tag:blogger.com,1999:blog-12236223.post1461767150630218055..comments2024-03-29T16:44:16.510+05:30Comments on தருமி (SAM): 981. BIBLE STUDY - பழைய ஏற்பாடு ...8 லேவியர்தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-12236223.post-26904569273801148582018-05-01T18:40:46.481+05:302018-05-01T18:40:46.481+05:30நானும் ஒரு அரைகுறைதானே....!நானும் ஒரு அரைகுறைதானே....!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-52695004438124156462018-04-30T15:29:53.028+05:302018-04-30T15:29:53.028+05:30ஒரு மதம்பற்றியே சரியாகப் புரியவில்லை பல மதங்களையும...ஒரு மதம்பற்றியே சரியாகப் புரியவில்லை பல மதங்களையும் சிர்தூக்கி பார்க்குமுங்களை நினைத்தால் சந்தோஷமாய் இருக்கிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-60417077207517507232018-04-30T09:45:07.575+05:302018-04-30T09:45:07.575+05:30//லேவியராகமத்தில் சொல்லப்படுகிற சடங்குகள் யூத மதத்...//லேவியராகமத்தில் சொல்லப்படுகிற சடங்குகள் யூத மதத்தை சார்ந்தவை.//<br /><br />அப்போது ஏன் இன்னும் லேவியராகத்தையோ / பழைய ஏற்பாட்டையோ ஒரு கிறித்துவ வேத நூலாக வைத்திருக்கிறீர்கள்? <br />இதே போல் மிக மட்டமான கதைகள் ப.ஏற்பாட்டில் உண்டே என்று சொன்னாலும் இதை பதிலைத்தான் சொல்வீர்கள்.<br /><br />இஸ்லாமிய மதத்தில் ஹதீஸ்கள் உண்டு. அதை அவர்கள் நல்லது .. கெட்டது...சரியானது .. சரியில்லாதது என்று பல வகைகளாகப் பிரித்திருப்பார்கள். அப்படிப்பட்ட ஹதீஸ்களை ஏன் இன்னும் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். இதுவரை அவர்களிடமிருந்த எப்பதிலும் இல்லை. அதே கேள்வியை உங்களுக்குக் கொடுக்கிறேன்: ப. ஏற்பாடு யூதர்களுக்குரியது என்றால் பின் ஏன் அது கிறித்துவ மதத்தில் இருக்கிறது? அதிலும் லேவியராகமம் மட்டும் தான் யூதர்களுக்கானதா ... இல்லை பழைய ஏற்பாடு முழுவதும் யூதர்களுக்கானதா என்றும் சொன்னால் நல்லது.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-45661476700258283782018-04-29T23:30:19.583+05:302018-04-29T23:30:19.583+05:30கிறிஸ்து பிறந்த பின்னர்தான் கிறிஸ்தவம் உருவாகிறது,...கிறிஸ்து பிறந்த பின்னர்தான் கிறிஸ்தவம் உருவாகிறது, லேவியராகமத்தில் சொல்லப்படுகிற சடங்குகள் யூத மதத்தை சார்ந்தவை. Anonymoushttps://www.blogger.com/profile/12476819368938571275noreply@blogger.com