tag:blogger.com,1999:blog-12236223.post8533608516982496680..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 726. கிறித்துவர்களின் கண்களுக்கு .... 2தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-12236223.post-53416281823134814332014-03-15T23:49:36.283+05:302014-03-15T23:49:36.283+05:30எந்த நூற்றந்துகளிலும் இல்லாத காரியம் இந்த 19 , 20ம...எந்த நூற்றந்துகளிலும் இல்லாத காரியம் இந்த 19 , 20ம் நூற்றாண்டுகளில் நடந்தேறி 21ம் நூற்றாண்டிலும் இது தொடர்கிறது.<br />http://www.zionpuram.com/?q=node/336<br />Anthttps://www.blogger.com/profile/10923194242285271764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-18329007834527621622014-03-14T15:21:36.902+05:302014-03-14T15:21:36.902+05:30சர்ச் கட்டுப்பாட்டில் தான் ஐரோப்பா இருந்தது.அதன் அ...சர்ச் கட்டுப்பாட்டில் தான் ஐரோப்பா இருந்தது.அதன் அராஜகம் தாங்காது மக்கள் எழ் எழுந்ததே செக்யுலரிசம் எழுந்தது. கத்தோலிக்கம் உடைய ப்ரோட்டஸ்டண்ட் வந்தது. இன்றைக்கு 50000 வெவ்வேறு பிரிவுகள் வந்துள்ளது.DEVAPRIYAhttps://www.blogger.com/profile/02361885647694042526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-53903687063117343782014-03-14T15:15:40.192+05:302014-03-14T15:15:40.192+05:30ஐயா,
லூர்டஸ் மேரி மாதா அதிசயங்கள் செய்ததானதை; கத்...ஐயா,<br />லூர்டஸ் மேரி மாதா அதிசயங்கள் செய்ததானதை; கத்தோலிக்க கமிட்டி முந்தைய 10 ஆண்டுகளில் நடந்ததானதை 3 நிலைகளில் ஆய்வு செய்து 10- 15 அதிசய்ங்கள் ஏற்கத்தக்கன என 50களில் வெளியிட, அதை அறிஞர்கள் - டாக்டர்கள் பார்க்க ஒரு நிகழ்வு கதையில் கூட சாட்சியின் மருத்துவ நிலை- முன்பு - பின்பு தரப்படவில்லை என புத்தகம் எழுதியதை ஆப்ரகாம் கோவுர் புத்தகத்தில் படித்துள்ளேன்.<br /><br />நீங்கள் பைபிள் அதிசய்ங்களையே முறையாக விமர்சனம் செய்யாமல் பின்னர் கதைக்கு சென்றுவிட்டீர்.<br /><br />ஒத்த கதை சுவிகளில் எல்லா வியாதிகளிலும் - தோல், உட்பட அனைத்துமே பேய் ஓட்ட நோய் நீங்கியது, ஆனால் யோவான் சுவியில் ஒரு பேய் ஓட்டுதல் கூட கிடையாது. <br />முதலில் புனையப்பட்ட மாற்கு சுவியின் 5ம் நூற்றாண்டிற்கு முந்தைய ஏடுக்ளில் ஏசு உயிர்த்து எழுந்தது கதை சொல்லு 16ம் அத்தியாயம் 8ம் வசனத்தோடு முடிகிறது. மாற்கு 70 ல் வரையப்பட்டது. சர்ச்படி மாற்கு பேதுரு சீடர். உயிர்த்து எழுந்த கதை அத்தனையும் கட்டுக்கதையே.<br />http://pagadhu.blogspot.in/2012/07/1.html<br />http://devapriyaji.wordpress.com/2012/04/02/jesus-resurrection-myth/DEVAPRIYAhttps://www.blogger.com/profile/02361885647694042526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-34815472372408672592014-03-13T22:28:54.085+05:302014-03-13T22:28:54.085+05:30அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு கட்டுபாட்டில் ...அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு கட்டுபாட்டில் குடிமக்களை வைத்திருக்க வேண்டிய தேவை அன்றுமுதல் இன்றுவரை உள்ளது. அதிகாரத்தை எதிர்க்காதவரை ஆன்மீன்கவாதிகளுக்கு அது ஆதரவாக இருக்கும் இல்லாத நிலையில் குற்றவாளிகளுக்கான நிலைதான் அந்தகாலத்தில் அதற்கு பெயர் கடவுள் நிந்தனை இந்த காலத்தில் அது இறையான்மையாகவும் பரிணமித்துள்ளது.Anthttps://www.blogger.com/profile/10923194242285271764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-34780837460989572572014-03-13T18:54:46.351+05:302014-03-13T18:54:46.351+05:30//'The Shroud Of Turin" பற்றிய ஆய்வுகள் இ...//'The Shroud Of Turin" பற்றிய ஆய்வுகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பது தெரியாதா உங்களுக்கு? //<br /><br /> முடிவில்லாமல் இந்தக் கதை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. Argument continues …. - இப்படி சொல்லி விட்டேனே...!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-20679750343857590792014-03-13T18:16:41.710+05:302014-03-13T18:16:41.710+05:30தருமி சார்,
'The Shroud Of Turin" பற்றிய...தருமி சார்,<br /> 'The Shroud Of Turin" பற்றிய ஆய்வுகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பது தெரியாதா உங்களுக்கு? மற்றபடி மாதா காட்சிகள் போலி என்பதை பல கேதலிக் நம்பிக்கையாளர்களே ஒத்துக்கொள்வார்கள். அற்புத சுகமளிக்கும் கோமாளிக் கூட்டம் வெள்ளை அங்கி உடுத்தும் பெண்டகாஸ்ட் சபையினரின் சர்கஸ். மதம் என்று வந்துவிட்டாலே பல கேள்விகளை மூளைக்கு அனுப்ப முடியாது. கிருஸ்துவமும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் இன்றைய கிருஸ்துவர்கள் விமர்சனங்களை மூரக்தனமாக எதிர்கொள்வதில்லை என்பது சற்று ஆறுதல் அளிக்கும் விஷயம்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-45372217968568934032014-03-12T23:23:21.893+05:302014-03-12T23:23:21.893+05:30கிருத்துவத்தில் "அற்புதம் நிகழ்த்தும்" வ...கிருத்துவத்தில் "அற்புதம் நிகழ்த்தும்" வல்லமைக்கு தனியிடம் எப்பவும் உண்டு, எதாவது அற்புதம் செய்துக்காட்டினாத்தான் "புனிதர் பட்டம்" என ரூல்ஸ் எல்லாம் வச்சிருக்காங்களே அவ்வ்!<br /><br />மினிமம் ரெண்டு அற்புதம் செய்துக்காட்டி ஆவணப்படுத்தியிருக்கணுமாம், அன்னை தெராசா ஒன்னு தான் செய்தாங்கனு இன்னும் வாட்டிகன் "புனிதர் பட்டம்" தர மாட்டேங்குது!<br /><br />பி.சி சர்க்கார் மட்டும் கிருத்துவராக மாறினால் உடனே புனிதர் பட்டம் கிடைச்சிடும் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1361330968168915082014-03-12T23:19:43.966+05:302014-03-12T23:19:43.966+05:30தருமிய்யா,
ஆகா உங்களுக்கு இதுல இப்படி ஒரு சிற்றின...தருமிய்யா,<br /><br />ஆகா உங்களுக்கு இதுல இப்படி ஒரு சிற்றின்பமா(சின்ன சந்தோஷம்),இப்படினு தெரிஞ்சிருந்தா அடக்கி வாசிச்சு ,நெறைய சிற்றின்பம் பெற செய்திருப்பேனே அவ்வ்!<br /><br />இன்னும் கொஞ்சம் விரிவா அலசலாம்னு தான் பார்த்தேன் ,அதுக்குள்ள யாராவது பின்னூட்டம் போட்டுருவாங்க, ஹி...ஹி முதல் வடைய கவ்விடலாம்னு தான் கணக்கை ஆரம்பிச்சேன்!<br /><br /># மதம்னு வந்துட்டால் அற்புதங்களை நிகழ்த்தித்தான் கூட்டம் கூட்டுவார்கள், வரலாற்று ரீதியாக (புராணமா)அப்படி அற்புதங்களை நிகழ்த்தி மக்களை சேர்க்க கூடாது சொன்ன மார்க்க தரிசி புத்தர் மட்டுமே.<br /><br />அவரோட சீடர் பிண்டோலா பரத்வாஜ் என்பவர் எந்த உருவம் வேண்டுமானாலும் எடுப்பாராம், அப்படி குருவியா மாறி மக்களை கவர்ந்ததைக்கேள்விப்பட்டு இனிமே அப்படிலாம் செய்யக்கூடாதுனு கண்டிச்சும் இருக்காராம், அதே போல புத்த பிக்குகள் "அதிசயம்" செய்து மக்களை கவரவும் தடைப்போட்டிருக்காரு.<br /><br />http://www.buddhanet.net/e-learning/buddhism/lifebuddha/2_26lbud.htm<br /><br /># உங்களோட அந்தப்பதிவைப்படிச்சேன் ,முன்னாடியே அலசிட்டிங்களே.<br /><br />அப்பதிவில் இறுதியாக இப்படி முடிச்சிருக்கீங்க,<br /><br />//செத்த பிறகு மோட்சமாவது, நரகமாவது. இருக்கும்போது உன்னையும் என்னையும் 'மனிதம் உள்ள மனிதனாக' வைத்திருக்க வந்ததே மதமும், கடவுளும். இந்த 'வெளிச்சத்திற்கு'(இதைத்தான் enlightenment? என்கிறார்களோ?) வந்த பின், இல்லாத கடவுள் மனிதனுக்கு எதற்கு?//<br /><br />இதைத்தான் புத்தர் அப்பவே சொன்னது, வாழும் போது பக்தி என்றப்பெயரால் அதிகமா துன்புறுத்திக்கொள்வதும் தவறு, அதிகமா சந்தோஷத்தில் மிதப்பதும் தவறு, இரண்டுக்கும் இடையே "நடு வழியில்" செல்ல வேண்டும் என்று சொல்லி அதையே தம்மா(தர்மா) என்கிறார்.<br /><br />இறந்த பின் சொர்க்கம்,நரகம்லாம் இல்லை, அவரவர் கர்மா படி மீண்டும் சுழற்சியில் பிறப்பார்கள் என்கிறார். அவரே அப்படி "வந்தவர் அல்லது சென்றவராம்" அதை "தத்த கதா "என்கிறார்.<br /><br />அந்த வெளிச்சம் வந்ததை தான் "நிர்வாணா" என்கிறார், ,அப்போ உங்களுக்கு வெளிச்சம் வந்து ரொம்ப நாளாச்சு!!!<br /><br /># அரேபிய இறைத்தூதர் , நிலாவை இரண்டாக பிளக்க வச்சு , ரெண்டு நிலா உருவாக்கி அற்புதம்லாம் நிகழ்த்தியிருக்காரு,அதை வேற கேரளாவில இருந்த கொடுங்காலூர் சேர மன்னன் பார்த்துட்டு ,அரேபியாவுக்கு கப்பலேறிப்போய் மதம் மாறினதா சொல்லுறாங்க,ஆனால் அரேபியா போன மன்னன் அங்கேயே செத்துட்டாராம், சாகும் முன்னர் அவர் அனுப்பிய ஒருத்தர் கேரளாவுக்கு வந்து,மன்னர் பேர சொல்லி கொடுங்காலூரில் ஒரு மசூதிக்கட்டியிருக்காராம், அதான் இந்தியாவிலே பழமையான மசூதினு சொல்லுறாங்க.<br /><br />இறைத்தூதர்கள் எப்படிலாம் "அற்புதம் செய்து" மதம் வளர்த்திருக்காங்க அவ்வ்!<br /><br />#//You talk to God, you're religious. <br />God talks to you, you're psychotic.” //<br /><br />இப்படிலாம் சொல்லுவாங்கனு தெரிஞ்சு தான் அரேபிய இறைத்தூதர்க்கிட்டே ,ஜிப்ரீல் என்ற தேவதையை அனுப்பி பேசினார் அல்லா அவ்வ்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-88944693940416030372014-03-12T21:50:40.285+05:302014-03-12T21:50:40.285+05:30அப்பாடா ...!
ஒரு சின்ன சந்தோஷம், வவ்ஸ்!
நீங்க வழக...அப்பாடா ...!<br />ஒரு சின்ன சந்தோஷம், வவ்ஸ்!<br /><br />நீங்க வழக்கமா பின்னூட்டத்தில் புதுசா ஏதாவது சொல்லும் போதெல்லாம் மிகவும் ஆச்சரியப்பட்டு விடுவேன். ஆனால் இந்த தடவை நீங்க சொன்ன விஷயங்களை நான் ஏற்கெனவே சொல்லிட்டேனேன்னு பெரிய சந்தோஷம் தான்!<br /><br /><a href="http://dharumi.blogspot.in/2005/09/68-8.html" rel="nofollow">இப்பதிவில் </a>6 வது பாய்ண்டைப் பாருங்களேன் ..... !தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-9597959817300132452014-03-12T21:30:20.305+05:302014-03-12T21:30:20.305+05:30தருமிய்யா,
எல்லா மதத்திலும் அற்புதங்களுக்கு மட்டு...தருமிய்யா,<br /><br />எல்லா மதத்திலும் அற்புதங்களுக்கு மட்டும் குறைவேயில்லை, அதுவும் கிருத்துவ மதத்தில அடிக்கடி அற்புத சுகமளிக்கும் ஆவிப்பெருங்கூட்டமெல்லாம் வேற நடத்தி அற்புதம் செய்கிறார்கள் :-))<br /><br /># மற்ற மதத்தில எல்லாம் கடவுளே நேரா வரதா சொன்னதில்லை, ஆனால் இந்து வைதீக மதத்தில எல்லாம் கடவுளே நேரா வந்து அற்புதம் செய்திருக்காரே,<br /><br />முடியில(அது தலை முடியானு எனக்கு ஒரு டவுட்டு?) வாசனை இருக்கா இல்லையானு முத்துராமனுக்கு டவுட்டு வந்தாக்கூட சிவபெருமான் சிவாஜி வந்து "பொங்கு தேர் வாழ்க்கை அஞ்சரைத்தும்பி , என பாட்டுலாம் எழுதிக்கொடுப்பாரு :-))<br /><br />உங்களுக்கே மறந்துடுச்சா?<br /><br />பிட்டுக்கு மண் சுமந்து "100 நாள் வேலை திட்டமெல்லாம் "செய்திருக்கார் சிவன்.<br /><br />நரி பரியானது எல்லாம் அங்கே தானே.<br /><br />சுண்ணாம்புக்காளவாயில் கூட குளுகுளூனு ஏசிபஓட்டு திருநாவுக்கரசரை காப்பாத்தினது, கல்லு உலக்கையை மிதக்க வச்சதுனு ஏகப்பட்ட அற்புதங்கள் உண்டே,வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.com