tag:blogger.com,1999:blog-12236223.post112067768531007494..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 25. 'இவர்களும்'...'அவர்களும்'தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-12236223.post-1157280355430293362006-09-03T16:15:00.000+05:302006-09-03T16:15:00.000+05:30TheKa Says:September 1st, 2006 at 9:54 pm e இருக்க...TheKa Says:<BR/>September 1st, 2006 at 9:54 pm e <BR/>இருக்கும் சூழலை வைத்துப் பார்த்தால் தருமி, சில சமயங்களில் எனக்கு இந்த ‘உலகமயமாக்கல்’ இதற்கு ஒரு நிறந்தர தீர்வை வழங்க முடியும் என எனக்குப் படுகிறது (இருப்பினும் எனக்கு அந்த ‘உலகமய’திட்டம் பிடிக்காமல் போனாலும்). அதிலும் குறிப்பாக பொருளதார முன்னேற்றம், பணப் புழக்கம் எல்லோரிடத்தும் தங்கு தடையற்று… விரும்பியவர்கள் எதனையும் பெறமுடியும் என்ற சூழல் நிலவும் பொழுது இது போன்ற தடைகள் உடைக்கப்பெறலாம்.<BR/><BR/>இருப்பினும் நீங்கள் கூறிய அந்த மீடியாக்களின் அதீத கவனம். அந்த சிகப்பாக்கும் க்ரீம் வாங்கி நானும் வெள்ளையாக வேண்டுமென்ற அசட்டுத்தனமான நம்பிக்கைகளை தூக்கி தூரப்போட்டுவிட்டு, இருப்பதை ஒரு பரிசாக ஏற்று உள்ளூர் மாடல்களே விளம்பாரத்திற்கு பயன்படுத்துவதை காண நேரிடின், நம்பாலம் சூழல் அரோக்கியமான முறையில் சென்று கொண்டிருக்கிறது என்பதனை.<BR/><BR/>//அனுமானம் 1: தலித்துகள் பற்றியும் அவர்களுக்குச் சார்பாகவும் எழுதுபவர்கள் எல்லோரும் தலித்துகளாக இருக்க வேண்டியதில்லை; அவ்வாறு எழுதுபவர்களில் பலர் தலித்துகளின் வாழ்க்கை நிலையினைப்பார்த்து அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய நியாயமான விஷயங்களுக்காக, ஏற்படவேண்டிய சமூகமாற்றங்களுக்காகத் தன்னளவில் முயற்சிப்பவர்கள். //<BR/><BR/>நல்லா அலசியிருக்கீங்கதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1121524961498616282005-07-16T20:12:00.000+05:302005-07-16T20:12:00.000+05:30நன்றி மதி."நடைமுறைப்படுத்துவதில்தான் சிரமம்"உயரங்க...நன்றி மதி.<BR/><BR/>"நடைமுறைப்படுத்துவதில்தான் சிரமம்"<BR/><BR/>உயரங்கள் ஏறுவது எளிதா என்ன?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1121514546689810142005-07-16T17:19:00.000+05:302005-07-16T17:19:00.000+05:30நன்றாகச் சொல்லி இருக்கிறீர்கள்.என்ன ஒன்று! நடைமுறை...நன்றாகச் சொல்லி இருக்கிறீர்கள்.<BR/><BR/>என்ன ஒன்று! நடைமுறைப்படுத்துவதில்தான் சிரமம். இந்த 'இவர்கள்' இதைப்புரிந்துகொள்ள வைத்தால் போதும். <BR/><BR/>-மதிமதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1120757829162813932005-07-07T23:07:00.000+05:302005-07-07T23:07:00.000+05:30திரு sri rangan "அரசியல்-பொருளியல்,பண்பாட்டுமாற்றங...திரு sri rangan "அரசியல்-பொருளியல்,பண்பாட்டுமாற்றங்களே இவற்றைத் தீர்வுக்குக் கொண்டுவரும்." - உங்கள் கூற்றில் உள்ள 3 காரியங்களில் பொருளியல் மட்டுமே தீர்வைத்தர முடியும்; மற்ற இரண்டும் நடக்கக்கூடுமென்று உங்களுக்கு நம்பிக்கை உண்டா? மன்னிக்கவும், எனக்கு இல்லை. sorry for being such a pessimist<BR/><BR/>Ms சந்திரவதனா - நன்றி<BR/><BR/>திரு மூர்த்தி - இதுதானே வேண்டாம் என்கிறது. இது என்ன இப்படி; எல்லோரும் கோபித்துக்கொண்டால் எப்படி? திருந்துவோம், அதன் மூலம் திருத்துவோம். அதைவிட்டுவிட்டு...<BR/><BR/>காஞ்சி பிலிம்ஸ் - வந்ததற்கு மி...க, மி...க நன்றி; அதைவிட மிக்க சந்தோஷம்.<BR/>அது சரி, 'மீண்டு' வந்தீர்களா, 'மீண்டும்' வந்தீர்களா...! எதுவாயினும் உங்கள் photoshop அசத்தல்களுக்காகக் காத்திருக்கிறேன். (photoshop தானே?)தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1120724947623543862005-07-07T13:59:00.000+05:302005-07-07T13:59:00.000+05:30நல்ல பார்வை.தலித்துகள் பற்றியும் அவர்களுக்குச் சார...நல்ல பார்வை.<BR/><BR/><I>தலித்துகள் பற்றியும் அவர்களுக்குச் சார்பாகவும் எழுதுபவர்கள் எல்லோரும் தலித்துகளாக இருக்க வேண்டியதில்லை</I><BR/>சரியான கருத்து.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1120685478720738042005-07-07T03:01:00.000+05:302005-07-07T03:01:00.000+05:30'மீண்டு'ம் வந்துட்டேன். உங்கள் அன்புக்கு நன்றி. ht...'மீண்டு'ம் வந்துட்டேன். உங்கள் அன்புக்கு நன்றி. <BR/>http://kanchifilms.blogspot.com/2005/07/blog-post.htmlSHIVAShttps://www.blogger.com/profile/14701505247827796905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1120680581408402262005-07-07T01:39:00.000+05:302005-07-07T01:39:00.000+05:30உளசுத்தியோடு அணுகிய பார்வை.எனினும் அரசியலில் பற்பல...உளசுத்தியோடு அணுகிய பார்வை.எனினும் அரசியலில் பற்பல காரணிகள் சாதியத்தையும்,மதவாதத்தையும் தூக்கி நிறுத்துகிறது.அத்தகைய நிலையில் மனமாற்றமென்பது சாதிகளை அழித்து சமூக நீதியை நிலை நாட்டுவதில்லை.மாறாக அரசியல்-பொருளியல்,பண்பாட்டுமாற்றங்களே இவற்றைத் தீர்வுக்குக் கொண்டுவரும்.அதற்கான முன்னெடுப்புக்கு மனமாற்றமும் தூண்டுதலாகவிருக்கும்.இந்த அர்த்தத்தில் தங்கள் பார்வையும் நிராகரிக்க முடியாது.<BR/>ஸ்ரீரங்கன்Sri Ranganhttps://www.blogger.com/profile/09423249134211923939noreply@blogger.com