tag:blogger.com,1999:blog-12236223.post8888432248135473355..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 1075. ஒரு கிழவனின் புலம்பல் ... 2 தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-12236223.post-24353295451528345182019-12-21T20:11:11.462+05:302019-12-21T20:11:11.462+05:30இந்தியாவை பற்றி வெளிநாடுகளில் பிரசுரிக்கபடும் படங்...இந்தியாவை பற்றி வெளிநாடுகளில் பிரசுரிக்கபடும் படங்களில் பெரும்பாலவை, ரயிலில், பஸ்சில் தெருக்களிலும் ஜன கூட்டம் பிதுங்கிவழிந்து கூரையிலும் பயணிப்பது. உண்மை தான் இந்தியா ஜனதொகை பெருக்கத்தால் திக்குமுக்காடி கொண்டிருக்கிறது. ஜனதொகை பெருக்கத்தை கடவுள் இந்தியாவுக்கு தந்த ஒரு கொடை என்று பெருமைபடும் பக்தர்களும் உள்ளனர். இந்த நிலைமையில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்களாதேஷ்சில் இருந்து வரும் இஸ்லாமியரல்லாத மதத்தை சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவது கொண்டாடபட வேண்டிய ஒரு விஷயம் அல்ல. அப்படியிருக்க தமிழக அரசியல் கட்சிகள் இஸ்லாமியர்களின் வாக்குகளை பெற்று கொள்வதற்காக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்களாதேஷ்சில் இருந்து வரும் இஸ்லாமியர்களளோடு மியான்மர் ரோஹிங்கியா இஸ்லாமியர்களுக்கும் இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று போராடுகிறார்கள். இது உணர்வுபூர்வமாக இருப்பதற்காக அரசியல் லாபம் கருதி இலங்கை தமிழர்களையும் சேர்த்துள்ளார்கள்.<br /><br />//ஹைதராபாத் என்கவுண்டரில் குற்றம் செய்தவர்கள் காசு பணம் இருப்பவர்களாக இருந்திருந்தால் என் கவுண்டர் நடந்திருக்காது தான். //<br />அதே தான் உண்மை. என் கவுண்டர் என்கின்ற இந்திய போலீஸ் படுகொலை திட்டம் ஏற்படுத்தபட்டதும் சஜனார் செய்வதும் அதே தான்.<br /><br />//தமிழ்நாட்டு இளைஞர் கூட்டம் ஏதும் செய்யாது சுரணையற்று தான் இருக்குமோ? எப்படியோ என்ன காரணமோ .. ஜல்லிக்கட்டுவிற்கு ஒரு கூட்டம் எப்படியோ சேர்ந்தது.//<br />இப்போது கூட பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்களாதேஷ், மியான்மர் இருந்து வரும் இஸ்லாமியர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று போராடுகிறார்கள்.<br />மாட்டோடு சண்டை போட்டு ஜெயிக்கும் விளையாட்டுக்கு தடை என்று ஒன்று வந்தாலும் போராட வருவார்கள்.<br /><br /> வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-77472017087716798332019-12-14T13:44:16.137+05:302019-12-14T13:44:16.137+05:30மீண்டும் மெரினா கூட்டம் சேரும்.மனம் தளரவேண்டாம். ந...மீண்டும் மெரினா கூட்டம் சேரும்.மனம் தளரவேண்டாம். நீங்கள் விக்கிரமாதித்தன் ஐயா!srinivasan Nattarasanhttps://www.blogger.com/profile/05385529161278960088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-4512591533580880202019-12-14T07:58:56.805+05:302019-12-14T07:58:56.805+05:30அனைத்திலுமே அரசியல் உள்ளதே ஐயா. உட்டோபியன் உலகு என...அனைத்திலுமே அரசியல் உள்ளதே ஐயா. உட்டோபியன் உலகு என நாம் நினைத்துக்கொண்டால்தான் உண்டு. இவையெல்லாம் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com