tag:blogger.com,1999:blog-12236223.post2843792053611599086..comments2024-02-22T14:24:55.701+05:30Comments on தருமி (SAM): 788.. செயலலிதா வழக்கு - முன்னும் பின்னும்தருமிhttp://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-12236223.post-31388378452654260122014-09-30T17:32:41.444+05:302014-09-30T17:32:41.444+05:30பல வழக்குகள் ஆய்வில் இருக்கின்றன. பல வழக்குகளுக்கு...பல வழக்குகள் ஆய்வில் இருக்கின்றன. பல வழக்குகளுக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. /படுவதில்லை, பலரும் ஜாமீனில் இருக்கிறார்கள். ஜாமீனில் இருப்பவர்கள் குற்றம் இன்னும் ருசுப்படுத்தப் படவில்லை என்றும் சொல்கிறார்கள் நமக்கு மறதியே வரம்தானே. எத்தனை நாள் ஆறப் போடுவார்கள். பிறகு ஆறியகஞ்சி பழங்கஞ்சி யாகிவிடும். அடப் போங்கப்பா இந்த விளையாட்டு போரடிச்சுப் போச்சு....!G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-27065846107160318482014-09-29T04:44:26.223+05:302014-09-29T04:44:26.223+05:30எனக்கு ஒரு ஜோக்தான் நினைவுக்கு வருகிறது.
ஒருவருக்...எனக்கு ஒரு ஜோக்தான் நினைவுக்கு வருகிறது.<br /><br />ஒருவருக்கு வக்கீலிடம் இருந்து தீர்ப்பு விஷயமாக போன் வந்தது. வக்கீல் "தருமம் ஜெயிச்சிடுதைய்யா." என்றார். பதிலுக்கு முன்னவர் <br />"அப்பீல் பண்ணிட்டியா?" என்றார். Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-7270551059789762572014-09-28T22:12:12.770+05:302014-09-28T22:12:12.770+05:30பிளசண்ட் ஸ்டே ஹோட்டலில் விதியை மீறி 7 ஏழு மாடிகள் ...பிளசண்ட் ஸ்டே ஹோட்டலில் விதியை மீறி 7 ஏழு மாடிகள் கட்டப்பட்டது. அதில் 2 தளங்களுக்கு மட்டுமே சட்டப்படி அனுமதி அளிக்க முடியும். ஆத்தா ஒரு GO பாஸ் செய்து அனுமதி அளித்தார். இதை எதிர்த்த செயலர் சிரிக் மாற்றம் செய்யப்பட்டார். பின்னர், விதி மீறிய 5 மாடிகளை இடிக்கவும், அந்த ஜிஓ வை இரத்து செய்தும் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட அப்பீலில் எந்த மாடி என சொல்லவில்லை என்றார்கள். அதை தெளிவு படுத்தவும் என உச்சநீதிபதிகள் சொன்னார்கள், இதனால் முதல் 5 மாடிகளை இடி என்று அறிவுறுத்தியது உயர்நீதி மன்றம். அதை குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடிக்கவும் ஆணை இடப்பட்டது. 5 மாடிகளையும் இடித்துவிட்டார்கள் என நினைக்கிறேன், ஏனெனில் இந்த வழக்கு மற்ற விதி மீறிய கட்டங்கள் குறித்த வழக்குகளில் இந்தியா முழுவதுமான நீதிமன்றங்களில் ரெபரன்ஸ் வழக்காக குறிக்கப்பட்டுகிறது.<br /><br />இன்னொரு விடயம் இந்த வழக்கில் கீழ் கோர்ட்டில் ஆத்தாவுக்கு ஒரு வருடசிறை வழங்கப்பட்டது. இதை எதிர்த்து நடந்த போராட்டத்தில்தான் தர்ம்புரி மாணவிகள் எரிப்பும் நடந்தது. சிறையை எதிர்த்து ஆத்தா செய்த அப்பீலில் அவரது ஊழல் நோக்கம் நிருபிக்கப்படவில்லை என ஆத்தாவை டான்சி மற்றும் இந்த ஓட்டல் வழக்கிலிருந்து விடுவித்து நீதிமான் தினகர் தீர்ப்பளித்தார். இவர் 2001ல் செய்த சேவையினை பாராட்டும் விதமாக சரோஜா தேவி யூஸ் பண்ணிய சோப்பு டப்பாவை (தமிழக சட்ட கமிசன் தலைவர் பதவி) 2014ல் அளித்து மகிழ்ந்தார் காவிரித்தாய். (அதிமுககாரனுக ஆத்தாவை காவிரித்தாய்ன்னு கூப்பிட்டதுனாலயோ என்னவோ இப்ப கர்நாடாக்காரனுக பிடிச்சு வைச்சுகிட்டு விடமாட்டீங்கறானுக!!!)?https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-60215411175744923402014-09-28T22:11:09.420+05:302014-09-28T22:11:09.420+05:30//நான் நீதிபதியாக இருந்திருந்தால் ரொம்ப சிம்பிள் த...//நான் நீதிபதியாக இருந்திருந்தால் ரொம்ப சிம்பிள் தீர்ப்பு கொடுத்திருப்பேன்; கீழ்த்தளத்தை மட்டும் இடித்தால் போதும் என்று! //<br /><br />இதுதானே எங்களுக்கு வேணும். உடனே கீழ்த்தளம் விதிப்படிதான் கட்டப்பட்டது அதை ஏன் இடிக்கணும்னு வழக்கு போட்டு இழுத்தடிப்பமில்ல,?https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-45030687086720354722014-09-28T21:30:48.379+05:302014-09-28T21:30:48.379+05:30//உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான் என்பதெல்லாம்...//உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான் என்பதெல்லாம் வெறும் வாய் வார்த்தை என்றுதான் நினைக்கிறேன்//<br /><br />நானும்தான்.'பசி’பரமசிவம்https://www.blogger.com/profile/01709158474070601864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-38702842560246336232014-09-28T20:40:34.478+05:302014-09-28T20:40:34.478+05:30"இவைகள் எல்லாம் என் போன்ற சாதாரண குடிமகனுக்கு..."இவைகள் எல்லாம் என் போன்ற சாதாரண குடிமகனுக்குப் புரியவே இல்லையே"<br /><br />புரியாததினால்தான் இன்னும் சாதாரணக் குடிமகனாகவே இருக்கிறீர்கள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12236223.post-48648196399737287482014-09-28T19:23:13.764+05:302014-09-28T19:23:13.764+05:30//நீதியரசர் டீ குன்ஹாவிற்கு என் வாழ்த்துகளும், வணக...//நீதியரசர் டீ குன்ஹாவிற்கு என் வாழ்த்துகளும், வணக்கமும்.//<br /><br />நானும் உங்களோடு சேர்ந்துக்கிறேன். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.com