tag:blogger.com,1999:blog-12236223.post207164722536796387..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 361. WHY I AM NOT A MUSLIM ...3தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-12236223.post-27402266122906968452010-01-27T09:01:31.613+05:302010-01-27T09:01:31.613+05:30உங்களுடைய வலைப்பதிவை இன்றுதான் பார்த்தேன்.
நல்லது....உங்களுடைய வலைப்பதிவை இன்றுதான் பார்த்தேன்.<br />நல்லது.<br /><br />நீங்கள் இப்போது எந்த மதம்? <br />எதுவுமில்லை.<br /><br />கடவுள் என்ற சிந்தனை இன்றி உங்களால் இருக்கமுடிகிறதா? <br />ஆஹா .. அழகாக ..<br /><br />உங்களுடைய பிள்ளைகள் எப்படி அவர்களுக்கும் சொல்லி உண்மையை புரியவைத்தீர்களா? <br />உண்மையைச் சொன்னேன்; புரிவது அவர்களுக்கு வரணும்.<br /><br />அல்லது ஊருக்கு உபதேசமா? <br />உபதேசமா??<br /><br />உங்களுடைய கிறிஸ்தவ பெயரை மாற்றிவிட்டீர்களா?<br />a rose is a rose is a rose.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-71098358238058174452010-01-26T22:39:12.703+05:302010-01-26T22:39:12.703+05:30உங்களுடைய வலைப்பதிவை இன்றுதான் பார்த்தேன்.நீங்கள் ...உங்களுடைய வலைப்பதிவை இன்றுதான் பார்த்தேன்.நீங்கள் இப்போது எந்த மதம்? கடவுள் என்ற சிந்தனை இன்றி உங்களால் இருக்கமுடிகிறதா? உங்களுடைய பிள்ளைகள் எப்படி அவர்களுக்கும் சொல்லி உண்மையை புரியவைத்தீர்களா? அல்லது ஊருக்கு உபதேசமா? உங்களுடைய கிறிஸ்தவ பெயரை மாற்றிவிட்டீர்களா?அராகன்https://www.blogger.com/profile/17238145653954249549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-76660957475850745772010-01-05T17:47:11.998+05:302010-01-05T17:47:11.998+05:30//தொழுகைகள் மிகுந்த ஒலியோடு இருக்கக் கூடாது. (சுரா...//தொழுகைகள் மிகுந்த ஒலியோடு இருக்கக் கூடாது. (சுரா 17:110) (அப்புறம் ஏன் அவ்வளவு சத்தமாக நாளும் பல முறை பாங்கொலி?)//<br /><br />அவுங்க தொழுகுறாங்கன்னு எல்லாருக்கும் தெரியனுமுல்ல!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-31078450911228934162010-01-05T17:46:25.221+05:302010-01-05T17:46:25.221+05:30//யாத்திராகமம் 20:11 என்பதில் சொல்லப்பட்டுள்ள படைப...//யாத்திராகமம் 20:11 என்பதில் சொல்லப்பட்டுள்ள படைப்பின் மேல்தான் முகமதுவின் ஆறு நாள் படைப்பும் சொல்லப்பட்டுள்ளது.(சுரா 1:37) ஆனால் மற்றோரிடத்தில் இரு நாட்களில் படைக்கப்பட்டதாகவும் சொல்லியுள்ளது. //<br /><br />அதுக்கு கூட எதுக்கு ரெண்டு நாளு!<br />ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து படச்சாங்களோ!? சரியான சோம்பேறி கடவுள் போல!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-75576685753949388002010-01-05T17:41:01.041+05:302010-01-05T17:41:01.041+05:30/மனிதன் இறந்த பிறகு ஆன்மா இறந்த உடலை மூன்று நாட்கள.../மனிதன் இறந்த பிறகு ஆன்மா இறந்த உடலை மூன்று நாட்களுக்கு சுற்றி வருகிறது. அதன்பின் ஒரு அழகிய 15 வயது பெண்ணின் மூலம் சுவனத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. //<br /><br />அது என்ன கணக்கு 15 வயசு! அவுங்களுக்கு வயசே ஆகாதா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-83334556489124692132010-01-05T17:40:15.453+05:302010-01-05T17:40:15.453+05:30//முகமதுவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய Ibn Hisham ச...//முகமதுவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய Ibn Hisham சல்மான் என்ற ஒரு பெர்ஷியன் எப்போதும் முகமதுவோடு இருந்து வந்தார். அவர் தன் மதக்கதைகளை முகமதுவுக்குச் சொல்லியிருக்கலாம்.//<br /><br />இது ஏற்கனவே தெரிஞ்ச விசயம் தானே சார்!<br />கிராமத்துல இருக்குற அய்யனார், கருப்பு! அப்புறம் நீலி, சூலி, மாலி எல்லார் கதையும் கிட்டதட்ட ஒரே மாதிரி வருதே சார்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-18989163296191978862010-01-05T17:37:23.238+05:302010-01-05T17:37:23.238+05:30//இஸ்லாமில் ஊழிக்காலத்தில் மனித பாவ புண்ணியங்களை எ...//இஸ்லாமில் ஊழிக்காலத்தில் மனித பாவ புண்ணியங்களை எடை போடும் 'மிஸான்' / தராசு (சுரா 21:47) பெர்ஷியன் மதத்திலிருந்து எடுத்தது.// <br /><br />தராசுக்கு எதுக்கு சார் அம்புட்டு தூரம் போனாங்க! நம்ம ஊர்லயே கிடைக்குமே!?<br /><br />பாவம் பண்ணவங்களுக்கு தண்டனை கொடுக்கனும்னா முதல்ல சைத்தானை படைச்ச அல்லாவுக்கு தானே தண்டிக்கனும்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-61491215648747413302010-01-05T17:34:08.458+05:302010-01-05T17:34:08.458+05:30//முகமது மிகப்பழைய கெட்ட ஆவிகளைப்பற்றிய மூட நம்பிக...//முகமது மிகப்பழைய கெட்ட ஆவிகளைப்பற்றிய மூட நம்பிக்கைகளை வளர்த்து விட்டார். சான்றாக, முகமது கூறுகிறார்: 'இரவில் தூக்கத்திலிருந்து திடீரென விழித்தால், மும்முறை மூக்கைச் சீந்த வேண்டும்; ஏனெனில், சைத்தான் ஒவ்வொரு மனிதனின் மூக்குத் துவாரங்களில் இரவு நேரத்தில் தங்கியிருக்கும்.//<br /><br />சைத்தானுக்கு மூக்குகிட்ட என்னாங்க வேலை! அப்படியே மூக்குகிட்ட உட்கார்ந்திருக்குற சைத்தான் சீந்துனா மட்டும் போயிருவானா!?<br /><br />குழந்தைக்கு ஒத்த கண்ணன் வர்றான்னு பூச்சி காட்ற மாதிரி இருக்கு!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-48933039053931305152010-01-02T11:12:55.760+05:302010-01-02T11:12:55.760+05:30Halal meat should me taken only if there is no oth...Halal meat should me taken only if there is no other choice of food, but people eat vegetables in the absence of the meat...<br /><br />Jeevakarunyam should be shown to all living beings.Sivamjothihttps://www.blogger.com/profile/17340479414667247965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-39469599895390446292010-01-01T23:07:45.411+05:302010-01-01T23:07:45.411+05:30அன்பின் தருமி
இனிய இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்...அன்பின் தருமி<br /><br />இனிய இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-57780100802117908142010-01-01T15:36:20.440+05:302010-01-01T15:36:20.440+05:30புத்தாண்டு வாழ்த்துகள்.புத்தாண்டு வாழ்த்துகள்.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.com