tag:blogger.com,1999:blog-12236223.post116395750215089180..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 191. திரு. மாசிலாமணிக்கு சமர்ப்பணம்***தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-12236223.post-1166418532780662482006-12-18T10:38:00.000+05:302006-12-18T10:38:00.000+05:30தருமி அய்யா,நம்ம நாட்டில் சட்டங்களும் தண்டனைகளும் ...தருமி அய்யா,<BR/>நம்ம நாட்டில் சட்டங்களும் தண்டனைகளும் கடுமையாக்கப்பட வேண்டும். மற்ற நாடுகளில் சட்டங்கள் மீறப்பட்டால் அவர்கள் போடும் fine மிக மிக அதிகம்(In Georgia state the minimum fine for violations starts from 100$). ஆனால் நம்ம நாட்டில் ஏழைகளால் கட்ட முடியாது என்று ஜல்லி அடித்து fineகள் எல்லாம் மிகக்குறைவு (fineஜ கூட போட்டால் தான் அடுத்த முறை கட்ட வேண்டுமே என்ற பயம் வரும் அப்பொழுதாவது தவறு செய்வதை தடுப்பான்.). இதில் காவல் துறையினரை குற்றம் சாட்டி பிரயோஜினம் இல்லை. சும்மா வார்டு கவுன்சிலருக்கு வணக்கம் போட்டவன் எல்லாம் தவறு செய்து மாட்டும் பொழுது நான் யாரு தெரியுமா? அப்படின் என்று சவுண்டு விடுவதும் அதற்கு வக்காலத்து வாங்கும் அரசியல் நாய்களும் தான். இங்க எல்லாம் பாருங்க எவனாயிருந்தாலும் சட்டம் ஒன்று தான். புஷ் பொண்ணா இருந்தாலும் மாட்டினா சட்டத்தின் முன் நிறுத்தி விடுவார்கள் நம்ம ஊரில் ஒரு கவுன்சிலர் வீட்டுக்கு பக்கத்து வீட்டுகாரனை உள்ள வெச்சி பாருங்க என்ன நடக்குதூன்னு. சட்டம் போடுறவங்க அதை மதிக்கணும் சார். அவர்களின் தலையீடு குறைந்தால் போதும் குற்றங்கள் பெரும்பகுதி குறைந்துவிடும். <BR/>மாசிலாமணி போன்று நேர்மையான அதிகாரிகள் எவ்வாறு பந்தாடப்படுகிறார்கள் என்று கேட்டுப்பாருங்க கதை கதையா சொல்லுவாங்க.Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1165551043141568652006-12-08T09:40:00.000+05:302006-12-08T09:40:00.000+05:30ஆம். காணக் கிடைக்காத தங்கத்தை இழந்துவிட்டோம்.என்ன ...ஆம். <BR/>காணக் கிடைக்காத தங்கத்தை இழந்துவிட்டோம்.<BR/>என்ன செய்வது? நல்லவர்கள் நீண்டநாட்கள் இருப்பதில்லையே!<BR/>அவர்தம் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலை மீண்டுமொருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.ஞானவெட்டியான்https://www.blogger.com/profile/10523243173936045937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1165512535087235702006-12-07T22:58:00.000+05:302006-12-07T22:58:00.000+05:30தருமி அய்யாமாசிலாமணி அவர்களின் மறைவு மிகவும் வருந்...தருமி அய்யா<BR/><BR/>மாசிலாமணி அவர்களின் மறைவு மிகவும் வருந்த தக்கது.. <BR/><BR/>அவருக்கு மரியாதை செய்யும் விதமாக நல்லதொரு பதிவை கொடுத்துள்ளீர்கள்.<BR/><BR/>நன்றிSivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1165510979560285312006-12-07T22:32:00.000+05:302006-12-07T22:32:00.000+05:30ஆராதனா சொன்னது:தருமி சார்.. என்னுடைய பதிப்பு இவ்வள...ஆராதனா சொன்னது:<BR/><BR/>தருமி சார்.. என்னுடைய பதிப்பு இவ்வளவு பாதிப்பை உண்டாகியிருக்கும் என்று நான் கொஞம் கூட நினைக்கவில்லை. காவல் அதிகாரி திரு. மாசிலாமணி அவர்களின் கடைசி ஊர்வலம் போது, they stopped the traffic for about 10 minutes. the police constable who was standing near Maruthi hospital Junction just cried like a small kid. actually he was sobbing! so out of real curiosity I asked him and then he gave me all the details about Masilamani Sir. <BR/><BR/>Little did I know that I was writing about a legend of the police department.. There was news about him in the Tamil dailies too.(Trichy edition). Now I realise that it has made such an impact. I saw his website. A real wonderful person and his madam also has a blog dedicated to God and to Patients. May his soul rest in peace. and may God give sufficient peace for Dr. Mrs. Masilamani and to her children..தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1165508587908407462006-12-07T21:53:00.000+05:302006-12-07T21:53:00.000+05:30This comment has been removed by a blog administrator.Anonymoushttps://www.blogger.com/profile/13047069213603523974noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1165414119188557482006-12-06T19:38:00.000+05:302006-12-06T19:38:00.000+05:30தருமி,எனக்குத் தெரியும் நீங்கள் இது போன்ற ஒரு ஆக்க...தருமி,<BR/><BR/>எனக்குத் தெரியும் நீங்கள் இது போன்ற ஒரு ஆக்கப் பூர்வமான சில suggestionsகளுடன் ஒர் நாள் திரு. மாசிலாமணி சாரை சந்திக்க இருப்பீர்கள் என்று.<BR/><BR/>அவரும் Anti-corruption அதிகாரி ஆகிவிட்டார் என்றதும் எனக்கும் மிக்க மகிழ்சியாக இருந்தது. எனக்கு நினைவிருக்கிறது நீங்கள் மாசி சாரின் ஆங்கில ப்ளாக்கில் இது போன்று ஏதாவது செய்ய முடியுமா என்று வேறு சில கேள்விகளுடன் அவரை வினவியிருந்தது.<BR/><BR/>நிஜமாகவே இந்த முறை அங்கு நான் வரும் பொழுது மாசி சாரும் அவரது துணைவியாரும் என்னுடைய வீட்டு விழாவிற்கு கலந்து கொள்வதாக திட்டமிட்டுறுந்தார்களாம், அப்பொழுது அங்கு நீங்களும் சந்தித்திருக்கக் கூடும். இப்படி ஒரு நல்ல அதிகாரிக்கு குறைந்த ஆயுலை வழங்கி பேரிழப்பு ஒன்று நடந்தேறி விட்டது மிக்க வருத்தம்.<BR/><BR/>நீங்கள் கூறிய சட்ட விதிகளை மக்களை கொண்டு மதிக்க வைக்கப்படுவதென்பது ஒன்றும் சிம்ம சொப்பனம் கிடையாது. சட்ட இலாக்கா அதிகாரிகள் முறையாக சட்ட விதிகளின் படி - அந்த இடத்திலேயே விதிகளை மீறியவர்களுக்கு, எதனால் இப்பொழுது நிறுத்தப் பட்டிருக்கிறார் என்பதனை அவர் வாயாலேயே சொல்ல வைத்து விட்டு fine கட்டுவதற்கான சீட்டைக் கொடுத்து விட்டு மறு பேச்சுக்கு வேலை இல்லா அளவிற்கு நகர்ந்து சென்று கொண்டு இருந்தாலே... ஒரு சில வருடங்களிலேயே எல்லாம் கட்டுக்குள் வந்து விடும்.<BR/><BR/>ஆனால். அதனை யார் நிறைவேற்றுவது எந்த மன நிலையில் என்பதுதான் கேள்வி. நமக்கு வேண்டியது திரு.மாசிலாமணி போன்ற <B>"லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்" கோட்பாட்டை கையிலெடுக்கத் துணியும் நேர்மையான மேலும் பல காவல் துறை அதிகாரிகளே...</B>Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1165413121899339782006-12-06T19:22:00.000+05:302006-12-06T19:22:00.000+05:30After I read your post, I visited Mr.Masilamani's ...After I read your post, I visited Mr.Masilamani's blog pages. A person who was so busy had taken time to put those pictures to inculcate safety into people's head & talking against bribe, I am sure he is one in a million. I salute him and pray for his soul to rest in peace. <BR/><BR/>P.S: I don't know whether you allow comments in English. I am really not used to the tamil typing. Please excuse.The Buddhahttps://www.blogger.com/profile/03504604356863871390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-1165406694534781622006-12-06T17:34:00.000+05:302006-12-06T17:34:00.000+05:30மிக சரியாக சொன்னீர்கள் தருமி!!! நம் நாட்டிற்கு மிக...மிக சரியாக சொன்னீர்கள் தருமி!!! <BR/><BR/>நம் நாட்டிற்கு மிக தேவையான ஒன்று " Self-Discipline". நம் நாட்டில் புதுச்சட்டம் என்பது கையூடல் பெற இன்னும் ஒரு வழி. என்னால் முடிந்த மட்டில் சட்டத்தை மதிப்பதால் எனக்கு கிடைக்கும் "self-satisfaction" பற்றி பேசுபவர்களிடம் சொல்கிறேன். சிலர் பெருமை பீத்திக்கொள்கிறேன் என நினைத்தாலும் கவலை படுவதில்லை.The Buddhahttps://www.blogger.com/profile/03504604356863871390noreply@blogger.com