tag:blogger.com,1999:blog-12236223.post112368626774899226..comments2024-03-29T16:44:16.510+05:30Comments on தருமி (SAM): 46. மதுரைக்குப் போயிட்டு வர்ரேன்...தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-12236223.post-1124469495779186422005-08-19T22:08:00.000+05:302005-08-19T22:08:00.000+05:30"சக மதுரக்காரர கண்டுக்கிட்டதுல மகிழ்ச்சிதா போங்க"எ..."சக மதுரக்காரர கண்டுக்கிட்டதுல மகிழ்ச்சிதா போங்க"<BR/><BR/>எனக்கும்தான் சுரேஷ். துணைக்கு மருதக்கார ஆளுக இல்லாம் தவிக்கிறது எனக்குத்தான் தெரியும்தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1124062325834666712005-08-15T05:02:00.000+05:302005-08-15T05:02:00.000+05:30தருமி நாம மொதல்ல கலக்டர் பங்ளாவுக்கு பக்கத்ல இருக்...தருமி நாம மொதல்ல கலக்டர் பங்ளாவுக்கு பக்கத்ல இருக்ற ரேஸ்கோர்ஸ் காலனில பால்ய பருவத்த கழிச்சு பின்னாடி பழங்காநத்தமென்னும் <BR/>பெருங்குடிக்கு அருகேயுள்ள பசும்பொன்நகரில் வளர்ந்து, மதுரை கல்லூரியில் படித்து (முதுகலை வரை) பின்பு மும்பாய் சென்று (முனைவராகி) தற்பொழுது நிஸியில் வாசம்.<BR/>சக மதுரக்காரர கண்டுக்கிட்டதுல மகிழ்ச்சிதா போங்க. உங்க தனிமடல் முகவரி இல்லாததால இங்கன இத இட்டேன். என் வலைபதிவில் என் முகவரி உள்ளது. சமயம் கிடைத்தால் தொடர்புகொள்ளவும்கிவியன்https://www.blogger.com/profile/16335639257758216910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1123822736053242832005-08-12T10:28:00.000+05:302005-08-12T10:28:00.000+05:30// இணைய வசதியெல்லாம் வர அளவு மருத பெரிய ஊராயிடுச்ச...// இணைய வசதியெல்லாம் வர அளவு மருத பெரிய ஊராயிடுச்சா//<BR/><BR/>இது..இந்த லொள்ளுதனே வேண்டங்கறது..என்னதான் நினைச்சிக்கிட்டு இருக்கீங்க..எங்க கூடல் மாநகரப்பத்தி..<BR/><BR/>அட சுரேசு வாங்கப்பு..பின்ன இத்தனை நாளா ஆளு எங்கன இருந்தீக..? நமக்குள்ள என்ன, கோவிச்சுக்காதீக. ஆமா, மருதக்காரவியளா, நீங்க.. எந்தப் பக்கம்??<BR/><BR/>நன்றி - மழை ஷ்ரேயாவுக்குதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1123812032877707682005-08-12T07:30:00.000+05:302005-08-12T07:30:00.000+05:30இருந்தாலும் நாஞ் சொல்றேன் இந்த மாதிரி ஏம்மருதய லந்...இருந்தாலும் நாஞ் சொல்றேன் இந்த மாதிரி ஏம்மருதய லந்து பண்ணிணீன்னா அப்புறம் தருமின்னு பாக்கமாட்டேன். குல வழக்கத்த இப்டி கவுத்துபுடீக, போனா போகுது.<BR/><BR/>இதுல // இணைய வசதியெல்லாம் வர அளவு மருத பெரிய ஊராயிடுச்சா// ன்னு இவிங்க லொள்ளூ வேர பண்ராய்ங்களே? அடியேய் மருதேல என்ன குருதேல போராய்ங்கனு நெனப்பா?கிவியன்https://www.blogger.com/profile/16335639257758216910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1123739936992268862005-08-11T11:28:00.000+05:302005-08-11T11:28:00.000+05:30//ஆனா வயசுப் பசங்க ஓட்டிக்கிட்டுப் போற காருலே பார்...//ஆனா வயசுப் பசங்க ஓட்டிக்கிட்டுப் போற காருலே பார்க்கணுமே!<BR/>சிக்னல்லே நிக்கறப்ப ஊரையே தூக்கறமாதிரி சத்தமா.... ஐய்யோ தலை வெடிச்சிரும்!<BR/>சப்வூஃபர்ஸ் அது இதுன்னு என்னென்னவோ ஸ்பீக்கர்ஸ் போங்க.//<BR/><BR/>Adhee adhee! ;O)`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1123736117565182172005-08-11T10:25:00.000+05:302005-08-11T10:25:00.000+05:30அட மருதயிலிருந்து கூட பதில் எழுதறீங்க... இணைய வசதி...அட மருதயிலிருந்து கூட பதில் எழுதறீங்க... இணைய வசதியெல்லாம் வர அளவு மருத பெரிய ஊராயிடுச்சா... என்னப்பா இது இந்த மதுரைக்கு வந்த சோதனை... ;-))முகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1123731968945783992005-08-11T09:16:00.000+05:302005-08-11T09:16:00.000+05:30துளசி,உங்க பாடு பரவாயில்லைன்னு சொல்றேன். ஏன்னா அது...துளசி,<BR/>உங்க பாடு பரவாயில்லைன்னு சொல்றேன். ஏன்னா அது 'passing sounds/noise" எங்க விவகாரம் -நிலைத்து நின்று உறுத்தும் 'ஊழ்வினை'. விடாது சத்தம்!<BR/><BR/>முகமூடி, கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருங்க. உங்க ஊரு ஒரு 'மாதிரி'யாத்தான் இருக்கும்போல.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1123729324902701362005-08-11T08:32:00.000+05:302005-08-11T08:32:00.000+05:30கார்ன உடனே ஞாபகத்துக்கு வருது... நேத்தி இங்க பக்கத...கார்ன உடனே ஞாபகத்துக்கு வருது... நேத்தி இங்க பக்கத்து ஊருல, நடுராத்திரி 5 மணிக்கு கார் அலாரம் அடிச்சிருக்கு.. 3 நிமிஷம் பாத்துருக்கான் ஒருத்தன், அப்புறம் கடுப்பாகி shot gun எடுத்துகிட்டு போயி கார "போட்டு" தள்ளிட்டான்... துப்பாக்கி சத்தம் கேட்டு பயந்து போயி எல்லாரும் போலீஸ¤க்கு போன் போட்டுட்டாங்க. போலீஸ் விரைந்து வந்து அந்த அபார்ட்மெண்ட் காம்ளெக்ஸையே காலி பண்ணி, இவன புடிச்சி விலங்கு மாட்டி ஜெயிலுக்கு கூட்டிகிட்டு போய்ட்டாங்க. <BR/><BR/>இப்ப தலைவர் மேல 'துப்பாக்கியை துஷ்பிரயோகம் செய்தல்' , 'சொத்துக்கு சேதம் விளைவித்தல்' என்று 2 கேஸ¤... அதுமட்டுமில்லாம, அவன் சுட்ட கார் புது கேம்ரி. அது என்ஜின்ல குண்டு பாஞ்சி இப்போ ஸ்டார்ட் ஆக மாட்டேங்குதாம். அதுக்கு தலைவர் தான் தெண்டம் அழணும்...<BR/><BR/>இதுல செம கூத்து அக்கம் பக்கத்து வீட்டுகாரங்க கொடுத்த ஸ்டேட்மெண்ட்தான்... இவனுக்கு சவுண்ட் தாங்க முடியலையா... தினமும் இவன் பாட்டு கேக்குறேன்னு பயங்கர சத்தத்துல தலை வலிக்கிற மாதிரி அலற விடுவானே... நாங்க யார சுடுறதாம்னு...முகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1123705614083921312005-08-11T01:56:00.000+05:302005-08-11T01:56:00.000+05:30அன்புள்ள தருமி,நலமா?//எங்கள் ஊரில் மனுஷப் பய பிறந்...அன்புள்ள தருமி,<BR/><BR/>நலமா?<BR/><BR/>//எங்கள் ஊரில் மனுஷப் பய பிறந்தா பாட்டு, காது குத்துக்குப் பாட்டு; <BR/>இன்னும், புனித(!?) நீராட்டுக்கு, அதுக்கு இதுக்கு என்றும், அதோடு<BR/> செத்தாலும் பாட்டு என்று வாழ்வே எங்களுக்கு ஒலிபெருக்கியோடுதான். //<BR/><BR/>இங்கே இப்படி இல்லைதான். ஆனா வயசுப் பசங்க ஓட்டிக்கிட்டுப் போற காருலே பார்க்கணுமே!<BR/>சிக்னல்லே நிக்கறப்ப ஊரையே தூக்கறமாதிரி சத்தமா.... ஐய்யோ தலை வெடிச்சிரும்!<BR/>சப்வூஃபர்ஸ் அது இதுன்னு என்னென்னவோ ஸ்பீக்கர்ஸ் போங்க.<BR/><BR/>என்றும் அன்புடன்,<BR/>துளசி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com