tag:blogger.com,1999:blog-12236223.post112101405898939881..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 31. முகத்திரை களைகிறேன்..தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-12236223.post-15493424766335035552015-02-10T19:01:53.383+05:302015-02-10T19:01:53.383+05:30Ultra
ரெண்டு பின்னூட்டம் முன்னால் பாருங்க. எங்க ஊ...Ultra<br /><br />ரெண்டு பின்னூட்டம் முன்னால் பாருங்க. எங்க ஊர்க்காரர் வேல்முருகன் ..... அப்டின்னு தொடர்ச்சியா போட்டிருக்கிறார். நீங்க எப்படி?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-52433608854239486372015-02-10T14:44:45.182+05:302015-02-10T14:44:45.182+05:30உங்களுக்கு எழுத்து பிரச்சனை .
எனக்கு இடைவெளி (Spac...உங்களுக்கு எழுத்து பிரச்சனை .<br />எனக்கு இடைவெளி (Space Bar) பிரச்சனை.<br />வேல் முருகன்? (அல்லது) வேல்முருகன்?Ultrahttps://www.blogger.com/profile/00000540752025699156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-22005736069935627622012-09-03T20:17:52.216+05:302012-09-03T20:17:52.216+05:30பையன் சொல்றது /கேட்கிறது ரொம்ப சரி. என் suggestion...பையன் சொல்றது /கேட்கிறது ரொம்ப சரி. என் suggestion என்னவென்றால் அவனுக்குப் பிடித்த பெயர் - அருணன் (?)- மட்டும் கூட வைத்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால் பாஸ்போர்ட் எடுக்கும் போதோ, வேறு எங்கும் விண்ணப்பங்கள் எழுதும்போதோ, பெயருக்கு spelling சொல்லி அலுக்கும்போதோ பின்னாளில் அவனுக்கு வாழ்க்கை கொஞ்சம் அலுக்கலாம் - என் மகள் மாதிரி! அவளுக்கு 3 பெயர் வைத்தேன். நல்லா பேரு வச்சீங்க.. ஒரு சின்ன பெயரா வைத்திருக்கக் கூடாது என்று படிப்பு முடித்த காலத்தில் அடிக்கடி கேட்டாள்!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-39608684442617711752012-09-03T18:58:30.603+05:302012-09-03T18:58:30.603+05:30எனது மகனுக்கு விளாடிமிர் இல்லிச் அருணன் என்று பெயர...எனது மகனுக்கு விளாடிமிர் இல்லிச் அருணன் என்று பெயர் வைத்தேன். லெனின், அப்பா மற்றும் தமிழ் மீதும் கொண்ட பற்றால்.<br /><br />வகுப்பில் அவனை அழைப்பது விளையாடி அல்லது அவர்கள் வாயில் நுழையும் சொல்லை வைத்து கூப்பிடுகிறார்களாம்<br /><br />ஒருநாள் கேட்டே விட்டான் ஏன் <br />பெயரை மாற்றக் கூடாது என<br /><br />இது காலம் காலமாக உள்ள பிரச்சினை போல்அ. வேல்முருகன்https://www.blogger.com/profile/17932510184108058949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-86199606080002200862007-10-18T20:53:00.000+05:302007-10-18T20:53:00.000+05:30நான் இங்கு பின்னூட்டம் இட மாட்டேன். காரணம் - பல வர...நான் இங்கு பின்னூட்டம் இட மாட்டேன். காரணம் - பல வரிகள் என் மலரும் நினைவுகள் பகுதியில் வரப் போகிறது. அப்போது இரண்டையும் ஒத்துப் பார்த்து (compare) எழுதுகிறேன்.<BR/><BR/>http://cheenakay.blogspot.com<BR/>http://padiththathilpidiththathu.blogspot.com<BR/><BR/>முதல் பதிவில் இடுகைகள் இட்டு அதிக நாட்கள் ஆகிவிட்டன். உடனே தொடங்க வேண்டும். சரியான பதிவைத் தொட்டு விட்டேன். எழுதி விடுகிறேன்.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1121865629053132542005-07-20T18:50:00.000+05:302005-07-20T18:50:00.000+05:30//அதிகமானோர் 'ன'வுக்கும், 'ண'வுக்கும் தகராறு பண்ணி...//அதிகமானோர் 'ன'வுக்கும், 'ண'வுக்கும் தகராறு பண்ணிக்கொள்கிறார்களே அது போலவோ//<BR/>Sir, Dharumi sir. Andha adhigamanorla naanum oruthan. engeyachum tamil grammar made easy iruntha sollungalen :(<BR/>Illa email kodunga, pesikalam. Ennoda top 3 mistakes ennana<BR/>1.neengale sollitinga<BR/>2.Ottru miguvathu - athanga sila varthaikala mattum kadaisila meyi ezhutha poduvaangale athu. Eduku podanumo adhuku poda matten :)<BR/>3.Itha ivlo naala yaarkiteum kekkama irunthathu.நந்தன் | Nandhanhttps://www.blogger.com/profile/05324288218059472481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1121860738561699062005-07-20T17:28:00.000+05:302005-07-20T17:28:00.000+05:30ஏங்க முகமூடி, எப்படி இப்படி எல்லா வலைப்பூக்களுக்கு...ஏங்க முகமூடி, எப்படி இப்படி எல்லா வலைப்பூக்களுக்கும் போய்ட்டு வர்ரீங்க.பொறுமையின் பூஷணமுங்க!<BR/><BR/>விஜய், ஷ்ரேயா,<BR/><BR/>எப்படி இப்போ சரியாப் போச்சா? நீங்க சொன்னது சொல்லாதது எல்லாம் சரி பண்ணியாச்சா? அதோட, voting pad பாத்தீங்களா, இந்தியக்கொடியையே கொண்டு வந்திட்டேன், பாருங்க.<BR/><BR/>என்னது யார் பண்ணினதா? நானே...நானே பண்ணினது; பிறகு என்ன வேற யாரும் அங்க மண்டபத்திலயா செஞ்சு தருவாங்க!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1121837854835660162005-07-20T11:07:00.000+05:302005-07-20T11:07:00.000+05:30ஹலோ, மக்களே இப்பவுமா எரிக்கிற நீல வண்ணத்தில தெரியு...ஹலோ, மக்களே இப்பவுமா எரிக்கிற நீல வண்ணத்தில தெரியுது. எனக்கு நீல வண்ணம் 'போயே போயிந்தே'. யாராவது சீக்கிரம் சொல்லுங்க, ஏன் இந்த விஜய்யும், ஷ்ரேயாவும் இன்னும் என்னைத் திட்டிக்கிட்டே இருக்காங்க?<BR/><BR/>"சின்னப்பிள்ளைகள் கேட்பதைக் கொடுத்துவிட வேணும்"<BR/><BR/>இப்படி அடம் பிடிச்சா என்ன கிடைக்கும் தெரியுமா? ம்..ம்..தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1121835236675427852005-07-20T10:23:00.000+05:302005-07-20T10:23:00.000+05:30www.24hourhtmlcafe.com அப்பளம் வடை எல்லாம் வேணாம்....www.24hourhtmlcafe.com <- வடிவா சொல்லித்தருவாங்க. இது இல்லாட்டியும் சும்மா கூகிள்ல html tags என்று போட்டுத் தேடினா வந்திரும். <BR/><BR/>அப்பளம் வடை எல்லாம் வேணாம்..பொற்காசுதான் வேணும்!!(சின்னப்பிள்ளைகள் கேட்பதைக் கொடுத்துவிட வேணும்!!!) ;o)`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1121791264821411002005-07-19T22:11:00.000+05:302005-07-19T22:11:00.000+05:30அய்யா தருமி, சாமி தானே கண்ணை குத்தும். ஆனா இங்கே உ...அய்யா தருமி, சாமி தானே கண்ணை குத்தும். ஆனா இங்கே உங்க எழுத்துக்கள் கண்ணை குத்துதே.<BR/><BR/>உங்க Template-அ காப்பி பண்ணி எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்களேன். நேரம் இருக்கும் போது உதவுறேன். நீங்களே கண்டுபிடிச்சு படிச்சிக்கிட்டாலும் சரி.Vijayakumarhttps://www.blogger.com/profile/17890411599254728203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1121783936507254582005-07-19T20:08:00.000+05:302005-07-19T20:08:00.000+05:30ஹா! தருமிக்கும் html பிடிபட்டுப் போச்சு; பாருங்களே...ஹா! தருமிக்கும் html பிடிபட்டுப் போச்சு; பாருங்களேன், அவனாவே font color மாத்திட்டான்! <BR/>வாழ்க தமிழ்மணமும், வலைஞர்களின் ஊக்கமும்!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1121783285439072152005-07-19T19:58:00.001+05:302005-07-19T19:58:00.001+05:30"இல்லாவிட்டால்: "கண்ணைக்குத்தும் நிறத்தில் பின்னூட..."இல்லாவிட்டால்: "கண்ணைக்குத்தும் நிறத்தில் பின்னூட்டத்திற்கு? தருமி " என்று ஆகிவிடும்!!)"<BR/> அட, மாத்தத்தெரியாம நான் முழிக்கிறது எனக்குத்தான் தெரியும்.<BR/><BR/>"பெயர்க்குழப்பத்துக்குத்தான் தீர்வா "புனைபெயர்" இருக்கே"<BR/>- அதச் சொல்லுங்க.<BR/><BR/>"பொற்காசுலே பங்கு குடுக்க விருப்பமில்லாட்டி பரவாயில்லே..எனக்குத் தாங்க..என்ன சரியா? :o)"<BR/>ஆசை.. தோசை..அப்பள..வடை..தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1121783285437640902005-07-19T19:58:00.000+05:302005-07-19T19:58:00.000+05:30"இல்லாவிட்டால்: "கண்ணைக்குத்தும் நிறத்தில் பின்னூட..."இல்லாவிட்டால்: "கண்ணைக்குத்தும் நிறத்தில் பின்னூட்டத்திற்கு? தருமி " என்று ஆகிவிடும்!!)"<BR/> அட, மாத்தத்தெரியாம நான் முழிக்கிறது எனக்குத்தான் தெரியும்.<BR/><BR/>"பெயர்க்குழப்பத்துக்குத்தான் தீர்வா "புனைபெயர்" இருக்கே"<BR/>- அதச் சொல்லுங்க.<BR/><BR/>"பொற்காசுலே பங்கு குடுக்க விருப்பமில்லாட்டி பரவாயில்லே..எனக்குத் தாங்க..என்ன சரியா? :o)"<BR/>ஆசை.. தோசை..அப்பள..வடை..தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1121745212174520642005-07-19T09:23:00.000+05:302005-07-19T09:23:00.000+05:30பின்னூட்டங்களின் நிறத்தை மாத்துங்க தருமி. (இல்லாவி...பின்னூட்டங்களின் நிறத்தை மாத்துங்க தருமி. <BR/><BR/>(இல்லாவிட்டால்: "கண்ணைக்குத்தும் நிறத்தில் பின்னூட்டத்திற்கு? தருமி " என்று ஆகிவிடும்!!)<BR/><BR/>பெயர்க்குழப்பத்துக்குத்தான் தீர்வா "புனைபெயர்" இருக்கே..<BR/>"ஜோ" எந்த "ஜோ"? அவருக்கு 1000 பொற்காசுலே பங்கு குடுக்க விருப்பமில்லாட்டி பரவாயில்லே..எனக்குத் தாங்க..என்ன சரியா? :o)`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1121688817569233102005-07-18T17:43:00.000+05:302005-07-18T17:43:00.000+05:30வசந்தன் -- வாழ்த்துக்களுக்கு நன்றிவிஜய் -- "ஆனா ஜெ...வசந்தன் -- வாழ்த்துக்களுக்கு நன்றி<BR/><BR/>விஜய் -- "ஆனா ஜெனரேஷன் gap தான் ரொம்ப ஜாஸ்தியா இருக்கும் போலியே :-) உங்கள் மின்னஞ்சல் கொடுங்களேன்"<BR/>அந்த விஷயத்தில கவலையே படாதீங்க, விஜய். ஏன்னா, நம்ம புழைப்பே இது வரை 'சின்ன பசங்க'கூடதானே இருந்திச்சு. <BR/><BR/>தனி மடல் அனுப்பியுள்ளேன்.<BR/><BR/>இது ரொம்ப தப்பு, விஜய்,இப்படியா போட்டோ எடுக்கும்போதுகூட கை சூப்றது, கையை எடுங்க!<BR/><BR/>குழலி --"ஏதாவது திட்ட வேண்டுமென்றால் யோசிக்க வேண்டியதாக உள்ளது"<BR/>ஒரு ஐடியா தர்ரேன் உங்களுக்கு. ($*&_$$#* @@!*&^$)(*()*)**%#\) - திட்டவேண்டியதெல்லாம் திட்டிட்டு அதை எல்லாம் இதுமாதிரி brackets-குள்ள போட்டுட்டு, இதுமாதிரியெல்லாம் திட்ட நினைச்சேன்; வயசான ஆளுங்கிறதால போனா போகுதின்னு விட்டுடுறேன் அப்டின்னிடுங்க; சரிதானே?<BR/><BR/>ஜோ -- நன்றி. ஆனா இந்த விளையாட்டெல்லாம் நம்மகிட்ட வச்சுக்காதீங்க - "மண்டபத்துல நம்ம சிவபெருமான் சார பாத்தா ரொம்ப விசாரிச்சதா சொல்லுங்க" - அப்படியே அந்த ஆயிரம் பொற்காசுக்கு பங்குக்கு வர்ரீங்களா. நம்மகிட்ட அது நடக்காது.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1121687222662919272005-07-18T17:17:00.000+05:302005-07-18T17:17:00.000+05:30This comment has been removed by a blog administrator.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1121668294109673242005-07-18T12:01:00.000+05:302005-07-18T12:01:00.000+05:30தருமி சார், எப்படி இத்தனை நாள் உங்கள் பதிவுகளை ப...தருமி சார்,<BR/> எப்படி இத்தனை நாள் உங்கள் பதிவுகளை பார்க்காமலிருந்தேன் என்று தெரியவில்லை . தொடர்ந்து எழுதுங்கள்!<BR/><BR/>மண்டபத்துல நம்ம சிவபெருமான் சார பாத்தா ரொம்ப விசாரிச்சதா சொல்லுங்க!ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1121618732035161282005-07-17T22:15:00.000+05:302005-07-17T22:15:00.000+05:30நீங்க ஏதோ என்சோட்டு பையனோ என்று நினைத்திருந்தேன், ...நீங்க ஏதோ என்சோட்டு பையனோ என்று நினைத்திருந்தேன், என்ன இருந்தாலும் நீங்க உங்க வயச சொல்லி இருக்க தேவையில்லை இப்போ பாருங்க ஏதாவது திட்ட வேண்டுமென்றால் யோசிக்க வேண்டியதாக உள்ளது.... ஹி ஹி... குழலி(பெரிய்ய சுஜாதா,சாருநிவேதிதா மாதிரினு நினைப்பு அப்படினு நீங்க சொல்வது எனக்கு கேட்கின்றது) என்று புனைப்பெயரில் உலவுவதற்கு ஒரு காரணம் உண்டு அதை சொன்னா பின்னிடுவாங்க என்னை...குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1121614069135520722005-07-17T20:57:00.000+05:302005-07-17T20:57:00.000+05:30அட ஸ்டார் குத்து போட்டுங்க போலிருக்கு. என் பங்குக்...அட ஸ்டார் குத்து போட்டுங்க போலிருக்கு. என் பங்குக்கு ஒரு + குத்து போட்டாச்சி.Vijayakumarhttps://www.blogger.com/profile/17890411599254728203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1121613909288570052005-07-17T20:55:00.000+05:302005-07-17T20:55:00.000+05:30தருமி Vs சாம் ஜார்ஜ்,சாம் ஜார்ஜ் பெயர் கலக்கலா தான...தருமி Vs சாம் ஜார்ஜ்,<BR/><BR/>சாம் ஜார்ஜ் பெயர் கலக்கலா தான் இருக்கு. ஐரோப்பா அமெரிக்கா ஞாபகம் தான் வருது.<BR/><BR/>நல்ல வேளை 'அலைகடலென வாருங்கள்' என்று கூக்குரலிட்டீர். வைகை நதியென வாரீர் என்றிருந்தால் நீர் மட்டும் நீரில்லாத வைகைநதி கரையில் நீராக நின்றுப்பீர் என நினைக்கிறேன் :-)<BR/><BR/>நான் சிங்கைகாரன் எல்லாம் இல்லீங்க. அவ்விடம் நிரந்தரமில்லை. சொந்த ஊர் நெல்லை. நீங்க புனித சவேரியார்னா. நானு புனித யோவான். <BR/><BR/>புகுந்த ஊர் மதுரை தான். அடுத்த மாசம் 'அலைகடலுக்கு' ரெடியா சார்.<BR/><BR/>ஆனா ஜெனரேஷன் gap தான் ரொம்ப ஜாஸ்தியா இருக்கும் போலியே :-) உங்கள் மின்னஞ்சல் கொடுங்களேன். என்னை தொடர்புக் கொள்ள njvijay at yahoo dot com.Vijayakumarhttps://www.blogger.com/profile/17890411599254728203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1121601126745802392005-07-17T17:22:00.000+05:302005-07-17T17:22:00.000+05:30தருமி எண்ட பேரே நல்லாத்தான் இருக்கு.வலைப்பதிவர் 'ம...தருமி எண்ட பேரே நல்லாத்தான் இருக்கு.<BR/>வலைப்பதிவர் 'மா நாடு" சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1121597494283389942005-07-17T16:21:00.000+05:302005-07-17T16:21:00.000+05:30முகமூடிக்கு,வயசானாலே இப்படிதாங்க மறதி; கேட்க நினைச...முகமூடிக்கு,<BR/>வயசானாலே இப்படிதாங்க மறதி; கேட்க நினைச்சதை விட்டுட்டேன். <BR/>அதென்ன மதுரை வைகையைப் பத்தி இப்படி புட்டுப் புட்டு வக்கிறீங்க; அதுவும் 'அந்த' விவகாரம்..தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1121595909329531052005-07-17T15:55:00.000+05:302005-07-17T15:55:00.000+05:30ஆஹா, முகமூடி ஓட்டு விவகாரத்தைச் சரி செய்து விட்டேன...ஆஹா, முகமூடி ஓட்டு விவகாரத்தைச் சரி செய்து விட்டேன் - என்ன, இப்போது சில பதிவுகளும் நீல நிறத்தில் வந்து கண்ணை உறுத்துகின்றன.<BR/>முன்பு, எழுத்தின் வண்ணங்களை எளிதாக மாற்றும்படி எடிட் பக்கத்திலேயே இருந்ததே, என்னாச்சு?<BR/><BR/>வோட்டுப் போடும் வசதியில்லாமல் இதுவரை இருந்ததால்தான் இப்படி; இனிமே பாருங்கள் - ஒரேயடியாகத்<BR/>திக்குமுக்காடப் போகிறேன் நிரம்பி வழியும் ஓட்டுக்களால்!!<BR/><BR/>மீண்டும் நன்றிதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1121591120186859982005-07-17T14:35:00.000+05:302005-07-17T14:35:00.000+05:30முகமூடிக்கு,"உங்க பேர தமிழ்ல ஸேம் (ஸ்ஏம் என்று உச்...முகமூடிக்கு,<BR/><BR/>"உங்க பேர தமிழ்ல ஸேம் (ஸ்ஏம் என்று உச்சரிக்கவும்) என்று எழுதலாமே"<BR/><BR/>ஏங்க விளையாடுரீங்களா? ஸேம் - அப்டின்னா ஆங்கிலத்தில் same என்றுதானே வரும். ஒர் சில நண்பர்கள் same old george என்று கூப்பிடுவதுண்டு. அது சரிப்படாதுங்க.<BR/><BR/>"// முகமூடிக்கு நல்ல மனசு // உண்மைய சொன்னீங்க... அப்படியே கொஞ்சம் போல்டு லெட்டர்ல போடுங்கண்ணா " <BR/>உங்களுக்காக இதுகூட செய்யாட்டா என்னங்க; நாம என்ன அப்படியா பழகியிருக்கோம்!<BR/><BR/>"உங்கள் நட்சத்திர குறியீடு சரியாக..."<BR/>திருத்தங்களைச் செய்து விட்டு மீண்டும் தொடர்பு கொள்கிறேன். <BR/>நன்றியும், அன்பும்..தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1121590616843500412005-07-17T14:26:00.000+05:302005-07-17T14:26:00.000+05:30Dharumi said... "என்னங்க சாம் ஜார்ஜ், நல்ல பேருதான...Dharumi said... <BR/>"என்னங்க சாம் ஜார்ஜ், நல்ல பேருதானே" <BR/>அதுதாங்க துளசி, முதல் வரியிலேயே சொன்னேன் எனக்கு அப்பா வைத்த பெயர் பிடிக்கும்னு. பிரச்சனை என்னன்னா அதை தமிழில் எழுதுவதுதான்!<BR/><BR/>"புனைப் பெயர் தருமி நல்லாவே இருக்கு" <BR/>எனக்கும் பிடிச்சுப் போச்சுங்க; அப்படியே maintain பண்றதாக முடிவு.<BR/><BR/> "உங்கப் பேரைப் படிக்கறப்பவே<BR/>திருவிளையாடல் தருமி நினைவுக்கு வந்து சிரிப்புணர்வும் வந்துருது."<BR/><BR/>ஏதோ பேரைவச்சாவது சிரிப்பு வருதே, சந்தோஷந்தான்.<BR/><BR/>நன்றிதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.com