tag:blogger.com,1999:blog-12236223.post1533672491351620074..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 1003. சாதிகள் உள்ளதடி பாப்பா .....தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-12236223.post-91053173498437169712018-09-27T15:08:02.090+05:302018-09-27T15:08:02.090+05:30நான்முன்பு எழுதி இருந்த பின்னூட்டம் மட்டறுத்தலில்...நான்முன்பு எழுதி இருந்த பின்னூட்டம் மட்டறுத்தலில் மாட்டிவிட்டதோ என்று நினைத்தேன் ஒரு முறை எழுதிய பின்னூட்டம்போல் மறு முறையுமமையுமா தெரியவில்லை இருந்தாலும் எழுதுகிறேன் யர் யாரோ எதிலெதிலோ நம்பிக்கைவைக்கிறார்கள் நான் ஒரு வேறு பாடுகளில்லாதசமுதாயத்தை நினைக்கக்கூடாதா எதிர் பார்க்கும் மாற்றங்கள் உடனே நிகழாவிட்டாலும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது சினிமா பற்றிய உங்கள் கருத்துகளே உதாரணம் நான் என்நம்பிக்கைகளை நிகழ்த்த எனக்குத் தோன்றிய வழிமுறைகளையும் எழுதி இருக்கிறேனே கல்வியே ஒரு great levellerஅடுத்து பொருளாதார சுதந்திரம் அப்துல் கலாம்கூறியதாக நினைவு நகர வசதிகளுடன் கூடிய கிராமங்கள் இதில் பங்கேற்கலாம் கிராமங்களில் இருக்கும் அளவு நகரங்களில் வேற்றுமைகள் காணப்டுவதில்லை மாற்றங்களை நான் சொல்லும் முறையில் கல்வி அமைந்தால் துரிதப்படுத்தலாம் <br />அண்மையில் தலித் என்னும் சொல்லுக்குப்பதில் பிற்படுத்தப்பட்டோர் எனக் கூற வேண்டும் என்பது அரசின் கொள்கை என்றும் கவனித்தநினைவு எப்படிஆனாலும் மனிடரில் உயர்வுதாழ்வு பார்ப்பது சரியில்லை என் செய்ய காலம் காலமாக நிலவி வரும்நிலையாயிற்றே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-6216593982239895002018-09-26T21:24:00.060+05:302018-09-26T21:24:00.060+05:30நான் எழுதி இருந்த பின்னூட்டம் என்னாயிற்று நான் எழுதி இருந்த பின்னூட்டம் என்னாயிற்று G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-80793894963138190202018-09-24T16:35:37.733+05:302018-09-24T16:35:37.733+05:30கல்வியும் என்று இருந்திருக்கவேண்டும் கல்வியும் என்று இருந்திருக்கவேண்டும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-77606700170973006822018-09-24T16:34:41.032+05:302018-09-24T16:34:41.032+05:30/ஆனால் ஜி.எம்.பி. ஐயாவுக்கு எப்படியோ கொஞ்சம் நம்பி.../ஆனால் ஜி.எம்.பி. ஐயாவுக்கு எப்படியோ கொஞ்சம் நம்பிக்கை. ஆனால், என்னைப் போல் எழுபதைத் தாண்டிய ஆட்களுக்கு இந்த நம்பிக்கை வரும் வாய்ப்பு மிகக் குறைவுஎனக்கு இப்போது வயதுஎண்பதை எட்டிக்கொண்டிருக்கிறது யார் யாருக்கோ எதிலெல்லாமோ நம்பிக்கை எனக்கு மட்டும் நம் மக்கள் மீது நம்பிக்கை கூடாதா எதையாவது ஆராய்ச்சி செய்யும்போது நம்பிக்கை குறைகிறது யாரையும் குறைசொல்லாமல் தீர்வுக்கான வழி முறைகளைத் தொட்டு சென்றிருக்கிறேன் சினிமாத் துறை முன்னேறு வதுபோல் சாதியமும் மறைந்து எல்லோரும்சமமென்னும் நிலை வரும் ஆனால் எதிர்பார்க்கும்வேகத்தில் இல்லைஎன்பதே குறை பொருளாதார வளர்ச்சியும் கவியும் அதைதுரிதப்படுத்தும் என்றே நம்புகிறேன் நீச்சயம்சாதியம் கூர்மைஅடைந்திருப்பதாக நான் நினைக்கவில்லை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-35924044014359028632018-09-24T09:39:53.473+05:302018-09-24T09:39:53.473+05:30இக்கருத்திலும் தாங்கள் தோற்பீர்கள் ஐயா. உங்கள் ஆசை...இக்கருத்திலும் தாங்கள் தோற்பீர்கள் ஐயா. உங்கள் ஆசை நிறைவேறும்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-21573813005447590202018-09-23T20:08:58.104+05:302018-09-23T20:08:58.104+05:30//சினிமாவைப் பொறுத்த வரையில் நான் தோற்றது போல் இக்...//சினிமாவைப் பொறுத்த வரையில் நான் தோற்றது போல் இக்கருத்திலும் விரைவில் தோற்க ஆசைப்படுகிறேன்.//<br />சினிமாவில் நீங்க தோற்றது போலவே, இந்தியாவில் உள்ள அருவருப்பான ஜாதி முறைகள் ஒழிந்து இந்தியர்கள் மனிதர்களாவார்கள்.<br /><br /> வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.com