tag:blogger.com,1999:blog-12236223.post115796535430053679..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 150. சோதிடம்…12. ஜாதகம்தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-12236223.post-56205578036197614472011-11-27T12:27:02.858+05:302011-11-27T12:27:02.858+05:30மு.சிதறல்கள்,
அரிய கருத்துக்களுக்கு மிக்க நன்றி.மு.சிதறல்கள்,<br /><br />அரிய கருத்துக்களுக்கு மிக்க நன்றி.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-48770909805072434772011-11-27T02:10:53.610+05:302011-11-27T02:10:53.610+05:30வணக்கம் தருமி,
கூகுள் தேடலில் உங்கள் பதிவுகளை படிக...வணக்கம் தருமி,<br />கூகுள் தேடலில் உங்கள் பதிவுகளை படிக்கும் பாக்கியம் கிடைத்தது. நீங்கள் கருஞ்சட்டைகாரராக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதான் குண்டக்க மண்டக்க கேள்விகளை போட்டு ஜோதிடத்தை குடைந்தெடுத்திருக்கிறீர்கள். <br /><br />”ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை <br /><br />நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை”<br /><br />நீங்கள் தருமியாக இருப்பதால் கேள்விகள் கேட்பதோடு நிறுத்திக்கொண்டு விட்டீர்கள். <br /><br />கேள்விகள் கேட்பது எளிது. ஆனால் அதற்கான பதிலை காரண காரியங்களோடு அறிந்து பிறருக்கு விளக்கி கூறுவதற்கு தான் அறிவு வேண்டும். <br /><br />இல்லை என்று கூறுவதற்கு எதுவும் தெரிந்திருக்க வேண்டியதில்லை.<br /><br />இருக்கிறது என்று நிரூபிப்பதற்கு தான் விளக்கங்களும், அனுப அறிவும், தனிமனித முயற்சிகளும் அதிகம் தேவைப்படும்.<br /><br />எனவே தருமியாக இருந்து கேள்விகளை கேட்பதோடு நிறுத்திவிடாமல் அதற்கான பதில்களை அறிவதிலும் உங்கள் முயற்சியை செலுத்தினால் உண்மையான பதில்கள் உங்களுக்கு தானாகவே கிடைக்கும். யாரும் உங்களுக்கு எதையும் விளக்கி சொல்ல தேவையில்லை என்று நினைக்கிறேன். <br /><br />நாங்களும் உங்களைப் போன்ற நிலைகளை கடந்து வந்தவர்கள் தான் (நாத்திகர்கள்) ஆனால் எங்கள் கேள்விக்கான விடைகளை அறிய தொடர்ந்து தேடலில் ஈடுபட்டதால் நாத்திகனாகவே தொடர முடியவில்லை. வரட்டு பிடிவாதம் பிடிக்க விருப்பமும் இல்லை.<br /><br />நீங்களும் உங்கள் கேள்விகளுக்கு விடைகளை அறிய முயலுங்கள். அதைவிடுத்து இவ்வாறு குறுக்கு விசாரணை செய்து நோகாமல் நொங்கெடுக்க முயன்றால் எல்லாமே தவறாக மூடநம்பிக்கையாக தான் தெரியும்.<br /><br />இல்லை எனக்கு அதெல்லாம் செய்ய நேரமில்லை என்று கூறினால் கேள்விகளை கேட்பதும் பகுத்தறிவு வேஷமும் வீண்வேலைகள் தானே.சிம்மத்தோன்https://www.blogger.com/profile/07743021669340936920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-32810360100132087742011-03-19T09:38:39.217+05:302011-03-19T09:38:39.217+05:30//முதலில் அதைப் படித்து புரிந்து கொள்ளுங்கள். //
...//முதலில் அதைப் படித்து புரிந்து கொள்ளுங்கள். //<br /><br />Yes sir.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-80272080754245162732011-03-18T21:13:00.986+05:302011-03-18T21:13:00.986+05:30உங்களது சில கேள்விகளுக்கு எனது வலைத்தளத்தில் அறிவி...உங்களது சில கேள்விகளுக்கு எனது வலைத்தளத்தில் அறிவியல் முறைப் படியான பதில் இருக்கிறது. ராகு கேது என்ற தலைப்பில் 4 பாகங்களில் எழுதியுள்ளேன். முதலில் அதைப் படித்து புரிந்து கொள்ளுங்கள். <br /><br />http://chandroosblog.blogspot.com/2010/06/blog-post.htmlChandruhttps://www.blogger.com/profile/02919727327275952018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-61609971698144442992008-06-29T13:48:00.000+05:302008-06-29T13:48:00.000+05:30கூடுதுறை,//தங்களின் அனைத்து பதிவிற்கும் சுப்பையா வ...கூடுதுறை,<BR/>//தங்களின் அனைத்து பதிவிற்கும் சுப்பையா வாத்தியாரின் பதிவுகள் பதில் அளிக்கின்றன...//<BR/><BR/>அப்படியா??!!<BR/><BR/>ஒன்று செய்யுங்களேன்; நான் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு அந்தப் பதிவுகளில் உள்ள பதில்களை எடுத்துத் தாருங்களேன், ப்ளீஸ்.<BR/>ஏன்னா, நீங்கள் எங்கள் இரு பதிவையும் படித்தவர் மட்டுமல்ல, வாத்தியாரின் பதிவுகளை வரிசைப் படுத்தியிருப்பதிலிருந்து நீங்கள் எவ்வளவு முழுமையாக அவைகளைப் பற்றிய விவரங்கள் உங்களுக்குத் தெரியுமென்பது தெளிவாகிறது. ஒரு உதவி..அவ்வளவே.<BR/><BR/>வாத்தியாரின் பதிவுகள் எனக்குப் புதிதல்ல.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-2451479699710310142008-06-28T18:00:00.000+05:302008-06-28T18:00:00.000+05:30தங்களீன் அனைத்து பதிவிற்கும் சுப்பையா வாத்தியாரின்...தங்களீன் அனைத்து பதிவிற்கும் சுப்பையா வாத்தியாரின் பதிவுகள் பதில் அளிக்கின்றன...<BR/><BR/>இப்பதிவுன் மூலமாக சென்று பார்த்து தெரிந்துகோள்ளுங்கள்<BR/><BR/>http://scssundar.blogspot.com/2008/06/blog-post_28.htmlகூடுதுறைhttps://www.blogger.com/profile/05008001111520545872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-65728471153146764362008-06-25T13:36:00.000+05:302008-06-25T13:36:00.000+05:30தங்கள் பதிவை படித்தேன் அனால் அனைத்து பின்னூடங்களைய...தங்கள் பதிவை படித்தேன் அனால் அனைத்து பின்னூடங்களையும் படிக்க முடியவில்லை. <BR/><BR/>ஆனாலும் எனக்கு என்னைப்போலவே கருத்துடைய நண்பரின் பதிவை படித்ததில் மகிழ்ச்சிDHANShttps://www.blogger.com/profile/07677548577559486691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-87863459552635175692007-11-23T18:41:00.000+05:302007-11-23T18:41:00.000+05:30ஜாஜா,கண்ணைக் கட்டி காட்ல விட்டுட்டீங்களே!:(ஜாஜா,<BR/>கண்ணைக் கட்டி காட்ல விட்டுட்டீங்களே!<BR/>:(தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-73456553557038270492007-11-22T22:06:00.000+05:302007-11-22T22:06:00.000+05:30//கோபி said1+1=10 உண்மையா பொய்யான்னு தசமம் மட்டும்...//<BR/>கோபி said<BR/>1+1=10 உண்மையா பொய்யான்னு தசமம் மட்டும் தெரிஞ்சவரும் இரண்டின் அடிமானம் தெரிஞ்சவரும் வாதிட்டா என்ன முடிவு கிடைக்கும்? இருவருக்கும் இரண்டின் அடிமான கணக்கு பற்றி முழுமையாய் தெரியும்போது இருவரும் ஒப்புக் கொள்ளும் முடிவு தெரியும். //<BR/><BR/>10 ன் இரண்டுஅடிமான எண் 1+1 கிடையாது.<BR/>1+0+1+0 என்பது 10இன் இரண்டுஅடிமான எண்.<BR/>1+0+1 என்பது 10இன் மூன்றுஅடிமான எண்<BR/>2+2 என்பது 10இன் நான்குஅடிமான எண்.<BR/>2+0 என்பது 10இன் அய்ந்துஅடிமான எண்.<BR/><BR/>1+0+1+0=10 எப்படி என்பதை எளிதாக புரிந்து கொள்ளலாம்.<BR/><BR/>ஆனால் ஒரு ஜோசியர் 5+2=9 என்பதை எப்படி விளக்குவார்?சாலிசம்பர்https://www.blogger.com/profile/11914103643750793443noreply@blogger.com