.blogger.com/profile/15404934801942160030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-88729791713498314012011-03-30T16:45:54.165+05:302011-03-30T16:45:54.165+05:30சார்வாகன்!
//நூன் என்றால் மீன் என்று அர்த்தம்.கீழ...சார்வாகன்!<br /><br />//நூன் என்றால் மீன் என்று அர்த்தம்.கீழக்கண்ட புஹாரி ஹதிதை படித்தால் தெரியும்//<br /><br />//குரானில் புரியாத வாக்கியங்களும் உள்ளன என்று குரானே கூறுகிறது..<br /><br />3:7. அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவை தான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும்; எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர்.//<br /><br />எல்லா மொழிகளிலும் எல்லா மனிதர்களின் சொற்களிலும் இரு பொருள் தரும் வார்த்தைகளும் வாக்கியங்களும் உள்ளன. நேரிடையான பொருளில் கூறப்ட்டவை எவை? உவமையாக இலக்கிய நயத்துடன் கூறப்பட்டவை எவை? என்பதை நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம்.<br /><br />'நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ!' என்று கவிஞர் பாடினால் ஒரு நிலவு பெண்ணாக உருமாறியதாக நாம் அர்த்தம் எடுப்பது இல்லை. இது இலக்கிய நயத்தில் சொல்லப்பட்டது என்று விளங்கிக் கொள்வோம். மனிதர்களின் பேச்சு வழக்கிலேயே குர்ஆன் அருளப்பட்டதால் இது போன்ற உவமைகளும், நேரடி அர்த்தங்களும் நிறைய நாம் பார்க்க முடியும். <br /><br />ஒரு இடத்தில் முகமது நபியை 'ஒளி' என்று இறைவன் கூறுகிறான். 'முகமது நபி அறியாமை என்ற இருளைப் போக்க வந்த ஒளி(வெளிச்சம்) என்றுதான் அறிவுடையோர் புரிந்து கொள்வார்கள்.<br /><br />முஸ்லிம்களிலேயே சிலர் 'முகமது நபி இருட்டில் நடந்தால் அவர்களிடமிருந்து வெளிச்சம் வரும். முகமது நபி மனிதர் இல்லை. அவர் கடவுள் அம்சம் பொருந்தியவர்' என்று நினைப்பவர்களும் உள்ளனர். <br /><br />'முஹம்மதே! அவனே இவ்வேதத்தை உமக்கு அருளினான். அதில் உறுதி செய்யப்பட்ட வசனங்களும் உள்ளன. அவையே இவ்வேதத்தின் தாய். இரு கருத்தைத் தருகிற மற்றும் சில வசனங்களும் உள்ளன. உள்ளங்களில் கோளாறு இருப்போர் குழப்பத்தை நாடியும் அதற்கேற்ப விளக்கத்தைத் தேடியும் அதில் இரு கருத்துடையவற்றைப் பின்பற்றுகின்றனர். இறைவனையும் கல்வியில் தேர்ந்தவர்களையும் தவிர அதன் விளக்கத்தை மற்றவர்கள் அறிய மாட்டார்கள்.' -குர்ஆன் 5:7<br /><br />இதில் இறைவனும் கல்வியில் தேர்ந்தவர்களும் அது போன்ற வசனங்களை விளங்கிக் கொள்வார்கள் என்று விளக்கப்பட்டள்ளது. மனிதனுக்கு புரியாத வசனங்களை குர்ஆனில் இறைவன் கூற வேண்டிய அவசியமே இல்லை. இஸ்லாமிய வரலாற்றுப் பின்னணி தெரிந்த யாருமே யாருடைய உதவியும் இல்லாமல் எளிதில் புரிந்து கொள்ளலாம். சார்வாகனாகிய நீங்களே எவ்வளவு அழகாக குர்ஆனைப' புரிந்துணர்ந்து அதற்கு விளக்கமும் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.<br /><br />'இக் குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா?' - குர்ஆன் 54:17 <br /><br />என்று இறைவன் பல இடங்களில் கேட்பதிலிருந்து குர்ஆனில் புரியாத விளங்காத வார்த்தைகளே இல்லை. அப்படி உங்களுக்கு தெரிந்து ஏதும் இருந்தால் வசன எண்ணைக் குறிப்பிடுங்கள். பரிசீலிப்போம்.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-11905608783993729222011-03-30T09:00:08.006+05:302011-03-30T09:00:08.006+05:30//நாருன் ஹாமியா' - இதன் அர்த்தம் 'சுட்டெரி...//நாருன் ஹாமியா' - இதன் அர்த்தம் 'சுட்டெரிக்கும் நெருப்பு' நரகில் உள்ள நெருப்பின் அளவு மிக அதிகமானது. நாம் இந்த உலகில் இதுவரை கண்டிராத வெப்பம். இதுவரை நாம் அனுபவிக்காத வெப்பம்.//<br /><br />நல்லா 70 மடங்குன்னு அழுத்தி சொல்லுங்கள் தோழர்.<br /><br />3265. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். <br />இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உங்கள் (உலக) நெருப்பு, நரக நெருப்பின் எழுபது பாகங்களிலிருந்து ஒரு பாகமேயாகும்" என்று கூறினார்கள். உடனே, 'இறைத்தூதர் அவர்களே! இந்த (உலக) நெருப்பே (பாவம் செய்தவர்களை எரித்து வேதனைப்படுத்தப்) போதுமான தாயிற்றே" என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், '(அப்படியல்ல.) உலக நெருப்பை விட நரக நெருப்பு அறுபத்தொன்பது பாகங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்குச் சமமானதாகும்" என்றார்கள். <br />Volume :3 Book :59<br />__________<br />பாவம் திரு முகமதின் வளர்ப்புத்தந்தை அபு தாலிப்,நரகத்தில் இருக்கிறார்.மறுமை நாளில் முகமதுவின் சிபாரிசு எடுபடும் போல் தெரிகிறது.<br />_____________<br />6564. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். <br />நபி(ஸல்) அவர்களிடம் அவர்களின் பெரிய தந்தை அபூ தாலிப் அவர்களைப் பற்றிக் கூறப்பட்டது. அப்போது அவர்கள், 'அவருக்கு என் பரிந்துரை மறுமை நாளில் பயனளிக்கக் கூடும்; (அதனால்) நரக நெருப்பு அவரின் (முழு உடலையும் தீண்டாமல்) கணுக்கால்கள் வரை மட்டுமே தீண்டும்படி ஆக்கப்படலாம். (ஆனால்) அதனால் அவரின் மூளையின் மூலப்பகுதி (தகித்துக்) கொதிக்கும்' என்று சொல்ல கேட்டேன். 138 <br />Volume :7 Book :83saarvaakanhttps://www.blogger.com/profile/15404934801942160030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-46675376363926356792011-03-30T08:41:15.673+05:302011-03-30T08:41:15.673+05:30மதத்தில் அறிவியல என்ற பரப்புரையை எதிர்கொள்வது எப்ப...மதத்தில் அறிவியல என்ற பரப்புரையை எதிர்கொள்வது எப்படி?.<br />http://saarvaakan.blogspot.com/2011/03/blog-post_29.htmlsaarvaakanhttps://www.blogger.com/profile/15404934801942160030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-12136784179768597782011-03-30T08:39:50.723+05:302011-03-30T08:39:50.723+05:30//நாம் காணும் பொருட்களின் மீது சத்தியம் இடுவது அன்...//நாம் காணும் பொருட்களின் மீது சத்தியம் இடுவது அன்றைய அரபுகளின் வழக்கம்//<br />அல்லா ஒரு அரபியரா?<br />//குர்ஆனுக்கு மாற்றமாக முகமது நபி சொல்லாத ஒன்றை சொன்னதாக யார் சொன்னாலும் அது இஸ்லாமிய வட்டத்துக்குள் வராது. அது அவர்களின் சொந்த கருத்தாகவே கொள்ள முடியும்.//<br />இந்த இரவு பின் வாங்கியதிற்கு நீங்கள் அளித்த விள்க்கமும் முகமது அளித்ததாக ஆதாரதுடன் காட்ட முடிந்தால் சொல்லுங்கள்.<br /><br />//உயர் தரமான இலக்கியத்தை படைக்கும் அன்றைய அரபுகள் தங்களின் கவிதைகளின் ஆரம்பத்தில் நுர்ன், அலீப், லாம் என்று போடுவது வழக்கம். //<br /><br />ஒரு எடுத்துக்காட்டு தரவும்.தர முடியாது என்றே எண்ணுகிறேன். குரானின் (எழுத்து) நடையிலேயே ,குரானுக்கு முந்திய இப்போதும் உள்ள ஒரு அரபி இலக்கியத்தை காட்டுங்கள். குரானின் சொல்லப்படும் வார்த்தைகள் அந்த இலக்கியத்திலும் அதே விதமாக பயன் படுத்தப்பட்டு இருந்தால் நல்லது.<br /><br />அரபி இலக்கணம் எப்போது தோன்றியது? அத்னை வரையறுத்தவர் யார்?<br /><br />ஏனெனில் அரபி இலக்கண அடிப்படையிலேயே குரான் விளக்கம் சொல்ல்ப் படுகிறது.saarvaakanhttps://www.blogger.com/profile/15404934801942160030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-77141081544339174692011-03-30T02:21:21.157+05:302011-03-30T02:21:21.157+05:30பின்னூட்டம் பெற.பின்னூட்டம் பெற.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-40856527947645770952011-03-30T01:54:01.539+05:302011-03-30T01:54:01.539+05:30சார்வாகன்!
//1.சத்தியம் என்கிற வார்த்தை மூலத்தில் ...சார்வாகன்!<br />//1.சத்தியம் என்கிற வார்த்தை மூலத்தில் இல்லை. குரான் வசனங்கள் அர்த்தம் இல்லாமல் போகின்றது என்பதாலேயே தமில் மொழி பெயர்ப்பில் சத்தியமாக என்ற வார்த்தையை இணைத்து உள்ளனர்.//<br /><br />மொழிக்கு மொழி வார்த்தைகளை கையாளும் விதத்தில் பல வித்தியாசங்களை நாம் பார்க்க முடியும். ஒரு வாக்கியம் தொடங்கும் போது நாம் காணும் பொருட்களின் மீது சத்தியம் இடுவது அன்றைய அரபுகளின் வழக்கம். வானம், அல்லது சூரியன் என்று தனியாக போட்டாலே அங்கு அதன் மீது சத்தியம் செய்து சொல்வதாக அரபுகள் புரிந்து கொள்வர். ஆனால் அதே போன்று தமிழிலும் மொழி பெயர்த்தால் படிப்பவர்களுக்கு புரியாது. எனவேதான் மொழி பெயர்ப்பாளர்கள் சத்தியமாக என்ற வார்த்தையை சேர்ப்பார்கள்.<br /><br />அரபு நாடுகளில் வேலை செய்து வரும் நம் நாட்டவர்கள் 'வல்லாஹி' என்ற வார்த்தையை அடிக்கடி கேள்விப்படுவர். இதை நேரிடையாக நாம் மொழி பெயர்த்தால் 'இறைவன் மீது' என்று மட்டுமே தமிழ்ப்படுத்த முடியும். அரபு மொழி தெரிந்தவர்கள் 'இறைவன் மீது சத்தியமாக' என்றே பொருள் கொள்வர். இங்கு சத்தியமாக என்ற வார்த்தை மறைந்துள்ளது. யாரும் அரபு நாடுகளில் நண்பர்கள் இருந்தால் கேட்டு தெளிவு பெறுங்கள்.<br /><br />//2.இபின் அப்பாஸின் தஃப்சீரில் அவர் கூறிய கதை இருக்கிறது. குரான் என்பது 6ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதப்படுகிறது.அதற்கு நீங்கள் அறிவியல் கூறும் வகையில் பொருள் கொள்வதும்,அதே காலத்தில் எழுதப்பட்ட ஒரு குரான் விளக்கம் நீங்கள் சொல்லும் அர்த்தம் தருகிறதா என்று பார்ப்பது அவசியமாகும்.// <br /><br />குர்ஆனுக்கு விளக்கம் யார் கொடுத்தாலும் அதற்கு முகமது நபியின் ஆதாரபூர்வமான விளக்கமும் சேர்ந்து வர வேண்டும். நபித் தோழர்களின் பெயரில் பல கட்டுக் கதைகள் இஸ்லாமிய விரோதிகளால் கட்டப்பட்டு அது தோல்வியிலும் முடிந்தது. முகமது நபி இவ்வாறு அர்த்தப் படுத்தியுள்ளார் என்று ஆதாரத்துடன் தாருங்கள் பரிசீலிப்போம். <br /><br />குர்ஆனுக்கு மாற்றமாக ஜனாதிபதி உமர் மஹர் விஷயமாக ஒரு கட்டளை பிறப்பித்த போது ஒரு மூதாட்டி அதை சுட்டிக் காட்டி உமரை திருத்துகிறார். எனவே மனிதர் என்ற வகையில் இப்னு அப்பாஸ் அவர்கள் தவறாக விளங்கியிருக்கலாம். அல்லது அவர் பெயரில் இட்டுக்கட்டப் பட்டிருக்கலாம். இறைவனே அறிந்தவன்.<br /><br />//3.இன்னும் ஆதமில் இருந்து முகமது வரை வம்ச வரலாறு இருக்கிறது(மொத்தம் 30 தலைமுறைதான்). இபின் அப்பாஸின் தஃப்சீர் இந்த இணைப்பில் காணலாம்.இபின் அப்பாஸ் தவறு என்றால் அவர் நம்பிக்கை அற்றவர் என்றால் அவர் கூறிய ஹதிதுகள் அனைத்தையும் தறு என்று கூறிவிடலாம்.//<br /><br />குர்ஆனுக்கு மாற்றமாக முகமது நபி சொல்லாத ஒன்றை சொன்னதாக யார் சொன்னாலும் அது இஸ்லாமிய வட்டத்துக்குள் வராது. அது அவர்களின் சொந்த கருத்தாகவே கொள்ள முடியும்.<br /><br />///உயர் தரமான இலக்கியத்தை படைக்கும் அன்றைய அரபுகள் தங்களின் கவிதைகளின் ஆரம்பத்தில் நுர்ன், அலீப், லாம் என்று போடுவது வழக்கம். //<br />ஒரு எடுத்துக்காட்டு தரவும்.// <br />குர்ஆன் இறங்கிய காலங்களில் உடனே நபித் தோழர்கள் 'அந்த வசனம் ஏன் இறங்கியது. இந்த வசனத்திற்கு என்ன பொருள்' என்று ஒன்று விடாமல் கேட்டு அவை எல்லாம் வரலாறாக பதியப்பட்டுள்ளது. குர்ஆனில் நூன், அலீஃப, லாம் என்று பல இடங்களில் வந்தாலும் அதைப்பற்றி எந்த நபித் தோழரும் முகமது நபியிடம் சந்தேகம் கேட்கவில்லை. ஏனெனில் அது அன்றைய அரபுகளின் வழக்கமாக இருந்தது. எனவெ அது பற்றி அவர்களுக்கு சந்தேகமும் வரவில்லை. <br /><br />//குரானின் வசங்களுக்கு பல பொருள் கூற முடியும்.அதில் ஒன்று இரவு பின் வாங்குகின்றது(திரும்பி செல்கிறது).இது அந்தக் கால அறிவியல் என்றால் 6ஆம் நூற்றாண்டில் அவ்வளவுதான் சொல்ல முடியும்//<br />இந்து மத வேதங்களைப் போல் குர்ஆன் மொழி பெயர்க்காமல் ஒளித்து வைக்கவில்லை. எல்லோரிடமும் இருப்பதும் ஒரே வசன எண்கள்தான். இந்த கருத்து இந்த அறிவியல் கண்டு பிடிப்போடு மோதுகிறது என்று எடுத்துக் காட்ட வேண்டியதுதானே!suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-68548640246418654472011-03-29T23:11:54.645+05:302011-03-29T23:11:54.645+05:30//இது போன்ற தனிச் சொற்களுக்கு அரபு அகராதியில் அர்த...//இது போன்ற தனிச் சொற்களுக்கு அரபு அகராதியில் அர்த்தம் கிடையாது. //<br />அதாவது நூன் என்ற தனி வார்த்தைக்கு அர்த்தம் கிடையாது என்பது தவறு.நூன் என்றால் மீன் என்று அர்த்தம்.கீழக்கண்ட புஹாரி ஹதிதை படித்தால் தெரியும்<br /><br />குரானின் ஒவ்வொரு சொல்லுக்கும் பல அர்த்தங்கள் உண்டு.குரானின் ஒவ்வொரு விளக்கத்திற்கும் நேர் எதிரான விளக்கம் குரானிலோ அல்லது ஹதிதிலோ இருக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.<br /><br />6520. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். <br />நபி(ஸல்) அவர்கள் 'மறுமை நாளில் இந்த பூமி (அடுப்பில் இருக்கும்) ஒரு ரொட்டியைப் போன்று (சமதளமாக) மாறிவிடும். பயணத்திலுள்ள உங்களில் ஒருவர் தம் ரொட்டியை (அடுப்பிலிருந்து எடுத்துக் கையில் வைத்து)ப் புரட்டுவதைப் போன்று, சர்வ வல்லமை படைத்த (இறை)வன் பூமியைத் தன்னுடைய கரத்தால் புரட்டிப்போடுவான். (அதையே) சொர்க்கவாசிகளுக்கு விருந்தாக்குவான்' என்று கூறினார்கள். 106 <br />அப்போது யூதர்களில் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'அபுல் காசிமே! அளவற்ற அருளாளன் உங்களுக்கு சுபிட்சம் அளிக்கட்டும். மறுமை நாளில் சொர்க்கவாசிகளின் விருந்துணவு என்னவென்று உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் 'சரி' என்றார்கள். அவர் நபி(ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே 'மறுமை நாளில் இந்த பூமி ஒரேயொரு ரொட்டியைப் போன்று இருக்கும்' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் எங்களைக் கூர்ந்து பார்த்துவிட்டு, தம் கடைவாய்ப் பற்கள் தெரிய சிரித்தார்கள். பிறகு 'உங்களுக்கு சொர்க்கவாசிகளின் குழம்பு எது எனத் தெரிவிக்கட்டுமா?' என்று அந்த யூதர் கேட்டுவிட்டு அவர்களின் குழம்பு 'பாலாம்' மற்றும் 'நூன்' என்றார். மக்கள் 'இது என்ன?' என்று கேட்டார்கள். அந்த யூதர் '(அவை) காளைமாடும் மீனும் ஆகும். அந்த இரண்டின் ஈரல்களுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் தனித் துண்டை (மட்டுமே சொர்க்கவாசிகளில்) எழுபதாயிரம் பேர் புசிப்பார்கள்' என்று கூறினார். <br />Volume :7 Book :82<br />http://www.youtube.com/watch?v=LnFQ6ywHNTg<br />_______________<br />குரானில் புரியாத வாக்கியங்களும் உள்ளன என்று குரானே கூறுகிறது..<br /><br />3:7. அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவை தான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும்; எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.saarvaakanhttps://www.blogger.com/profile/15404934801942160030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-39323185656242832002011-03-29T23:11:30.018+05:302011-03-29T23:11:30.018+05:30This comment has been removed by the author.saarvaakanhttps://www.blogger.com/profile/15404934801942160030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-67241652059767150882011-03-29T22:40:13.594+05:302011-03-29T22:40:13.594+05:30தருமி!
//101:9-11-வில் hawiya என்ற சொல்லுக்கு ‘நர...தருமி!<br /><br />//101:9-11-வில் hawiya என்ற சொல்லுக்கு ‘நரகம்’ என்ற பொருள் தரப்படுகிறது. ஆனால் அந்த சொல்லின் உண்மையான பொருள்: ‘குழந்தையற்ற நிலை’ என்பதாகும்.//<br /><br />'ஃப உம்முஹூ ஹாவியா! வமா அத்ராகா மாஹியா! நாருன் ஹாமியா'<br /><br /><br />'ஃப உம்முஹூ ஹாவியா' என்ற வார்த்தை இங்கு பயன்படுத்தப்படுகிறது. தாங்க முடியாத வேதனையை அனுபவிக்கும் ஒருவன் 'என் தாய் என்னைப் பெற்றெடுக்காமல் இருந்திருக்கலாமே!' என்று கூறுவது அன்றைய அரபுகளின் பழக்கம். நரகத்தில் ஒருவன் அனுபவிக்கும் வேதனையின் கொடுமையை இறைவன் வழக்கு மொழியில் சுட்டிக் காட்டுகிறான். <br /><br />'நாருன் ஹாமியா' - இதன் அர்த்தம் 'சுட்டெரிக்கும் நெருப்பு' நரகில் உள்ள நெருப்பின் அளவு மிக அதிகமானது. நாம் இந்த உலகில் இதுவரை கண்டிராத வெப்பம். இதுவரை நாம் அனுபவிக்காத வெப்பம்.<br /><br />எனவேதான் 'இந்த நெருப்பின் கொடூரத்தைப் பற்றி முஹம்மதே! உனக்கு என்ன தெரியும்?' என்று இறைவன் முஹம்மது நபியைப் பார்த்து கேட்பதாக இதன் அடுத்த வசனம் வருகிறது.<br /><br />நம் மொழியில் கூட எத்தனையோ கவிதைகளை படித்திருக்கிறோம். கவிதையில் அழகு இருந்தால் பொருளில் கோட்டை விட்டு விடுவார்கள். பொருள் சரியாக வந்தால் மற்ற நாடுகளுக்கு பொருந்தாதவையாக இருக்கும். சில கவிதைகள் 500 வருடங்களுக்கு பிறகு உலகோடு ஒத்துப் போகாதவையாக இருக்கும். சில கவிதைகள் கொச்சைத் தமிழில் இருக்கும். உயர்ந்த நடையில் இருக்கும் கவிதைகளோ பாமரனுக்கு விளங்காது.<br /><br />ஆனால் மேலே சொன்ன அனைத்து விபரங்களையும் தன்னகத்தே கொண்ட ஒரே நுர்ல் குரஆனாகத்தான் இருக்க முடியும்.<br /><br />ஹாவியா, மாஹியா, ஹாமியா என்ற மூன்று வார்த்தைகளும் கவிதை நடையில் தொடர்ந்து வருவதால் கட்டுரையாளர் குழம்பி உங்களையும் குழப்பி விட்டார். அரபு மொழியின் இந்த சாதாரண விபரத்தையே அரைகுறையாக விளங்கிய ஒருவரின் கட்டுரைக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து மொழி பெயர்த்துக் கொண்டிருப்பது வீண் வேலை என்றே எனக்குப் படுகிறது. இந்த நேரத்தில் கொ.ப.சே வோடு சேர்ந்து ஒரு சில உலக சினிமாக்களாவது பார்த்திருக்கலாம் :-)suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-76168799726608386082011-03-29T21:05:47.998+05:302011-03-29T21:05:47.998+05:30//உயர் தரமான இலக்கியத்தை படைக்கும் அன்றைய அரபுகள் ...//உயர் தரமான இலக்கியத்தை படைக்கும் அன்றைய அரபுகள் தங்களின் கவிதைகளின் ஆரம்பத்தில் நுர்ன், அலீப், லாம் என்று போடுவது வழக்கம். //<br />ஒரு எடுத்துக்காட்டு தரவும்.<br /><br />74:33<br />____________________<br /><br />anwîr al-Miqbâs min Tafsîr Ibn ‘Abbâs <br /><br />(And the night when it withdraweth:இரவு திரும்பி செல்லும் போது<br /><br />Tafsir al-Jalalayn <br /><br />And by the night when it returns! (if read as idhā dabara), when it comes back after day <br /><br />(1)இரவு திரும்பி வரும்போது.<br /><br />a variant reading has idh adbara, meaning ‘when it has receded’).<br /><br />(2)இரவு பின் செல்லும் போது<br />___________<br />ஆகவே இந்த அட்பாரா என்ற வார்த்தை விளையாட்டே இந்த அறிவியல்.இது மட்டுமல்ல குரானின் வசனங்களுக்கு பல பொருள்கள் உள்ளதால் ஏதாவது ஒன்று கொஞ்சம் சூரியன்,சந்திரன்,இரவு பகல் என்று வந்தால் அன்றே கூறப்பட்டது அறிவியல் என்ற மதவாதிகளின் கூற்று இயல்பானதே.saarvaakanhttps://www.blogger.com/profile/15404934801942160030noreply@blogger.com