tag:blogger.com,1999:blog-12236223.post112715025993878424..comments2024-03-29T16:44:16.510+05:30Comments on தருமி (SAM): 71. கால் நூற்றாண்டையும் தாண்டி நிற்கும் கவிதை...2தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-12236223.post-1127241751174529232005-09-21T00:12:00.000+05:302005-09-21T00:12:00.000+05:30அவ்வை, நம்ம வலைஞர்களுக்கா அதெல்லாம் புரியாது'ங்ற! ...அவ்வை, நம்ம வலைஞர்களுக்கா அதெல்லாம் புரியாது'ங்ற! எல்லாரும் பயங்கரமான ஆளுகளப்பா. என்னை மாதிரி 'மொடாக்குகள்'னு நினச்சியா?<BR/><BR/>பேருக்கு ஏத்தமாதிரி சரியா சொல்லீட்டீங்க, சித்தன். ஒருத்தருக்குமே புரியாம சித்து வெளையாட்டு காமிக்கிறதுதானே கவிதை, இல்ல?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1127240333987295962005-09-20T23:48:00.000+05:302005-09-20T23:48:00.000+05:30யாருக்கும் புரியாட்டிஎன்ன சார்நமக்குத்தேவையே அதானே...யாருக்கும் புரியாட்டிஎன்ன சார்<BR/>நமக்குத்தேவையே அதானே!<BR/>ராக்கம்மாவுக்கு எப்ப கண்ணாலம்..erode somshttps://www.blogger.com/profile/16546865488752260583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1127228616821907192005-09-20T20:33:00.000+05:302005-09-20T20:33:00.000+05:30This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1127227464620629652005-09-20T20:14:00.000+05:302005-09-20T20:14:00.000+05:30என் கவிதைக்கு பதவுரையும், பொழிப்புரையும்..( என் நி...என் கவிதைக்கு பதவுரையும், பொழிப்புரையும்..( என் நிலமய பாத்தீங்களா, மக்களே! ஒரு 'கவிஞனுக்கு' இது தேவையா?)<BR/><BR/><BR/>அடியே ராக்கம்மா! - அடியே ராக்கம்மா எனப்படும் என் (கற்பனைக்)காதலியே!<BR/><BR/>நம் கண்களுக்கு - மனமொத்துப் போன நம் இருவர் கண்களுக்கு; <BR/> <BR/>மட்டுமே தெரியும் - வேறெவருக்கும் புரியாத, <BR/><BR/>வண்ணங்களில் - நமக்குள் மட்டுமே இருந்த ரகசியங்கள்;<BR/><BR/>நான் வரைந்த சித்திரங்கள் - அந்த ரகசியங்கள் மேல் நான் கட்டிய கற்பனைச்சித்திரங்கள்;<BR/><BR/>இன்று - today !<BR/><BR/>உன் கண்களுக்கே<BR/>புரியாமல் போனதென்ன ? - நமக்குள் இருந்த உடன்பாடுகள், ஒற்றுமைகள் இன்ன பிற...எல்லாத்தையும் மறந்து போயிட்டியேடி, மடச்சி..(மற்றவர்க்ளுக்குப் புரியாத 'அந்த' விதயங்களை நீயும் மறந்துட்டியா?<BR/><BR/>பொழிப்புரை:<BR/><BR/>அது இன்னான்னா, ஒரே ரூட்ல போய்க்கிணு இருந்தமா, இப்ப என்னாச்சி உனக்கு, டர்ருன்னு பிச்சிக்கிணு வேற ரூட்ல போய்ட்டியே'மா, கண்ணு - அப்டீங்கிறார் கவிஞர் !<BR/><BR/>இன்னா பிரியுதா'மே; சாரி, துளசி, இப்போ புரிஞ்சிடுச்சுங்களா?<BR/><BR/>ஏண்டா தருமி, இனிம நீ கவித அப்டின்னு ஏதாவது எழுதுவ, மவனே?!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1127193630112480642005-09-20T10:50:00.000+05:302005-09-20T10:50:00.000+05:30தருமி, //இரண்டுபேருக்கு மட்டுமே தெரிந்த ஒரு விதயம்...தருமி, <BR/>//இரண்டுபேருக்கு மட்டுமே தெரிந்த ஒரு விதயம் இன்னைக்கி உனக்கும் மறந்து/தெரியாம போச்சான்னு.... //<BR/><BR/>ஏற்கெனவே நானு மறந்துட்டேன். இன்னிக்கு நீயும் மறந்துட்டேன்னு சொல்லவறீங்களா?<BR/><BR/>ரொம்ப முக்கியம் பாரு, நினைவு வச்சிக்கன்னு சொன்னாங்களா?:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1127188804877187852005-09-20T09:30:00.000+05:302005-09-20T09:30:00.000+05:30சரியாதானே இருக்கு. ஏன் மக்கள் இப்படி சொல்றாங்க?அரி...சரியாதானே இருக்கு. ஏன் மக்கள் இப்படி சொல்றாங்க?<BR/>அரிச்சந்திரன கட்டின தாலி மாதிரி நம்ம இரண்டுபேருக்கு மட்டுமே தெரிந்த ஒரு விதயம் இன்னைக்கி உனக்கும் மறந்து/தெரியாம போச்சான்னு கேட்டிருக்கேன். அப்புறம் ஏன் புரியலை,நானென்ன 'எனது ஆறாவது விரலில் ரத்தம் வழிகிறது'' அப்டிங்கிறது மாதிரியா எழுதியிருக்கேன்?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1127161307249277182005-09-20T01:51:00.000+05:302005-09-20T01:51:00.000+05:30கடைசியிலே ஒரு வரி 'மிஸ்ஸிங்'குபோல இருக்கே தருமி.உன...கடைசியிலே ஒரு வரி 'மிஸ்ஸிங்'குபோல இருக்கே தருமி.<BR/><BR/><BR/>உன் கண்களுக்கே<BR/>புரியாமல் போனதென்ன <BR/>என் கண்களுக்கு<BR/>ஆனதைப் போல்?<BR/><BR/>இது சரியா வருதில்லெ:-))))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com